MALAIYANOORU ANGALAMMA PAMBAI UDUKKAI SUNG BY PUSHPAVANAM KUPPUSAMY LYRICS TRADITIONAL MUSIC D.V.RAMANI PRODUCED BY G.JAGADEESAN SUBSCRIBE TO • MALAIYANOORU ANGALAMMA...
எனக்கு அங்காளம்மா அருளால் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது....அம்மாவை நம்பினால் கை விடமாட்டாள்🙏🙏🙏🙏 உங்களுக்கு அம்மன் மீது நம்பிக்கை இருந்தால் லைக் போடுங்க
ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
என் பணமும் என் வீட்டில் இருந்து எடுத்து செனற என் உடமைகளை என்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் அங்காளம்மனே இல்லையெனில் திருடியவர்கள அணைவரும் உன் புடவையில் அடக்கம் செய்துவிடுங்கள் அப்போதுதான் என் தாயாக உங்களை ஏற்றுக் கொள்வேன் அங்காளம்மனே உங்களுக்கு என் மனதில் நீங்காத இடம் உள்ளது நீதியை நீங்கள் ஏன் இன்னும் நிலை நாட்ட வில்லை அது ஒன்றே உங்களின் மீது எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் அங்காளம்மனே
எனக்காக கோவப்படும் என் உயிரில் கலந்த உறவே அங்காளம்மனே சந்தோஷம் அடைகிறேன் இறைமகன் இயேசு வின் உண்மையான தாயாக இருப்பது மேல்மலையனூர் அங்காளம்மனே சந்தோஷம் என் வீட்டில் இருந்து திருடிய சென்ற என் உடைமைகள் முழுவதும் என் முன்னால் உறவுகள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் அங்காளம்மனே உங்களுக்கு என் மனதில் என்றுமே இடம் உள்ளது உங்களின் கைகளில் இருந்து அன்பு பரிசினை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் அங்காளம்மனே