புரட்சித்தலைவரின் புகழைப் போல இந்த பட்டிமன்றம் ஓங்க குழுவினருக்கு வாழ்த்துக்கள். எபிசோடு 1இல் திரு.மகாசுந்தர் அவர்கள் மிகவும் அருமை. பேராசிரியர் திரு.சரவணன் அவர்கள் உன்னதமான தலைவரைப் பற்றிப் பேசுகையில் தெளிவான சிந்தனைகளைக் கூறாமல் துச்சமாக எடைபோட்டது போல் பேசியிருக்கிறார். மொத்த நிகழ்ச்சியின் அழகு அதனால் சற்று குறைகிறது. நடுவர் மிக அழகாகப் பேசி, கம்பூரமான குரலில் இரம்மியமாகப் பாடுகிறார். சகோதரிகள் கிலோனாமணிமொழி மற்றும் மங்கையர்க்கரசி பேச்சு, பாடல் அருமை. தவறிருந்தால் மன்னிக்கவும், சகோதரி மங்கையர்க்கரசியை விட சகோதரி கலோனாமணிமொழி மிகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைத் தெளிவான உச்சரிப்புடனும், பாடல்களை இனிமையாகவும் தந்துள்ளார். தவறிருந்தால் மன்னிக்கவும்.
Wonderful program. This is very informative and more attractive than the previous video of the Judge Mr.Vellaisamy which one I watched. it's the style both you can persue in forthcoming stages. Congrats. Very important hearty congratulations to dear Sissy Kilonamanimoli. Watching from Toronto, Washington.
En valvil idhu varai nan evlo patumandram ketu iruken. Ana this is Tremendous combination of naduvar Kavignar.Vellaiswamy and Isaiyarasi.Kilona manimoli. Evergreen duet songs in sweet voice. I love mangayarkarasi mam voice also.
மிகவும் அருமை. நடுவர் மற்றும் கிலோனாமணிமொழி ஆகியோரின் கருத்துக்களுடன்கூடிய இணைப்பாடல்கள் சிறப்பு. குமரி.மங்கையர்கரசி அவர்கள் இன்னும் விசேசமான கருத்துக்களை எடுத்துரைத்து இருக்கலாம். வாழ்த்துக்கள்.
our mother indias great son world s 2nd film star turned chief minister politician (1st.charlie chaplin )one of the most durable hero in the world. INDIAS FIRST FILM STAR TURNED CHIEF MINISTER POLITICIAN OUR MOTHER INDIAS.FIRST &THE LAST ONLY ONE EVER GREEN SUPER STAR KALATHAI.VENDRAVAN BHARAT RATHNA DOCTOR M.G RAMACHANDRANS FAME WILL BE FOR EVER THE WHOLE WORLD SHOULD KNOW ABOUT OUR MAKKAL THILAGAM PURATCHI THALAIVER PONMANA CHEMMAL YENGAL.THANGAM YENGAL VATHIYAR MUPPERAVE MUDALVAR. ONE & ONLY CHARISMATIC ACTOR CUM.LEADER IN THE WORLD. LONG LIVE OUR MOTHER INDIAS GREAT SON.
Kilona madam unga pechu super madam..... ungaloda singing voice is very nice madam... apadiye Padagi Susila amma Mathiriye alagavum arumaiyavum paduringa madam... Nalla alutham thiruthamana pechu madam.... God bless you madam.... By Unga theevira RASIGAI
தங்கள் அன்புக்கு நன்றி சகோ. யாரென்றும் முகமறியா தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பும் , பின்னூட்டமும் எனக்குத் தெம்பைத் தருகிறது. ஆனால்..அதீத அன்பால் தேன்குழையும் மாயக்குரல் சுசீலா அம்மாவோடு ஒப்பிட்டு இருக்கிறீர்கள். எள்ளளவும் நான் தகுதியற்றவள்......( இதைப் பாடுவதும் எனைப்பெற்ற என் அம்மா பாக்கியம் தந்த பாக்கியம். ) ஆகிலும் மிக்க நன்றி நன்றி நன்றி!!
அழியாப் புகழொடு என்றும் வாழும் பொன்மனச்செம்மல் உங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் ,,உண்மையில் கூறுகிறேன் , அவர் உளமார மகிழ்ந்திருப்பார். தங்களின் புகழுரை அத்தனையும் அவருக்குப் பொருந்தும். என் பிள்ளை பேசிப் பாடுவதைப் போல் எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துக்கள் மகளே!
எவ்வளவு பெரிய உன்னதமான தலைவரைப்பற்றிய நிகழ்ச்சியில் கூட்டம் இல்லாமல், நடுவர் மற்றும் பேச்சாளர்களின் அனுபவமின்மை தெளிவாக தெரிகிறது. பொதிகை தொலைக்காட்சி ஏனோ தானோ என்று சொதப்பலாக நிகழ்ச்சியை கொடுத்து இன்னும் நாங்கள் மாறவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மேலும் பாடல் வரிகளை நடுவராக இருப்பவர் தவறாகவே பாடுகிறார். நிகழ்ச்சியை ரசித்து பார்க்க முடியவில்லை. உச்சரிப்பும் சரியில்லை, கொடுமை.
புரட்சி தலைவர் உடன் வாழ அழைத்து சென்று விட்டீர்கள் மகிழ்ச்சி பெரும் தலைவர் மற்றும் கலைஞர் பெயர்களை உச்சரித்து பொன் வள்ளல் அவர்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் மகிழ்ச்சி நன்றி
பாட்டும் கருத்துமாய் கலக்கல்தான் போங்க வெள்ளை! அருமைதான் ஆனால் ஏன் பார்வையாளர்கள் பத்துப் பதினைந்துபேர்தான் இருக்கிறார்கள்...? ஆனாலும் பொதிகைக்கு மெல்ல மெல்ல அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள்... வாழ்த்துகள் நண்பர்களே!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-அறிஞர் அண்ணா, நல்லோர்கள் வாழும் காலத்தில் நல்லவன் தான் தலைவனாக முடியும் இந்த காலத்தில் அது முடியாது காலம் மாறிவிட்டது, மக்களிடம் நல்லெண்ணங்கள் சுத்தமாக அழிந்து விட்டது, தலைவன் மட்டும் நல்லவனாக இருக்கனும், மக்கள் ????????????????????