Praise god... Prayer இல் கடவுள் எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதற்க்கு நேரம், காலம், எல்லாம் வர வேண்டும்... சில நேரங்களில் அவர் எதையும் செய்யாமலே இருப்பார்.. செய்யாமலும் போய் விடுவார்... அவர் சர்வ வல்லமை படைத்த தேவன்.. அவருக்கு தெரியும் நாம் யார் என்று.. அவர் எதுவும் செய்ய வில்லை என்றாலும் நாம் அவரை விசுவாசிக்க வேண்டும்.. இந்த கஷ்டத்திலும் உங்களை நடத்துகின்றாரே அதை நினைத்து அவரை மகிமை படுத்துங்கள்...