அழகான என் தாய் மாரியம்மன் சிலை போல எழுந்து அருள் புரிகிறார்........ பிரியா சக்தி அம்மா.... என்றும் உங்கள் குரலின் அடிமை..... அச்சங்குன்றம்.. பக்தன்.. முத்தாரம்மன் போற்றி போற்றி.........
உங்க பாடல் கேட்கும் போது அம்மன் நேரில் வந்து பாடுவது போல் உணர்வு பூர்வமாக இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை அம்மன் புகழ் பாட 100ஆண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும்🙏🙏 ஓம் சக்தி பாரா சக்தி