ஐயா மோகனசுந்தரம் அவர்கள் பேசினால் எனக்கு ரொம்ப புடிக்கும். நேரம் போவதே தெரியாது. ரொம்பவும் சிரிக்க வைப்பார். இருந்தாலும் இப்போதெல்லாம் இவர் பேச்சை கேட்க விருப்பம் இல்லை. ஏன் என்றால் இவர் எல்லா மேடைகளிலும் ஏற்கனவே சொன்னதையே சொல்கிறார். அதனால் சிரிப்பு வரமாட்டேன் என்கிறது. இவரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது. அவ்வளவுதான்.
தன் மனைவியை இழுக்காமல் எந்த சொற்பொழிவும் கிடையாது. இதைப் பலரும் கவனித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மோகனசுந்தரம் சாரை மனைவியை சம்பந்தப் படுத்தாமல் ஒரு சொற்பொழிவு ஆகினும் நிகழ்த்த சொல்லுங்கள் பார்க்கலாம்.