Tks, Amrita. Very good. The dancer is quite impressive with his abhinayams. A bairavi is a very popular ragam in Kathakali. Why don't you send me what you have learnt so far?
people watching this in 2024 know that he was alleged of sexual misconduct with his students in the Kalakshetra campus. He was arrested. But I must admit that he is good dancer although not a good person.
After all a womaniser It's not how much talent you have but all about how good you are as a human - being human. We are not animals to play with women's life
Let the law decide bro. It may be politics too. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து மூன்று சம்பவங்கள் நடந்திருக்கிறது முதலாவதாக நடந்தது கனிமொழி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் காவலரிடம் ஒரு திமுகவைச் சேர்ந்தவர் அத்துமீறி நடந்து கொண்டார் என்று புகார். Second) ஹுசைன் என்கிற DMK Supporting பரதநாட்டிய கலைஞர் ஒரு பள்ளி ஆசிரியரிடம் தகாத முறையில் நடந்ததாக இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தங்களின் identity வெளிப்படுத்த தயங்கவில்லை Third) இந்த கலாஷேத்திர விவகாரம் அதில் ஆரம்பத்தில் மாணவிகள் தைரியமாக புகார் கொடுக்க தயங்கி social media without identity மூலமாகத்தான் வந்தார்கள். இப்பொழுது ஏதோ ஒரு மாணவி உறுதியாக புகார் கொடுத்து இருக்கின்ற காரணத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் பாராட்டுகிறேன். தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவன் தன்னுடைய சகோதரியின் நிகழ்ச்சியிலேயே தவறாக நடந்து கொண்டிருக்கிறான் அப்படி இருக்கும்பொழுது அதுவும் காவல்துறையினர் மீது அதன் மீது ஸ்டாலின் இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்தார்? உசைன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் உங்களில் எத்தனை பேர் ஸ்டாலின் முதுகெலும்புள்ள ஒரு முதலமைச்சர் என்று நம்புகிறீர்கள் ? ஹரி பத்மன் ஒரு சிறந்த கலைஞராக இருந்திருக்கிறார் ஆனால் அதே நேரத்தில் அவரிடம் தவறான குணங்கள் இருந்திருக்கலாம் நடிகைக்கு கலாஷத்ராவில் படிக்கும் பொழுது அந்த அனுபவம் நேராமல் இருந்திருக்கலாம். therefore she may have respect to her teacher. அதே நேரத்தில் இன்றைய சூழலில் வேண்டுமென்றே தன்னுடைய ஆசிரியர் மீது ஒரு கருத்தை இப்படி ஏற்படுத்தப்படுகிறதோ என்கிற எண்ணம் வரலாம். எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். கனிமொழி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தவறாக நடந்து கொண்டவர் இதுவரையில் கைது செய்யப்பட்டாரா ?