நீரின்றி வாழ்வேது இறைவா Tamil Christian Song. I do not own the copyrights(AUDIO, LYRICS) of this song. Added picture effects and lyrics of the song to this video for the views to understand and sing along with the song.
நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர் உம்மையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி
மனதிற்கு நிம்மதியை கொடுக்கும் பாடல் நான் இந்து மதத்தை சார்ந்தவன் ஆனால் யேசுவை மிகவும் பிடிக்கும் அவர் உலக மக்களுக்காக சிலுவை சுமந்து தனது உயிரை கொடுத்த மகான்
எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா I love this lines ❤❤❤❤❤❤❤ I love you Jesus Christ Jesus coming soon 🔜 to Earth
சார்..என்ன அருமையான பாடல் வரிகள்.. திரும்பத்திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் வரிகள்.. கல்லுக்குள் தேரை வைத்தவன் நீ அதற்குள்ளும் உயிரை வைத்தவன் நீ.. அருமை அருமை..
Glory to jesus... I'm Saranya from bodi En kooda 10 th standard nadar school padicha ponnu Amutha from Munnar avlo than detail therium.... Entha song eppaume paadite iruppa. Avla pakanum nu asaiya irukum adikadi... Nan apo ratchika padala.... Eppo avala pakanum avatar jesus pathi pesanum nu asaiya iruku. Kartharuku sitham ana This command a pathutu n kooda touchup la irukanum.
நான் அனாதை தான் உண்மை நிலை புரிகிறது. இந்த பாடல் கேட்கிறேன் மனம் ஏனோ தெரியவில்லை கவலை. அமைதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்று என்னால் அத்தனை சீக்கிரம் அமைதி அடைய மறுக்கிறது மனம். இயேசுவே கிருபை தாருங்கள். ஆமென் இயேசு அப்பா.
நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே உம் வார்த்தையில் உண்டு அற்புதமே 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay
Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay
இதயத்தில் இருப்பதை எப்படி உணர முடியும். அன்பான உள்ளத்தின் பண்பாக எண்ணங்கள் நம் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொண்டு விட்டேன்... மனதில் வைத்து இருக்கும் உங்கள் பக்தி... மற்றவர்கள் யாரையும் புண்படுத்த கூடாது. அன்பு தான் கடவுள். நான் என் அன்பை அனைவருக்கும் அளித்து வருகிறேன். உங்கள் அன்பு அரவணைப்பு எனக்கு என்றும் இனிக்கும் இருக்கும் இதயம் இனிமையாக இயேசுவின் அரவணைப்பில் என்றும் மாறாது அன்புடன் வாழ்கிறேன். ஆமென்.
நீரின்றி வாழ்வேது இறைவா உன் துணையின்றி மகிழ்வவேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் உம்மையன்றி அணுவும் அசையாது உன் துணையின்றி வாழ முடியாதையா நன்றி இயேசு ராஜா 🙏🙏🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💟
நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுவேன் உம் வார்த்தையில் உண்டு அற்புதமே 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் கடந்த வாரம் எங்க அம்மா கர்த்தருக்குள் நித்திரையை நல்லார் கள் எங்க அம்மா படிக்காதவங்க இயேசப்பா என்றால் அவுங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆண்டவரே உம் பாதம் சரணடைய ஜெபிக்கிறோம் ஐயா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் கர்த்தாவே தேவனே ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம் என் மீட்பரும் இரட்சகருமான இயேசு ராஜா ஸ்தோத்திரம் இயேசு அப்பா பிதாவே நீர் இல்லாமல் வாழ்வேது ஆமென் அல்லேலூயா
நீரின்றி வாழ்வேது இறைவா… உம் நினைவின்றி மகிழ்வேது தேவா… உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்… உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்… 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்… இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்… ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே… உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி… 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்… அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்… உம்மையன்றி அணுவேதும் அசையாதையா… உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி… 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா… அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா… அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்… ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி…
I live in Europe and most of the songs of worship are very beautiful , but nothing compares to the warmth and love that this song with its beautiful lyrics convey . One of my favourites since I was a kid. Funny enough I never appreciated this song when it was sung in my church. Years after, I really understand the words of this song. There truly is no life without Jesus !!