2024 லும் இப்பாடலை விரும்பி ரசிக்கும் இளம் பட்டாளங்கள் லைக் தரவும் எனது சிறு வயதில் (இப்போது 66) கோவை மேட்டுப்பாளையம் நகரில் அந்தக் காலங்களில் நடை பெற்ற 15 நாள் இரவு, பகல் என்று சைக்கிள் ஒட்டும் கலை நிகழ்ச்சி . இந்த விழாக்களில் ஆண், பெண் வேடம் கட்டி ஜோடியாக பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் என்றும் இடம் பெற்றிருக்கும். களங்கம் தெரியாத அந்த வயதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, இந்தப் பாடலுக்கு. பெரு மூச்சுடன் 66 வயதிலும், இப்போது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது, அந்த நல்ல காலம் இனியும் வர வாய்ப்பில்லையே 😢😢
ஆயிரம் முறை கேட்டாலும். திகட்டாத. பாடல். ஜெய்சங்கர். நடிப்பு அப்படி. டி எம் ஸ் சின் குரலில் உள்ள காந்தசக்தி. கேட்பவரை. மயங்கி வைத்து விடும். அந்தற்கு ஈடு கொடுக்கும். நடிப்பு.ம். வாயசைப்பும். அருமை. உஷாராணி குணம்
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காவிய படைப்பு தான் இந்த பாடலும் அதன் வரிகளும் நம் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த காதல் பாடல் நம் வாழ்நாள் இருக்கும் வரை இந்த பாடலை கேட்கலாம்....🎉🎉
//பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாகமூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக// பெண்ணை இதைவிட சிறப்பாக எந்தவொரு கவிஞனும் வர்ணிக்க முடியாது...!!!
மிகவும் அழகான காதல் ஜோடி. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் துப்பறிவதில் மட்டுமல்ல. காதலிலும் 007 தான்.உணர்ச்சி கொப்பளிக்கும் வரிகளை இசைக்கருவிகள் பொற்ச்சித்திரமாக வார்க்கின்றது.கறுப்பு வெள்ளையில் வண்ண நினைவுகள்.
ஆரம்பத்தில் அருவி கொட்டுவது போல் வயலின் 🎻 ஓசை முடித்தவுடன் ❤❤T M S ❤❤ ஐயாவின் ஆண்மைதனமான கம்பீரக் குரலை Haet set ல் கேட்டுப்பாருங்கள் TMS ❤️ சுசிலாம்மா 🙏
என்னுடைய தாய்மாமாவிற்கு பிடித்த பாடல். மாமா வீட்டிற்கு போகும்போதெல்லாம் இந்த பாடலை ஒலிக்கவிட்டு, கூடவே பாடுவதை கேட்டிருக்கிறேன். எங்களின் அன்பான மாமாவின் முகம் வந்துசெல்கிறது.
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
ஒரு காதலன் தன் காதலியை சந்தேகப்பட்டு ' 1' நான் இங்கு தனிய உனக்காக பூ வச்சிட்டு நிக்கிறேன் ஆனா நி எங்க போயிட்டு வர ' 2' நி வரும்போதே உன் கண் மை அழிஞ்சிருக்கு' உன் கூந்தல் கலஞ்சிருக்கு அப்போ என்ன நடந்தது ' ??? கண்ணதாசன் அழகக எழுதியது ' கேட்டிங்கன்னா புரியும் ! என்ன வரிகள் அது
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....
ஒவ்வொரு இரவிலும் இப்பாடலை கேட்பேன். கேட்கும் போது நானும் சேர்ந்து பாடுவேன். அப்படியே என்னையே மறப்பேன். பாடல் முடிந்தவுடந்தான் சுய நினைவுக்கு வருவேன். அவ்வளவு அற்புதமான பாடல் வரிகள். பாடல் நயம். அனைவரையும் மறக்க வைக்கும்.
இன்று காதலர் தினத்தில் மலர்கொத்து கொடுத்து மகிழ்வது மேலைநாட்டு கலாசாரம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த சங்கப்பாடல்களில் தலைவன் தலைவியைச் சந்திக்க செல்கின்ற போது மலர்கள் எடுத்துச் சென்று கொடுப்பதாகப் பாடப்பட்டுள்ளன. எத்தனை பெரிய பண்பாடு கொண்ட சமுதாயமாக அன்றே விளங்கியிருக்கின்றது எம் சமூகம்.
பாடல் வரிகள் இசை ஒரு இணை, பாடிய குரல்கள் ஓர் இணை, கருப்பு வெள்ளை வண்ணங்கள் ஓர் இணை, உயிர் வடிவம் கொடுத்த ஜெய் மற்றும் விஜி ஓர் இணை, இவற்றில் எந்த இணை சிறந்த அழகு என பார்த்து கேட்டு ரசித்து வியந்து விடை தெரியாமல் தவிக்கிறேன்.கண்,காது, மனது உணர்வு என எல்லாவற்றுக்கும் அழகின் மொத்த உருமாக இப்பாடல், இப் பாடல் வண்ணத்தில் பதிவிறக்கப் பட்டு வந்துள்ளதையும் பார்த்தேன், ஜெய் விஜியின் அழகு ஓர் அற்புதம், நன்றி பாடல் தந்தமைக்கு
💯👌✅️🌷🙏👍🚩🚩🚩முறை கேட்டாளும் சலிக்காத பாடல் கேட்டுக்கொண்டே இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படத்தை சுமார் 20 தடவை பார்த்து இருப்பேன் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன் வாழ்க ஜெய்சங்கர் விஜயலட்சுமி ஜோடிகள் மக்கள் மணதில் வாழும் கலைஞர்கள்
3:23 2024 ஆம ஆண்டில் இன்று இந்த பாடலை உண்னிப்பாகக் கேட்டேன் பாடலில் உள்ள அர்த்தம் தெரிந்துகோண்டேன். நான் கேட்ட நாள் ( 14/01/2024 ) எண்னுடைய மனைவியின் அரவணைப்பு எணக்குப் புரிந்தது ஒவ்வொரு வரிகளும் 🎉🎉🎉
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார் உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார் ... உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்... 😊😊😊😊😊 பிடித்த வரிகள்
One of my favourite song since my school days...during those days, no mob, no tape recorder etc..only radio..when i am going to school after noon section, srilankan radio will broad cost neengal kattavai 1430 to 1500 hr.. if i heard this song, i will stay near tea shop, will hear fully, then only i will go to attend class....such a good song with mesmeraising voice /soft music, good lines...this song will live for another century...
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
Some songs like these are so timeless, that I have lost count, how many times i would have heard this over the decades, itself. Rare to find such songs these days. The melody is simple and pure.
*உண்மையில் மனதை மயக்கும் ஆன்மாவை வருடும் அருமையான ராகத்தில் அமைந்த பாடல் வரிகள்.* நிச்சயமாக மனித இனம் வேட்டையாடி சமூகமாக காடுகளிலும் மலைகளிலும் வாழும் போது, இசை இல்லாமலேயே தான் வாழ்ந்திருப்பான். பிறகு எப்படி, இசை இவன் வாழ்வோடு வந்து சேர்ந்தது, அந்த இசையால் எப்படி இன்பம் வந்து சேர்ந்தது என்று, வரலாறு தெரியாமல் நான் திகைத்திருக்கிறேன். *இலக்கியத்தின் பணி மனிதனை இன்புறுத்துவதா ?? அறிவுருத்துவதா ??* *இன்புறுத்துவதற்காகவும் அறிவுறுத்துவதற்காகவும் மனிதனின் உயர்வுக்காகவும், ஒழுக்க மேன்மைக்காகவும் எழுதப்படுவதே இலக்கியம்.* இந்தப் பாடலைப் பொறுத்தவரை ராகம் மனிதனை இன்புறுத்துகிறது. அதில் எதுவும் சந்தேகம் இல்லை. ஆனால் பாடலின் கருத்துக்கள் மனிதனை இன்புறுத்துவதாகவும் தெரியவில்லை அறிவுறுத்துவதாகவும் தெரியவில்லை. *இலக்கிய சுவை என்றால் எதை கூறுகிறீர் என்று எனக்கு விளங்கவில்லை ??* காதலியை, பெண்ணை, பெண்ணினத்தை கேவலமாக, ஆண் அகங்கார ஆதிக்க ஆணவத்தின் உச்சத்தில் நின்று சந்தேகப்படும்படியாக இலக்கியம் படைத்திருப்பது சரியா ?? காதலனைப் பார்க்க காதலி வருவதாகவும், அப்படி வரும் காதலியை காதலன் சந்தேகப்படுவதாகவும்.... இல்லை இல்லை அதுபோல எதுவும் நடக்கவில்லை என்று காதலி பதில் கூறுவதாகவும் பாடல் செல்கிறது. காதல் புரிபவன், காதலிக்கும் போதே, தன் காதலியை சந்தேகப்படும்படியாக கேள்வி கேட்பது ஆண் இனத்திற்கு அழகல்ல. இவ்வாறாக பாடல் எழுதுவது பாடல் ஆசிரியருக்கும் அழகல்ல. என்னை பார்க்க வரும் வழியில் நீ வேறு யாரை சந்தித்தாய் ?? நீ அவரிடம் என்ன பரிசு வாங்கினாய் ?? உன் கூந்தல் கலையும் அளவுக்கு அவர் என்ன சொன்னார் அல்லது செய்தார் ?? உன் வடிவான இதழ் மீது சுவை என்ன... அப்படி என்றால் முத்தமா ?? உண்மை வாழ்க்கையில் காதலியை பார்த்து இதுபோன்ற கேள்வி கேட்டால் நிச்சயமாக சண்டை பிடிப்பாள். போலியான வாழ்க்கையை சித்தரிக்கும் சினிமா காதலி, இப்படி முறை தவறி, அன்பே இல்லாமல் காதலியின் மீது காதலே இல்லாமல் அநாகரிகமாக ஆணவத்தோடு காதலன் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறாமல்... தன் அழகைப் பற்றியும், கூந்தலின் அழகைப் பற்றியும் ஒரு சிறிய வண்டுக்கு பயந்தவள் போலும் பாடல் சென்று இருப்பது... காதலன் கேட்ட கேள்விகளை புரிந்து கொள்ளாமல், தானும் தான் கூந்தலும் மிக அழகாக இருக்கிறது என்றும், தான் ஒரு சிறு வண்டுக்கு பயந்து விட்டேன், அதனால் உன்னிடம் வந்து தஞ்சம் அடைகிறேன், என்றும் பாடல் எழுதியிருப்பது பெண் இனத்தை சிறுமைப்படுத்துவது போல இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த காலத்தில் ஒரு காதலியை பார்த்து, இவ்வாறான கேள்விகளை காதலன் கேட்டால், நடப்பதே வேறாக இருக்கும்... நடப்பதற்கு காலணி இல்லாமல் போயிருக்கும். காதல் முறிவு ஏற்பட்டு விடும். காலம் மாறிப் போய் இருக்கிறது. இந்தப் பாடலின் நிரூபணம்... ஆண் இனத்தின் அகங்காரமாகவும், பெண்ணினத்தை எந்த அளவுக்கு கேவலமாக சந்தேக புத்தியோடு நடத்தி இருக்கிறார்கள் என்றும், எந்த அளவுக்கு மக்களின் ரசனை இருந்திருக்கிறது என்றும்... இதையெல்லாம் இலக்கியம் என்று வேறு கூறுகிறீர். மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்கிறது.. பாடல் வரிகளை படித்தவுடன் என் சிந்தனை இப்படித்தான் செல்கிறது. தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும் நிச்சயமாக நான் திருத்திக் கொள்கிறேன். விமர்சகர் வின்சென்ட்
எவறாலும் (மறுக்க) மறக்க முடியாத உண்மையான நெம்பர் ஒன் காதல் பாடல்இதுவாகத்தான் இருக்கும் .100 வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும.உண்மையில் வேதா ஒரு தனி திறமைசாலிதான். .ஏனென்றால் இப்பாடலின் இசையும் வர்ணனையும் அப்படி.
இந்த பாடலை பதிவு செய்து எங்களுக்கு தந்தமைக்கு மிகுந்த நன்றி கலந்த வணக்கம் நன்றி நன்றி இந்த பாடல் எங்கள் காலத்தில் மட்டும் அல்ல 2024 ம் ஆண்டு மட்டும் அல்ல இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் இந்த பாடல் பதிவு செய்தவங்க முகவரி அல்லது போன் நம்பரை பதிவு செய்தால் நல்லது