6 வருடங்களுக்கு பிறகு தேடி ரசித்து பார்த்தேன் இந்த கவிஞனின் உரையாடலை... என்னுடைய பாடலுக்கு முதல் "ரசிகன்" நான் தான் அதை கேட்ட மறுகணம் மெய் சிலிர்த்து விட்டது..❤️❤️
முழு காணொளியையும் பார்த்து கண் கலங்கி விட்டேன் அண்ணேன்.....தமிழ் சினிமாத்துறை மாபெரும் ஒரு பேராற்றல் கொண்ட தமிழ்த்தாயின் கலைமகனை இழந்து விட்டது....உங்கள் வெற்றிடத்தை அவ்வளவு எளிதாக வேறு ஒரு கவிஞனால் அந்த இடத்தை நிரப்புவது சாதாரண விடயம் அல்ல...
இன்றும் என் கண்ணீரை விலைக்கு கேட்கிறது உங்கள் இழப்பு....எப்படி மீட்பது நீங்கள் விட்டு சென்ற பாடல்களை ...என்றும் எங்கள் நினைவில் நீங்கா இடம் உமக்குண்டு...இன்றும் இரவுகளில் உங்கள் பாடல்களை தேடுகிறேன்...போத வில்லை ஐயா....இன்னும் இன்னும் கேட்கும் இதயத்திடம் எப்படி சொல்வேன்...உங்கள் விரல்களை தீ பறித்தது என்று....எங்கள் கனவினை காமாலை பறித்ததென்று....மீண்டு வா தமிழ் முத்தே....
கவிஞன் தண்ணீரைப்போல் என்ற உவமையிலேயே முத்துகுமார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. மேகம் இருக்கும்வரை அவர் கவிதைகள், பாடல்கள் மழையாய் பொழிந்து கொண்டேயிருக்கும்..
எனக்கு பிடித்த கலைஞன் அவரை உனக்கும் பிடிக்குமே அவன்(ர்) இழப்பு வந்து எந்தன் மனதை தவிக்க வைக்குதே. என்னைப்பிடித்த கலைஞன். அது உன்னைப்பிடிக்குமே என் கவலை நோய்க்கு மருந்து தந்து. உன் நினைவைக்கூட்டுதே. என்றும் உங்கள் நினைவில் ❤🙏
What a dedicated lyricist. The way he describe other talents in a very humble manner is very touching. Missing you sir. Im you're ardent fan in Malaysia.You will live within your awesome songs. Rest in Peace.
தமிழ்தாய் ஒரு நல்ல தமிழ் கவிஞணை இழந்து விட்டது எனக்கு தனிப்பட்ட முறையில் என் கூட பிறந்த அண்ணண் இழந்து விட்ட வலி மீண்டும் அண்ணன் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழ்தாய் அருளவேண்டும்
இன்று தான் இந்த உரையாடலை முதல் முறையாகப் பார்த்தேன், எளிமையான முறையில் பாடல் எழுதுவேன் என்று கூறியது மிகவும் ஈர்த்தது, அவருடைய ஆசைகள் நிறைவேறாமல் சென்றுவிட்டது, மிகவும் வருத்தத்திற்குரியது😥
இந்த காணொளியை நான் இடைவிடாமல் பார்த்தபோது இதைப் பார்த்த பிறகு அவர் ஏன் இந்த உலகத்தை விட்டு வெளியேறினார் என்று எனக்குத் தெரியவில்லை😢😢😢 இடைவிடாத கவிஞர்🤕2023 நாங்கள் உண்மையில் அவர் ❤❤❤
Na muthukumar is a legend. what a wisdom he has. Hats off sir. You will live forever through your songs. And anchor did good job. Interesting bunch of questions
அண்ணா நீங்க இருக்கிற வரைக்கும் உங்களோட அருமை எனக்கு தெரியாம போச்சு ...'' உங்களின் வரிகளில் சிக்கிக்கொண்ட எனக்கு அதிலிருந்து மீள வழி தெரியவில்லை விடை கொடுங்கள் உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் நீங்கள் மறுபிறவியில் பிறந்து வரவேண்டும்😰😰😰😰
Na.Muthumar..... I cant take his dismiss is cos.... He is the chief of next generation lyricists.... After patukottai kalyanasundharan.... You also left us so early.... If you were a alive you would have taken the legacy of viramuthu and Valli.... You are one such potential.... Miss u....
இப்படித்தான் மனிதன் வாழவேண்டும் என்று கடவுள் வித்திட்ட கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார்போல் வாழ்ந்துக்காட்டிய மாமனிதராகவே என் கண்களுக்கு தெறிகின்றார் இந்த உண்ணத மனிதர்., நல்ல கலந்துறையாடல் மேற்க்கொண்ட தொகுப்பாளிக்கும் தொலைக்காட்சிக்கும் நன்றி.,
இந்த படைப்பாளியின் மனைவி ஜீவலெட்சுமி அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் 🙏 I proud to be ஏன் என்றால் உருகுதே,,, மருகுதே பாடல் அவர்கள் மீது உள்ள காதல் சொல்லில் அடங்காதது..... 💙💙💙
Made my day .. Missing you sir even today! We lost you so early! Long live your legacy! Beautiful questions from interviewer Krittika! Welcome! Great job madam! Kudos!
நீ பேசுவது கூட கவிதை ஆகிறது எனக்கு... உன் வரிகளை விளக்கி கொண்டு அதனுள் புதைந்து போவதையே நான் அதிகம் விரும்புகிறேன்.... 🐾 இந்த காணொளிகளை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்.