காதல் நிலாவே பூவே || Kathal Nilavey Poove || Singers : Arunmozhi, Uma Ramanan ||Movie: Manikuyil (1993) ||Music : Ilaiyaraaja ||Produced :R. DhanabhalanDirected : Rajavarman ||Starring : Murali,Saradha Preetha || Love Sad H D Song
அய்யோ கடவுள் வந்து ஒரு கோடி வேனுமா இல்லை 90க்கு போகனுமான்னு கேட்டா கோடி வேனாம் சாமி தயவு செய்து 90க்கே அனுப்பிடுங்க சாமின்னு சொல்லிடுவேன் அது ஒரு பொற்காலம்
1996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது.............செம்ம பாட்டு இதயத்தை போட்டு ஏதோ பண்ணுது இந்த இசை...........
1993 ஆம் ஆண்டு வெளியான மணிக்குயில் படத்தில் இடம் பெற்ற பாடல் காதல் நிலாவே பூவே. இளையராஜா இசையமைப்பில் அருண்மொழி, உமா ரமணன் பாடிய பாடல். முரளி, சாரதா ப்ரீத்தா அவர்களின் நடிப்பு அருமை.
தயவுசெய்ஞ்சி... சீக்கிரமா ஒரு Time mechine கண்டுபிடிங்க...இந்த காலகட்டம் வேணா...என் சிறுவயதுக்கே போயிட்றேன்..அன்னக்கி லாஜிக்காக மனித சமூகம் வாய்ந்ததா... நான் யோசிக்கிறேன்...இன்னைக்கி எல்லாமே லாஜிக் இல்லாமல் வெறித்தனமாக வாழ்கிறார்கள்...
காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம் நாட்டில் ஒரு தூரிகை புனையாத ஓவியம் நீ வளர்க்க என் கண் தேடுது உன் சொந்தம் தேன் வளர்க்க என் வாய் பாடுது உன் சந்தம் நீராடும் ஓடையே எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன்பே வா ஆ ஆ காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் காதல் நிலாவே பூவே கை மீது சேர வா நாளும் உனைக் கூவிடும் குயிலாக பூங்குயில் நீயும் எனை வாட்டினால் உறவேது பூமியில் நான் விரும்பும் பொன் மான் தாமரை நெஞ்சம் நாள் முழுக்க என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும் சேராது உன் மடி தனிமையில் தூங்காது பூங்கொடி கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே அன்பே வா ஆ ஆ காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா
🌹ஏட்டிலொரு பாவலன் எழுதாத காவியம் ! நாட் டிலொரு தூரிகை !பு னையாத ஓவியம் ! நீ வளர்த்த ! என் கண் தே டுதுன் சொந்தம் ! தீ வளர்த்த என் வாய் பாடு துன் சொந்தம் ! நீராடும் ஓடையே ! எனக்கென குளிர் சேர்க்கும் வாடை யே ! மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன் பே வா ! அருண்மொழி குரலில் அன்பை உணர் ந்தேன் ! உமாரமணன் குரல் உள்ளம் தொட்டது இ.ராஜாவின் இசை இத யம் தொட்டது.வாலி வரி களில் வசியமானேன்.💐😝😍😎😘
காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல்தான் ஆட அதன் மேலே நான் ஆட இள மாலை நேரம் தான் காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம் நாட்டில் ஒரு தூரிகை புனையாத ஓவியம் நீ வளர்க்க என் கண் தேடுது உன் சொந்தம் தேன் வளர்க்க என் வாய் பாடுது உன் சந்தம் நீராடும் ஓடையே எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன்பே வா ஆஆ ஆ காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல்தான் ஆட அதன் மேலே நான் ஆட இள மாலை நேரம் தான் காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
நாளும் உனைக் கூவிடும் குயிலானப் பூங்குயில் நீயும் எனை வாட்டினால் உறவேது பூமியில் நான் விரும்பும் பொன்மான் தாமரை நெஞ்சம் நாள் முழுக்க என்மேல் சாய்த்திடக் கெஞ்சும் நீங்காது உன்மடி தனிமையில் தூங்காது பூங்கொடி ஓடும் சந்தோஷம் என்று வாழ்த்துதே அன்பே வா ....... காதல் நிலாவே பூவே கை மீது சேரவா ஆசைக்கனாவே வாழ்வே ஆவல்கள் தீரவா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இளமாலை நேரம்தான் காதல் நிலாவே பூவே கை மீது சேரவா
Sp பாலசுப்ரமணியம் வாய்ஸ் ஏசுதாஸ் வாய்ஸ் என்ன சும்மா அருண்மொழி தேவன் வாய்ஸ் சூப்பர் ஹிட் திரும்பி பாட வரணும் காதுகளில் இனிமையாக மனதிற்கு அமைதியாகவும் இருக்க
காதலின் சோகம் சொல்லும் அழகான வார்த்தைகள் கொண்ட பாடல். மரியாதைக்குரிய பாடகர்கள் ஐயா அருண்மொழி மற்றும் அம்மா உமா ரமணன் குரல் வளம் அருமை. மரியாதைக்குரிய ஐயா இளையராஜா அவர்கள் இசை அருமை.
பணம் இருப்பவனிடம் நிம்மதி இருப்பதில்லை.. நிம்மதியாய் வாழ்பவனிடம் பணம் இருப்பதில்லை.. இருப்பவனோ.. இல்லாதவனோ நினைத்த வாழ்க்கையை இங்கே எவனும் வாழ்ந்ததில்லை..
ஆசை கனாவே வரிகள் அற்புதம் என் கனவிலும் நீ தான் நினைவிலும் நீ தான் என்றும் என் சக்தி சேரவே முடியாத போதும் உன்னையே காதலித்துக் கொண்டே இருப்பேன் ஏதோ ஒரு மூலையில்
நான் பிறந்த 5ஆண்டுகள் பின் வந்த காவியம் இது.. இது எனக்கு பாடல் அல்ல தாலாட்டு.. எனது முதல் பிடித்தமான பாடல்.. தவம் செய்தால் அமைதி கிடைக்குமா என எனக்கு தெரியவில்லை.. இப்பாடல் கேட்கும் போது என் மனம் அடங்கி விடும்... நாளும் உன்னைக் கூவிடும்.. அய்யோ..இந்த வரியை கேட்டால்.. நான் கோமாவில் இருந்தாலும் மீண்டு வந்து விடுவேன் போல...இத் தாலாட்டு கேட்டு உண்மையில் நீர் சுரக்காத கண்கள் இருக்காது என்று தான் நினைக்கிறேன்.... 💙 💙