“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! (அல்குர்ஆன் : 3:147)
மெஹந்தி Function என்ற ஓன்று தமிழக முஸ்லீம்களிடம் இல்லாமல் இருந்தது. வடநாட்டு முஸ்லீம்களிடம் இருந்து சமீப காலம்மாக தமிழக முஸ்லீம்களிடம் பரவி வருகிறது. மெஹந்தி Function என்பது மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை பெண்களிடம் எடுத்துச் சொல்லிய உங்களுக்கு பாராட்டுக்கள் சகோதரி. எங்களது பூலாங்காலில் இதுவரை அந்த மெஹந்தி வழிகேடு இல்லை. அது வராமல் இருக்க தங்களது சொற்பொழிவுகளும் ஒரு காரணம்மாய் இருக்கும். இன்ஷா அல்லாஹ்....