Musicians, and singers all are under rated.. The male singer has not even re-write the lyrics properly. பத்தினியை காவல் கொண்டு பார் புகழ வாழ்கவென்று.. ( பார் புகழும் வாழ்க என்று.,..என பாடுகிறார்.
இசையமைப்பாளர் V.குமாரின் அற்புதமான இசையின் பாடல்களில் ஒன்றான இப்பாடலை சுமாராகத்தான் பாடியுள்ளார்கள்.திரையுலகின் ம(றை) க்கப்பட்ட இசையமைப்பாளர் திரு.V.குமார் அவர்கள்.