இந்த பாடலை கேட்கும் போது நான் நினைப்பதுஎல்லாம் நாம ஒரு பறவையாகவோ இல்லன்னா ஒரே மிருகமாகவோ பிறந்திருக்கலாம்னுதான். வேலிகள் இல்லாத வாழ்க்கை .😂😂😂சரி அடுத்த ஜென்மத்தில் பறவையாக பிறப்பதற்கு யாரெல்லாம் ஆசைபடுறிங்க ..... வாழ்க்கை வாழ்வதற்கே 🌺👍🌺
ஆஆஆஆஆஆ…. ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் ஆஆஆ பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒண்ணாக கலந்த உறவுதான்..ஆஆஆ.. எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுற மனசு இத சேரத் துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான் ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க
நான் பொடியனாக இருந்தபோது அர்த்தம் புரியாமலேயே இந்த பாடல் என்னை disturb செய்தது. இப்போது அர்த்தம் புரிந்து கேட்கும்போது இன்னும் அதிகம் disturb செய்கிறது. நன்றி இசைஞானி அவர்களே...🙏
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super. Song