வட தமிழ்நாட்டில் வன்னியர்களை காட்டு மிராண்டியாகவே காட்டி பழகிய இயக்குனர்களுக்கு மத்தியில் வன்னிய மக்களின் உண்மை வாழ்க்கை முறையை அப்படியே திரையில் காண்பித்த இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
தோற்கலைங்க .. பெரும் வெற்றி பேரு.. நான் என் தாத்தா கூட பாத்தேன்.. அப்படி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு.. மேலும் நல்ல விமர்சனம் & பாராட்டுக்கள் நிறைய வந்துச்சு எல்லாரும் கதாபாத்திரங்கள் அப்படியே உணரும்படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் காட்டிருப்பாங்க நல்லதே நடக்கும் ஆஞ்சநேயா இயற்கை தாயே 😃🌟✨🙌 06.04.2023 11:47 pm ist
தமிழ் சமுதாயம் கொண்டாட திரைப்படங்களில் இதுவும் ஒன்று தங்கர்பச்சான் சார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சத்யராஜ் சார் சூப்பர் ஆக்டிங் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அவார்டுகளை மிஞ்சிய கண்ணீர் துளிகளை பரிசாக பெற்ற படம்.... காக்கையைப கூட நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் காலத்தை வென்ற பாடல்கள் மிகவும் அருமை. .. இது கதை அல்ல நிஜம். ..
இது படம் அல்ல... ஒரு சரித்திரம் சத்யராஜ் உண்மையான சிறந்த நடிகர்... மற்றும் இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறந்த நடிகர்கள் தான்.... அனைவரும் இந்தக் கதாபாத்திரத்தில் வந்த மாதவனை போல் வாழ வேண்டும் 🙏🙏🙏
😭😭என்ன சொல்லி பாராட்டுரதுனே தெரியல... படத்த பார்தா மாதிரி இல்ல ,அந்த கதைல நானும் ஒருத்தனா இருந்த போல இருக்கு. இந்த கதைய இயக்குன திரு.தங்கர் பச்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🙏
இந்தப் படம் இப்ப வந்திருந்தாலும் நன்றாகத்தான் ஓடி இருக்கும் ஏனென்றால் இப்போது அனைவரும் ஹீரோவுக்காக படம் பார்ப்பதில்லை சிறந்த கதை திரைக்கதை இருந்தாலே போதும் படம் 100நாள் தாண்டி ஓடி விடும் உதாரணம் நிறைய படங்களை சொல்லலாம் அதை சொன்னேன் அதை குறிப்பிட்ட சில படங்களை சொல்வது போல் ஆகிவிடும் சிறந்த படத்தை மக்கள் இன்று கைவிட மாட்டார்கள்
யோவ் பங்காளி தங்கர் என்ன மனுசன்யா நீ... இமைல தொங்கிய தண்ணியெல்லாம் கடைசியா மாதவ படையாட்சி இறப்புல இறக்கி வச்சிட்டு போய்ட்டயா... வெற்றிகளையே கொண்டு முடியும் படங்களுக்கு மத்தியில் ஆயிரம் கஸ்டங்களில் ஆழமாக உணர்த்த வேண்டிய அத்தனை செய்திகளையும் கருத்துக்களையும் கொடுத்துட்டிங்க... வாழ்நாளில் நான் சந்திக்க வேண்டும் என்று நினைக்க கூடிய முதல் இயக்குநர்... படையாட்சிகளின் வாழ்வும் வளமும் தரமான படைப்பு தந்தமைக்கு நன்றிகள்.... 👌👌👌👌😭😭😭
அன்பு காதல் பாசம் எதார்த்தம் ஏக்கம் பிரிவு தன்னலம் சூது இழிவு தாய்மை உறவு நட்பு இழப்பு.... அத்தனையும் உணரச் செய்யும்... ஓர் உயிர் காவியம்... உன்னதமான உறவு மாதவர் ..வேலாயி.. கதாபாத்திரங்கள்.. இப்படி ஒரு தாய் தகப்பன் எல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை..அருமை. வாழ்க்கை பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் சிறந்த படைப்பு.
This is one of the few films which potrays the lifestyle of nothern tamilnadu.. Majority of the tamil films focusses on southern districts or Chennai City..
Watching this movie 3rd time..But This time i cryed for a whole day.. what a impact created in me.. Lot of lessons Learned from this movie.. 1 of the greatest Director in indian cinema. Thangar Pachan
😢😢😢😢 மனசு வலிக்கிது ரொம்ப இந்த படத்த இவ்வளவு நாளா பாக்கம விட்டுடேனே. 2024/01/02 . கண்டிப்பா இப்போ இந்த படம் திரைக்கு வந்தா வெற்றி தான். மனச விட்டு நீங்காம இருக்கு ஒவ்வொரு ஒவ்வொரு சீனும்😢😢😢😢
Vaarthai varala sami yevlo try pani ye appava katha mudiyala april 1 appa deth 3year aga poguthu. Frnds appa periya gift. Vitudathinga. Koodve vacukonga. Sathyaraj sir oda best movie etha. The great
ஒரு மாபெரும் படைப்பு தான் ஒன்பது ரூபாய் நோட்டு நன்றி ஐயா தங்கர்பச்சான் அவர்களின் படைப்பு மிகச் சிறந்த நடிகர் சத்யராஜ் அவர்கள்... கடலூர் படையாச்சிகளின் மையமாக கொண்டு உருவாக்கிய படம்...
இந்த நூற்றாண்டின் சிறந்த படம் தாய் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் பரப்பிரமம் துணை அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் கணவனே கண் கண்ட தெய்வம் நம் முன்னோர்கள் வாக்கு வாழ்க வளமுடன்
அருமையான படைப்பு இந்த படம் வெளியான பொழுது படம் பார்க்கமுடியவில்லை கதை ஓட அருமை தெரியவில்லை போஸ்டர் மட்டும் பார்த்துவிட்டு நல்ல இருக்காது என நினைத்து பார்கவில்லை ஆன இப்பொழுது தொலைகாட்சி ல போடும் போது பார்த்துவிட்டு skip பண்ண முடியவில்லை ஏனென்றால் இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் போலவே நாங்களும் வாழுந்து கொண்டு இருக்கிறோம் என்பது தெரிகிறது ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருப்பான் ரியல் வாழ்க்கைல என்பதை அப்படியே வாழுந்து காற்றிருகார் சத்யராஜ் எப்பா வேற லெவல் அவரோட வாழ்க்கை இந்த movie ல
பிடிச்ச படம்.. சின்ன வயசுல தாத்தா கூட பாத்த படம்.. தாத்தா இல்ல 😢 ஆனா நினைவா படம் இருக்கு (கூட பெரியார் - 2உம் சத்யராஜ் Career சிறந்தது) கடைசியா பார்த்தது "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்" நானு தாத்தாவும் ஒன்னாப் பார்த்தது.. சிரிச்சி ரசிச்ச படம் (அப்போ Photo எடுக்கிற பழக்கம் இல்ல) என்றும் நினைவுகளில் தங்கவேல் கிருஷ்ணப் படையாச்சி (தாத்தா) & நிவழகன் (நான்) நான் காலேஜ் போனப்போ என்னை பாக்க தாத்தா வீட்டுக்கு வந்தாரு,என் HOD Kumar பு மவன் தகவல் சொல்ல மாட்றான்.. கரும வினை புடிச்சவன்.. அந்த ஜென்மத்துலேயே பதில் வாங்கனும் டா முருகா இன்னைக்கு எங்க கூட இருந்துருப்பாரு.. அப்புறம் இல்ல (2019 july 5) உன்ட்ட சொன்ன மாதிரி ஆதரவற்றோர்/முதியோர் இல்லம் வச்சி,உன் பேர் வச்சி (படம்) இன்னும் மேல ஆளாகி வாழ்ந்து காட்டுறேன் யா,ஸ்ரீ கருப்பையா துணை நன்றி தங்கர் பச்சான்,சத்யாராஜ்,இயக்குனர் எழில் (வெள்ளக்காரன் படம்) மற்றும் அனைவருக்கும் நல்லதே நடக்கும் இயற்கை தாயே 😃🌟✨🌙👸🙇👵👴👶👫🏠🌏🙌 (284th comment,3.8+k likes,275,642th view,saw at 11:28 pm & comment now) 06.04.2023 11:41 pm ist
*நிலவழகன் 😅😃 நம்பியவர்களை விம்பும் படி காப்பாத்த,வழிதுணையா ஆளாகி ஒன்னா வாழனும்.. கெடக் கூடாது,நிறைய பட்டாச்சு இனி வாழ்க்கை தான் நல்லதே நடக்கும் இயற்கை தாயே 😃🌟✨🙌 06.04.2023 11:47-49 pm ist