அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
25 01 2024 அன்று வடலூரில் நிகழ்ந்த தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு பிரான்ஸ் மண்ணில் பாரிஸ் நகரில் திரு அருட்பிரகாச வள்ளலார் தலைமையில் 28-01-2024 ல் சன்மார்க்க கூட்டு வழிபாடு இடம்பெற்றது.
இராமலிங்கர் பணி மன்றம் பிரான்ஸ் சங்கத்தினரால் நடத்தப்பட்ட இக்கூட்டு வழிபாட்டில் பல அன்பர்கள் கலந்துகொண்டனர்.
12 сен 2024