கவியரசரின் கவித்துவ மாண்பை இவ்வளவு அழகாக, தெளிவாக, ஆழமாக, எளிமையா விளக்கிச்சொல்ல பேராசிரிய(யை)ர் பர்வீன்சுல்தானா அவர்களால் மட்டுமே முடியும். பார்ப்போரை, கேட்ப்போரை மகுடிக்கு மயங்கிய பாம்பைப்போல வசியம் செய்யும் பேராற்றல் மிக்க பர்வீன்சுல்தானா அவர்களே....பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நன்றி.
Application of two episodes from 'Ramayanm' were used in 'Vasantha Maligai' in two songs. 1. Kudippathatku Oru Manam irunthaal, Pallavi of this song from Ramayanam, in relation to the postive instict of Raavanan regarding his hesitation to approach to Seethai with converting his appearance into the appearance of Lord Ram. This was learned me by from Annathurai, Son of Kannathasan. 2. Mayakkam Enna song, in this song I learned from Parveen the application further episode from Ramayanam that has been used in this respective duet love song.
பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் வாழ்வில் நிகழும் அனைத்தையும் மனிதர் எழுத்தாக வும், அனுப வி த்தும் எழுதி சென்றுள்ளார் . நான்கு வேதங்கல் இப்புவி,பஞ்ச பூதங்கள் இருக்கும் வரை அவர் எழுத்து தொடர்ந்து இருக்கும். வாழ்க கண்ணதாசன். வாழ்க தமிழ். ஜைஹிந்த்.
அன்புடையீர்... தங்கள் பதிவு நெகிழச்செய்தது.மனிதர்கள் துன்பம் ஏற்பட்டால் ஒவ்வொருவரும்...ஆன்மீகம்.. விளையாட்டு.. கேளிக்கை...யோகா.. என்று ஒவ்வொரு வழியைத். தேடிக்கொள்வார்கள்.ஆனால் என்னைப்பொருத்தவரை'. கவியரசரின் தமிழ் தான் மாமருந்து... ஆறுதல் தரும்.. அட்சய பாத்திரம்.... நன்றி'. மற்றவர்களுக்கு எல்லாம். அவர் ஒரு கவிஞர்.... எங்களுக்கு எல்லாம் அவரே...
யார் அந்த கண்ணதாசன்? இளமையிலே கன்னத்திற்க்கும்,கின்னத்திற்க்கும் தாசனாக இருந்து முதுமையிலே கன்னத்தையும்,கின்னத்தையும் மறந்து கண்ணணையே தாசனாக கொண்டவன் தான் கண்ணதாசனொ!!