ஒரு மழை பெய்து ஒய்ந்திருந்த முன்னிரவு நேரம். மின்சாரம் இல்லாமல், பொழுது போகாமல் you tube பார்க்கும் போது அந்த இனிய பாடல் கிடைத்தது. Msv அவர்களின் திரை உலக இறுதி காலம் என்றே சொல்லலாம். சுசீலா அவர்களின் இனிய குரல் இசை உடன் சேர்ந்து பாடலை தூக்கி நிறுத்துகிறது
கொரோனா சீசன்ல வேலை இருக்கிறதே பெரிய விஷயம் இந்த லட்சணத்துல ரோஜாசீரியல் ரொம்ப முக்கியம் இந்த பாட்டை நான் ஆரம்ப காலத்திலேயே பார்த்து இருக்கேன் கேட்டு இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும்
மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே... மலரே... நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ நிலவே... மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே... மண்ணில் வந்த நிலவே... என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே... மலரே...
இங்கே நான் பல விமர்சனங்களை, கருத்துக்களை காண்கிறேன். பெரும்பாலான மக்கள் ஒரு சீரியல் மூலம் இந்த பாடல் வெளிச்சத்துக்கு வந்தது என்று எண்ணுகிறார்கள். அதனை அப்படியே எழுதியும் விடுகின்றார்கள். குழந்தைகள் உங்களது பெற்றோர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், இசைக்கு உண்மையிலேயே சக்கரவர்த்தி யார் என்று? இலங்கை வானொலி மற்றும் கொழும்பு சர்வதேச வானொலிகள் எந்த அரசியலும் செய்யாமல் பாடல்களை ஒலிபரப்பின. ஆகவே அனைத்து இசையமைப்பாளர்களின் பாடல்களும் அனைவருக்கும் பரவலாக கிடைத்தன. அதன் பின் ஏ.எம் மருவி, துல்லிய ஒலியுடன் எஃப்.எம் ஒட்டுமொத்த மக்களின் அதீத ஆதரவுடன் பெருகியபோது, இடையில் முளைத்த சில காளான்கள், தங்களது பணபலத்தில் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரை மட்டுமே முன்னிறுத்தின. அந்த நரக வலி சென்னையில் இருந்து தொடங்கி கடைக்கோடி குமரி வரை எதிரொலித்தது. எனக்கு கொழும்பு சர்வதேச வானொலி கே.வி.எம், டி.ஆர்.பாப்பா, எம்.எஸ்.வி- இராமமூர்த்தி, சங்கர் - கணேஷ், சந்திரபோஸ், இளையராஜா, மரகதமணி, ராஜ்குமார், சிற்பி, தேவா போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை சமரசமின்றி தந்தது. அப்போது பலதரப்பட்ட பாடல்களும் காற்றினில் உலா வந்தது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அனைத்து இசையமைப்பாளர்களும் திறமையானவர்களே! இப்போது குறிப்பிட்ட இசையமைப்பாளர் ஒருவர் மட்டுமே உலகில் இசையமைக்க பிறந்தவர் என்றும், அவரது பாடல்கள் மட்டுமே எழுபது, எண்பது, தொண்ணூறுகளில் இரசிக்கப்பட்டன என்பது போலவும் ஒரு மாயை பண்பலைகளாலும், தொலைக்காட்சிகளாலும் கட்டமைக்கப்படுகின்றன. அதன் வலையில் இந்த இளம் சமூகமும் விழுந்து விட்டது. இளையோருக்கு ஒன்றை கூறுகின்றேன், ஒரு சிறந்த இசையமைப்பாளராக நீங்கள் வர விரும்பினால், கே.வி.எம் முதல் எம்.எஸ்.வி பாடல்களை கேளுங்கள். இருட்டடிப்பு செய்யப்பட்ட பாடல்கள் உன்னதமானவை. அதற்கு உதாரணம் இதோ இந்த பாடல். தவிர, கேவலம் ஒரு சீரியலை வைத்து எம்.எஸ்.வி-யின் இசை மற்றும் சுசீலாவின் குரலை கேவலப்படுத்தாதீர்கள். பழைய பாடல்களை இணையத்தில் தேடுங்கள். நல்ல பாடல்கள் பல இருட்டடிப்பு செய்யப்பட்டு மறைந்து கிடக்கின்றன. அன்பும் வாழ்த்துக்களும்❤
Nathiya - Sweet Name, அழகை அழகாக படம் பிடித்த படக்குழுவினருக்கு நன்றி. புலமைபித்தன் அவர்களின் வரிகளும், சுசீலா அவர்களில் குரலும் எம். எஸ். விசுவநாதன் அவர்களின் இசையம் கலந்து தேன் ஆறாக மாறிவிட்டது, - R P Sivakumar
நான், இந்த பாடலை கேட்ட வுடன் உடனே இப்பாடலை கேட்கவேண்டும் போல் இருந்தது அருமையான பாடல் மற்றும் இதில் நடித்த நடிகை நடிகர் எனக்கு மிகவும் பிடித்த வர்கள்...
குழந்தை பருவத்திலேயே பிடித்த பாடல் , என்ன இனிமை என்ன இனிமை , அருமையான அம்மா பாட்டு , நதியா அவர்களை மேலும் மேலும் பிடிக்க செய்த பாடல் 😻😻😻💞💞💞💞🦋🦋🦋🦋🍫🍫🍫🍫🦚🦚🦚🦚🎈🎈🎈🎈💞💞💞💞
மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா! நிலவே மலரே நிலவே, மலரே மலரின் இதழே இதழின் அழகே! எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும்! அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும்! எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும்! அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும்! விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு! விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு! நிலவே மலரே நிலவே, மலரே மலரின் இதழே இதழின் அழகே! மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! புன்னை இலைபோலும் சின்னமணிப் பாதம் மண்ணில் படக் கூடாது! பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது! புன்னை இலைபோலும் சின்னமணிப் பாதம் மண்ணில் படக் கூடாது! பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது! மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ? மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ! நிலவே மலரே நிலவே, மலரே மலரின் இதழே இதழின் அழகே...! மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே! அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா! நிலவே மலரே
என் திருமணத்திற்கு முன் இப் பாட்டின் ஆத்மார்த்தமான பொருளை ஏனோ தானோ என கேட்டேன். திருமணத்திற்கு பின் பாட்டின் ஆத்மார்த்தமான பொருள் புரிந்தது. தற்பொழுது இப் பாடலை கேட்டால் அழுகையாக வரும் ஏனெனில் எங்களின் ஒரே மகன் தன் 23 வயதில் தவறி இறைவனடி சேர்ந்தான்.
80 களில் பிரபலமான இந்த அற்புதமான பாடல் ரோஜா சீரியலை பார்த்து கேட்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஆனால் நான் கொடுத்து வைத்தவள் நீண்ட காலமாக நான் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.......😘😘😘😘
இந்தபாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் எண் அத்தை எணக்கு சரியாக வெணவு தெரியாதுதலையை சீவி நௌவைத்து புடவையில் நீல பவுடர் கொட்டிமுகத்தில் பூசி எங்க ஊரு சிதம்பரம் லேண தேட்ரிக்கு அழச்சிகிட்டு போனாங்க அப்போ இந்த பாடல் ஓடியதுஅப்போ தெரியாது இப்போ அவங்க இல்ல பாடல் ஓடும்போது நினைவவு வந்து விடும் சாலியாந்தோப்பு செல் கபிலர்
Oru naal en amma Indha paaata edhachaya padunanga, Enaku keta udane romba pudichu ponadhu . Now rendu Perum serndhu paaduvom. Now I am addicted to rahman smile,...adhukagave Indha paata kekuren. Thank you mom. Love you rahman 💯💯😁😁👨❤️💟💞🎶💕💞🎶🎶
MSVக்கு வழங்காத எந்த அவார்டுக்கும் மதிப்பு கிடையாது.ஏனென்றால் அவரை மிஞ்சி இசைத்தவர் யாருமில்லை. சுசீலாவின் தேனினும் இனிய பாடல் மனதை விட்டு என்றும் நீங்காது.
ஒரு மழை பெய்து ஒய்ந்திருந்த முன்னிரவு நேரம். மின்சாரம் இல்லாமல், பொழுது போகாமல் you tube பார்க்கும் போது அந்த இனிய பாடல் கிடைத்தது. Msv அவர்களின் திரை உலக இறுதி காலம் என்றே சொல்லலாம். சுசீலா அவர்களின் இனிய குரல் இசை உடன் சேர்ந்து பாடலை தூக்கி நிறுத்துகிறது. குழலும் யாழும் இனிதென்போர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் என்றார் வள்ளுவர். தாலாட்டு பாடும் தாயின் கற்பனை தன் குழந்தையை எடுத்து மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே என்று அழைக்கிறது. அழும் குழந்தையை பார்த்து கண்ணில் என்ன கங்கை நதி என்றும் கேட்கிறது. தாலாட்டு பாடல் என்றாலே சுசீலா அவர்கள் தான் என்றான பின்பு அக்குரல் திரைப்படத்திற்கு மட்டும் உயிர் ஊட்டவில்லை. தமிழ் தெரிந்த.எல்லா தாயும் தமிழ் தெரிந்த தன் குழந்தைகளை பார்த்து கேட்பது போல ஒலிக்கிறது. அது மட்டுமல்ல நிலவே மலரே மலரின் ஒளியே ஒளியின் அழகே என்றெல்லாம் அந்தாதி பாணியில் தன் பிள்ளையை வர்ணிக்கிறது. தாலாட்டு என்றாலே தாயுள்ளம் மிகைப்படுத்தி தானே பாடும் தன் செல்வத்தை. எட்டி நிற்கும் வானம் கூட இவள் பிள்ளையை பக்கம் வந்து தாலட்டுமாம். அந்தி மழை மேகம் நீராட்டுமாம். என்ன ஒரு கற்பனை வளம் பார்த்தீர்களா? இதை கனிந்த குரலில் தாயுள்ளத்தோடு ஒரு பாடகி பாடப்பாட கேட்பவர் உளம் தன்வயம் இழப்பது ஒன்றும் அதிசயம் இல்லை யே! அந்த செல்வத்தை பாதம் கூட தரையில் படாது பாதுகாக்க விழையும் தாயின் குரல் புன்னை மலர் போலும் சின்ன மனிபாதம் மண்ணில் படக்கூடாது என்று கட்டளை இடுகிறது. இடுபவர் சுசீலாம்மா. என்ன செய்வது நாம் கேட்டுத்தான் தீர வேண்டும் பாட்டையும் கட்டளையையும்! பின்னே சும்மாவா சொன்னார்கள் வீணைபாட்டு என்றாலும் தாலாட்டு பாட்டு என்றாலும் சுசீலா தான் என்று. சரி. இவ்வளவு அழகான குழந்தை மீது கண் திருஷ்டி பட்டால்? அடுத்த கோரிக்கை அது தான். பொன்னழகு மின்னும் உன்னழகை பார்த்து கண்கள் படக்கூடாது. என்று கண்ணேறு கழிக்கிறாள் அந்த தாய். தன் அன்பு நடந்தால் நாட்டியம் அசைந்தால் அபிநயம் என்பது அம்மாக்களின் நம்பிக்கை என்பதை இந்த தாயும் தாயின் குரலாக உள்ள சுசீலா அம்மாவும் நிரூபித்து உள்ளனர். 1989 ஆம் ஆண்டு கூட சிறந்த பாடகி விருது பெற்ற ராக தேவதை சுசீலா அவர்களின் இனிய குரலே எல்லா வகையான பாடல்களையும் தூக்கி நிறுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் இப்பாடலையும் அவரே வியத்தகு முறையில் உயர்த்தி உள்ளார் என்று மீண்டும் மீண்டும் கூறதேவையே இல்லை அல்லவா. சந்தேகம் இருந்தால் நீங்களே கேட்டுப்பாருங்களேன் அந்த அமுத மழையை. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-l053QryT_WA.html
நல்ல வேளை, இந்த இனிமையான சுசீலா பாடிய பாடலை போட இறைவன் ரோஜா சீரியல்காரர்களுக்கு புத்தியை கொடுத்தாரே, மூக்கில் பாடும் ஏதோ ஒரு நாராச பாடலை போடாமல். புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் இந்த சீரியல்காரர்கள்.
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே…….மலரே…….. நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே விசில் : …………………….. பெண் : எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் பெண் : எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும் பெண் : விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு பெண் : நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே பெண் : புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது பெண் : புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது பெண் : மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ பெண் : நிலவே…….. மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே… பெண் : மண்ணில் வந்த நிலவே….. என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே…….மலரே……..
Awesome song. Old is gold. This movie was directed by SAC sir, thalapathy's Father and written by thalapathy's Mom. Shalini, Nadiya, Rajesh, Raghuman all did great.
ரோஜா சீரியல்காரர்கள் நம் பொறுமையை சோதித்து அபத்தமான காட்சிகளையும் அறுவெறுப்பான romance காட்சிகளையும் காட்டி சீரியலை ஜவ்வு போல் இழுத்து நம்மை பாடாய் படுத்துகிற பாவத்திற்கு, சுசீலா பாடிய இந்த இனிய பாடலைப் போட்டு ஓரளவுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள்.