இறந்த பிணத்திற்கு கண் இமைக்காது பசிஎடுக்காது தாகம் எடுக்காது விருப்பு வெறுப்பு இருக்காது அதனால் அமரத்துவம் என்கிறார்களோ.?இறந்தபின் சொர்க்கம் பதவி கிடைத்து என்பயன் வாழும்போது உண்ண உணவு இருக்க இடம் உடுக்க உடை இருந்தால் வாழலாம்.அது கிடைத்த பின் இறைவனுக்கு நன்றி சொல்ல சரணாகதி அடைவதில் பயனுண்டு.