ஓம் ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் போற்றி காமாட்சி அம்மன் போற்றி மீனாட்சி அம்மன் கோயில் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி புடவையை காரி அம்மன் போற்றி தோட்டக் கூர் பட்டி மாரியம்மன் போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏💯 தர்மம் வெல்லும் என் அம்மா கால் குணமாகும் வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆக வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் நான்றாக இருக்க வேண்டும் உங்கள் அருள் சிக்கிரம் வர வேண்டும் என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் என் கூட இருக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் என் குடும்பம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் மணவி குடும்பம் குழந்தை இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் 🙏 தர்மம் வெல்லும்
🙏குலதெய்வம் கொண்டம்மாள் காவேரி அம்மா இன்று எனக்கு வேலை கிடைத்ததற்கு நன்றி அம்மா நாளை முதல் நான் நல்லபடியாக வேலை செய்வதற்கு உங்கள் அணுகிரகமும் துணையும் அருளும் வேண்டும் அம்மா
ANGALI ANANDHAM ADA VEERAMANI SIR SUPER .NALLA SONG ARUMAYA PADI IRUKEENGA .HATS OF 2 U SIR💐💐💐💐💐💐💐💐 ,INNORU SONG KAALINU SONNALUM DEVI NU SONNALUM SUPER . MAHANADHI SHOIBANA VOICE ARUMAI💐💐💐💐💐💐 SONG KETKUM PODHU INDHA ,RENDU SONGUM KETTUKITTE IRUKALAM POLA DHONUDHU. COMPOSING SEMMA WITH MUSIC HATS OF 2 BOTH SONG 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏DONE A GUD JOB SHOBANA INDHA SONGAH SANDHA THODA MIGA AZAGHA GA PADI IRUKANGA
ஓம் சக்தி பராசக்தி உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்ஐயா வீரமணிதாசன் குரல் சக்திதாசன் உடைய வரிகள் இவை அனைத்தும் என் உயிரினும் மேலாக கருதுவேன் உங்க வரிகள் எல்லாம் கேட்கும் போது அப்படியே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் பாடல்கள் வந்து புத்தகமா வெளியிடுவீங்கலாதயவுசெய்து இந்த பாடல்களை எங்களுக்கு புத்தகமாக வெளியிடுங்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி இருக்கும் நாங்க நன்றி தெரிவிப்போம் எங்களுக்கு இந்த பாடல்கள் பூராம் எங்களுக்கு தெரிய வேண்டும் ஒவ்வொரு பாடலாக கேட்டு கேட்டு எழுதுறது ரொம்ப கஷ்டமா இருக்கு