AT RUSSIAN CULTURAL ACADAMY ON 22/06/14 DURING MELLISAI MANNAR'S BIRTHDAY +RE LAUNCH FUNCTION OF THRILLING THEMATIC TUNES AN INSTRUMENTAL ALBUM ORIGINALLY RELEASED IN 1970-
"கவிஞர் முத்துலிங்கம் அவர்கள், தன் கருத்துக்களில், முத்து முத்தாய்ப் பல வார்த்தை முத்துக்களைக் கோர்த்து, எம்எஸ்வி என்னும் மகா இசைக் கலைஞனுக்குப் பரிசாக, முத்துமாலையை பரிசளித்த விதம் முத்தாய்ப்பானது. எம்எஸ்வி அவர்களின், கவிஞர்கள் பாட்டெழுத, பாட்டிற்கு மெட்டமைக்கும் முழு இசையமைப்பாளர் ஒருவர் உண்டென்றால், அது எம்எஸ்வி ஒருவரே! அவர் போட்டுவைத்த ராஜபாட்டையிலேயே அவருக்குப் பிறகான தலைமுறை இசைச்சிற்பிகளின் தேரோட்டம் நடக்கிறது, எம்எஸ்வி ஒரு வடநாட்டு நெளஷாத் என்று சொல்ல, நெளஷாத் அவர்களே எழுந்து, நான் ஒரு தென்னாட்டு எம்எஸ்வி என சொல்லியது போன்ற வரிகள், முத்துமாலையில் கோர்க்கப்பட்ட வைரமணிகளாய் ஜொலிக்கிறது! வாழ்க கவி முத்துலிங்கம், வளர்க எம்எஸ்வி இசைச்சிற்பி புகழ்!! - நன்றி!"