நான் கண்ட மார்க்க அறிஞர்களில் இவரும் ஒருவர் நேர்மையான மனிதர் தவ்ஹீத் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர் சூனியம் செய்வினை சிறுக்கு வழிபாட்டில் இருந்து விடுபட பாடுபட்ட மனிதர் எல்லோருக்கும் மரணம் ஒன்று ஆனால் அவரை அல்லாஹ் அழைத்துக் கொண்டான் அவர் இழப்பால் வாடும் அவர்கள் குடும்ப அல்லாஹுத்தஆலா மன வலிமையும் தைரியத்தையும் வழங்குவானாக பிரார்த்தனை செய்கிறேன் இலங்கை திருநாட்டிற்கும் பலமுறை சென்று மார்க்கப் பணி செய்துள்ளார் அல்லாஹுத்தஆலா அவருக்கு ஜென்னத்தில் பிர்தௌஸ் என்னும் அந்தஸ்தை வழங்குவானாக என்று பிராத்தனை செய்கிறேன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் அ🤲🏽🤲🏽🤲🏽