"காட்டில் நிலவாய் கடலில் மழையாய் இருந்தால் யாருக்கு லாபம் ? பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம் ! - திரு .தியாகராஜனின் நிலையான அன்பின் நினைவாற்றல்👍! இதுதான் , இதுதான், இதுதான் "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்". புகழ் கூறும் பொன்மனச்செம்மல் மனம் பொன்னானது என்பதற்கு உதாரணம் ! வாழ்க வளமுடன் ! நன்றி CTT அவர்களே ! 🙏👍
தங்கத் தலைவர் புரட்சித்தலைவர் வள்ளல் அவர்களின் அறிவுரைப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா தியாகராஜன் அவர்களுக்கு என் குடும்பத்தாரின் மனம் நிறைந்த நன்றிகள் 👋👋👋 இறைவன் இருக்கின்றான் கண்ணுக்குத் தெரிகின்றதா காற்றினில் தவழுகிறான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா கடவுளின் அவதாரம் பொன்மனச் செம்மல் 🙏🙏🙏
CCT.cheanal ku. நான் ஒரு தகவல் தர விரும்புகிறேன். ஒரு போஸ்ட் கார்டு மூலம் எங்கள் வறுமை சூழ்நிலை தெரிவித்தேன் அதற்கு உடனடியாக அரசுப்பணி தந்த மாமனிதர். 1983 ஆம் ஆண்டு மே மாதம் என்று நினைக்கிறேன் கடிதம் எழுதி போட்டேன்.ஆகஸ்ட் 1983 இல் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கினார். Cheef minister s fax என்று .. அவர் எங்கள் குலதெய்வம்.
CTT CHANNEL IS ONE OF THE BEST AND ROYAL SALUTE FOR ALL OF OUR OLD ACTORS AND ACTRESS LIFE HISTORY TELECASTING WORK, THANKING YOU AND THANKING YOU VERY MUCH ALL OF YOU...🙏
அதிகமாக பெண்கள் விரும்புவது அதிகமாக பேசாமல் செயலில் காட்டும் ஆண்களை அப்படியான ஒரு நடிகர் என்றால் அது திரு தியாகராஜன் அவர்கள் மட்டுமே அவருடைய படத்தில் அவர் அதிகமாக பேசமாட்டார் எப்போதும் கண்டிப்பான பாத்திரத்தில் நடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான் நாயகன் காதலியின் கால்களை பிடித்து தொங்குவதை சினிமாவில் அதிகமாக பார்த்து பார்த்து இளைஞர்கள் இன்று வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருந்தும் அதை மறந்து காதலியின் காலடியில் வீழ்ந்து வாழ்க்கையை இழந்துகொண்டிருக்கிறார்கள் பலர் அந்த வகையில் எம் ஜி ஆரின் படத்தில் அவர் காதலையும் காதலியையும் மிகவும் உயர்வாக மதிப்பவர். ஆனால் காதலியின் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக நடிக்க மாட்டார் தனது கடமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார் எம் ஜி ஆர் அதேபோல் நடிகர் திரு தியாகராஜனின் படத்தில் அதே போல் காதலுக்கு முக்கியத்துவம் கிடையாது ஆனால் கடமைக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் .இதுதான் சரியான ஒரு ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய கொள்கை உண்மை காதலை இதயத்தில் மட்டுமே சுமக்க வேண்டும். ஆனால் கடமையை உயிர் உடல் முழுவதும் சுமக்க வேண்டும் அப்போதுதான் கடமைக்கு வெற்றி கிடைக்கும் அதை நடிப்பில் செயலில் காட்டினார் எம் ஜி ஆர் அவருக்கு பின் அதேபோல் கடமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் திரு தியாகராஜன் அவர்கள் மட்டுமே அவருடைய கம்பீரமான ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய துணிச்சல் வீரம் ஒழுக்கத்தை அவர் நடிப்பிலும் பார்க்கலாம் சொந்த வாழ்க்கையிலும் பார்க்கலாம் . அதிகமாக பேசாமல் செயலில் காட்டிய திரு தியாகராஜன் அவர்களே ஒவ்வொரு நாளும் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறோம் நீங்கள் எண்ணியதை எல்லாம் அடைந்து இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் உங்கள் இலங்கை ரசிகர்கள் 🙏
One Off The Best interview About MGR Lot Off Thanks CTT And The Actor Produicer Director Thiagarajan Have A Nice Journey For All MGR Viewers Thanks Prashant Family
Super. The channel is dedicated one. I am expecting of its shining day by day. The legend MGR Sir history to be propagated throughout the world by this channel. One fine morning this will create history. Always our MGR Sir will be in the hearts 💕 of people. Jai Jai MGR.
Born in Ceylon (now Sri Lanka), to malayalee parents and migrated to Madras (now Chennai). Why ? Because Tamilnadu people were lucky because he gave them the Best entertainment and later the Best Administration and now the Best Memory.
நெறியாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ; பொன்மனச்செம்மல் அவர்களைப் பற்றி பேசும் போது, எம் ஜி இராமச்சந்திரன் என்று அறிமுகம் செய்யாதீர்கள். நேரிடையாக புரட்சித்தலைவர் என்றே சொல்லலாம்.