ஒரு காலத்தில் சினிமா துறை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்... சினிமா துறை அனைவருக்கும் சமம் என்று நிரூபித்து விட்டார் அண்ணன் மாரி செல்வராஜ். வாழ்த்துக்கள் அண்ணா.
திரு மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படமான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தினை நெல்லையில் உள்ள திரையரங்கம் எடுப்பதற்கு மிகவும் தயங்கி இருந்தனர் குறிப்பாக (நெல்லை ராம் முத்துராம் திரையரங்கம்) பின்னர் பூர்ணகலா திரையரங்கம் மட்டுமே திரைப்படத்தை எடுத்து வெளியிட்டது பின்னரே பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அதன் பிறகு இயக்கிய மாரி செல்வராஜ் அவர்களின் இரண்டு படங்களுமே ராம் முத்துராம் தியேட்டரில் வெளியிடப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை
அந்த காலத்தில் நடந்ததை இந்த காலத்து பசங்களுக்கு தெளிவாக உணர்த்தி,இனிமேலும் இந்த மாதிரி நடக்கக்கூடாது என்று தெளிவாக எடுத்துரைக்கும் உங்கள் திரை பயணத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள் "மாரி" அண்ணா.👌👌🙏
1st time indiavilaye Oru director ku maas up video va theater la launch pantrangana athu namma MARI SELVARAJ annanukku mattum than 👏👏👏 anna ne yearngu adi un pinnadi thampiga naanga irukkuram