அவர் பெயரின் பாரத்தை சுமப்பது கடினமான ஒன்று என்ற போதிலும் அவர் ஏற்ற பொறுப்புகளின் பாரம் நினைக்கும் தருணம் வாழ்க்கை முடிந்து விடும்..... உயிர் தாய் தமிழ் சொற்கள் தோற்க்கும் தமிழ் தலைவரை புகழ நினைத்தால்.....
தமிழினத்தின் ஒரே தலைவன் ! தன்னலமில்லாதவன்! அனைத்திலும் அறத்துடன்! பயம் அறியாதவன் ! விடுதலை மட்டுமே நோக்கம்! இனவிடுதலை குறிக்கோள்! முப்படை நடத்தியவன்! தமிழ் சமூகங்களை இணைத்தவன்! வீரத்தின் சிகரம்! தியாகத்தின் உச்சம்! எங்கள் மேதகு பிரபாகரன்!!!
தினமும் காலையில் கேட்கும் பாடல் தமிழ் இன தலைவன் பிரபாகரன் அய்யாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாடியவர் மற்றும் பாடாலாசிரியர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
கேப்டன் விஜயகாந்த் இவரின் யாபகமா தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் இன்று நல்லவர்கள் யாருமே நம்மை வழிநடத்த இல்லை என்று என்னும் போது மனம் வேதனைப்படுகிறது.. 🤦🏻♂️🤦🏻♂️😢😢😢
என் தலைவர் திரும்ப வர வேண்டாம் ஆனால் அவர் உயிரோடு இருக்கிறார் என்கிற அந்த ஒரு சந்தோஷம் போதும் 🙏🙏🙏 இப்படி ஒரு மாமனிதர் பிறக்க போறது இல்லை கடவுளே என் தமிழ் தலைவர் எங்கோ உயிரோடு இருந்தால் அது போதும் 🙏🙏 நம் தலைவன் திரும்ப வந்தால் என்னுடைய 1000 கோடிக்கும் மேல் உள்ள அனைத்து சொத்துக்களும் எம் தலைவனுக்கே🙏🙏🙏 இப்படி பட்ட தலைவனை போற்றி புகழ்வோம்🙏🙏 அவரோட போராட்டத்தில் என்னுடைய சொத்துக்கள் பெரிது அல்ல 🙏🙏🙏. இவர் பற்றி பேசும் போது கேட்கும் போது என் கண்ணில் எனோ கன்னிர் 😭
தமிழருக்கு அடையாளமே எங்கள் அண்ணன்........ 🔥🔥🔥🔥🔥🔥🔥பிரபாகரன்...... தமிழ் இன காவலன்..... புரட்சி செய்ய புறப்படு....... ஒன்றாக இணைவோம்..... முரட்டு தமிழன்.... குமார்( எ )கொக்கி குமார்..... மீஞ்சூர்....... 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏ஜெய்பீம் 🙏
தமிழ் இன தலைவர் மகாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறத்தின் வழி தமிழ் தேசியம் மற்றும் தமிழீழம் மலரும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்🐅