காலத்தின் கட்டாயம் இந்துக்கள் ஆகிய நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் அடிமைகள் ஆகிவிடுவோம். ஆகையால் வேற்றுமைகளை தள்ளி வையுங்கள். அடுத்தவன் நம் பிரச்சினைக்குள். நுழைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களைப் போன்ற பெரியவர்களால் தான் முடியும்.
ஐயா நமஸ்காரம்,தங்களுக்கு கிடைத்த பேருந்து அனுபவம் அதே மாதிரி எனக்கு auto voluntary ஆக வந்தது.காஞ்சிபுரத்துக்கு எல்லோரும் புடவை எடுக்க வந்த போது நான் மட்டும் தனியே பெரியவாளை ஷேவிக்க திருட்டுத்தனமாக 2022 வெளியே விடி காலையில் மடத்துக்கு வந்தேன் . அப்போது எனக்கு ஒருauto then கோவிலில் ஒரு மாமாவை துணைக்கு அனுப்பி ஷேவித்து முடிந்த பிறகு என்னை மீண்டும் நாங்கள் தங்கும் இடம் வந்து சேர பெரியவா கருணை செய்ததை நினைந்து மனம் உருகுகின்றேன்.தெரியாத ஊரிலே நான் தனியே சென்று திரும்ப மற்றவர்கள் ready ஆகுமுன்பு தங்கின இடத்துக்கே பத்திரமாக ணேர்ததே மஹாபெரியவாளே தான்.ஆம் கோவிலுக்கு செல்லவோ வெளியே வரவோ வழி தெரியாது வயதும் 62,எல்லோரும் காணோமென்று தேடுமுன்பே நல்லபடியாக பத்திரமாக சேர்ந்தேன். இறைவனை மனதார எண்ணினால் போதும் மீதமுள்ள தடங்களை இறைவன் தகர்தெரிகிறான்.இதே போல் நிறைய அனுபவம். எல்லாம் GR Mama சொல்லும் வழியை பின்பற்றினாலே போதும். GR Mama வாழ்க வாழ்க வாழ்க Arpudha Aasan GR Mama Thiruvadihalukku Anantha kodi Namaskarangal