நகரத்தார் செட்டியார்கள் கெட்டிக்காரர்கள். கல்விக்கொடை என்பதற்கு பெயர் பெற்றவர்கள். தமிழுக்கு பல தொண்டு செய்தவர்கள். ஆனால் பாருங்க குடும்பத்தில் ஒற்றுமை என்பதே இருக்காது....😂😂😂 அதான் வீடு பிரிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அடி மாட்டு விலைக்கு விற்கப்பட்டு, இந்த மாதிரி புரோக்கர்கள் கொள்ளை காசு சம்பாதிக்க வழி செய்து இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் அந்த பொருட்களின் தன்மை, மதிப்பு எதும் தெரியாது..எல்லாம் அடித்து விடுவார்கள்