ஞானசம்பந்தன் அய்யா ! உங்களைக் குறித்து பேசும் உங்கள் பெருமைகள் எல்லாம் உங்களைத் தான் சாரும். உங்கள் அனைத்து பெருமைகளும் வேறு யாருக்கும் சென்றடைந்து விடாது. உங்கள் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி தாங்கள் சந்தோஷப் பட்டுக்கொள்கிறீர்கள். இதனால் உங்களின் பேச்சை கேட்பவர்களுக்கு ஒரு பயனும் இருப்பதாகத் தெரியவில்லை ஒவ்வொருவரும் ஒரு திறமையுடன் படைக்கப் பட்டிருக்கிறோம். இந்த திறமையை வைத்து நாம் பல வழிகளில் வருமானத்தை தேடிக்கொள்கிறோம். முதலில் ஆசிரியர், பின் பட்டிமன்ற நடுவர், பிறகு நடிகர், பின் மேடை பேச்சாளர், இப்போது U TUBE சேனல் பேச்சாளர். உங்கள் திறமையை வெளிப்படுத்த பல துறைகளில் அறிமுகம் செய்து கொண்டு புகழுடன், வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு அருள் புரிகிறார்.