சிவாய நம. மகனே கர்ணா தங்களின் தமிழ் ஆர்வம் மற்றும் உச்சரிப்பு மேலும் சமுதாய நலனில் உள்ள நல்ல கருத்துகள் மேலும் நாம் இருக்கும் இடத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற தகவலும் மிக மிக அருமை.தங்களின் இந்த் சேவை தொடர வாழ்த்துகள்.திருச்சிற்றம்பலம்.
In 1976, when I am 23 years old, I was suffering depression, I went to somany places as sanyasi. I visited this hill& temple, an unforgettable history in my life. Now I have family but still aloof in life.
வாழ்த்துகள் கர்ணா..என் மகள் மூலமாக உங்கள் காணொளிகளைக் கண்டு மகிழ்ந்து வருகிறேன்..அளவான பேச்சு,ஆழமான கருத்து,பயன்மிகு அறிவுரைகள்,காட்சிப்படுத்தும் விதம் அனைத்தும் அருமை..நீண்ட ஆயுள்,நிறை சுகம் பெற்று பெரு வாழ்வு வாழ்க..கர்ணா..
@@aarthyrajesh5035 பெரும்பாலும் இருக்கவே வாய்ப்பு அதிகம் பூசாரி திணமும் மலைமீது உள்ள கோவிலுக்கு செல்வார் நீங்கள் செல்வதாக இருந்தால் சாப்பிட்டு விட்டு காலை 8 மணிக்கு மலைக்கு அடிவாரம் வந்து விடுங்கள். பூசாரிகள் உடன் சேர்த்தே கோவிலுக்கு செல்ல வாய்ப்பு அதிகம் கிடைக்கும். அடிவாரத்தில் எல்லா நாளும் பணியாளர்கள் இருப்பார்கள் . அவர்களிடம் விசாரித்து விட்டு மலை ஏறுங்கள் . தண்ணீர் பாட்டில் சிற்றுன்டி எடுத்து செல்லுங்கள் . உச்சியில் கோவிலுக்கு அருகில் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் கிடைக்கும். சாதாரண நாட்களில் அதிகம் நபர்கள் வரமாட்டார்கள் எனவே மதியமே பூசாரிகள் கீழே இரங்கி விடுவார்கள் . எனவே காலையில் மலையேர செல்வது நல்லது.
@@madhan3035 கரூரில் இருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக திண்டுக்கல் செல்லும் பஸ்ஸில் ரங்கமலை மல்லீஸ்வர் கோவில் நிருத்தம் என கேட்டு விட்டு ஏருங்கள் சில பஸ்கள் நிற்கும்.அல்லது ஜமின் ஆலமரத்துபட்டி இல் இறங்கி கொள்ளுங்கள். திண்டுகல்லில் இருந்து மரு மார்கமாகவும் வேடசந்தூர் அரவகுறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் உண்டு. அப்படி வந்தாலும் அங்கிருந்து சில 2கிமி நடக்கவேண்டும். தார்ரேடு மலை அடிவராரம் வரை ஊண்டு . பைங்கில் அல்லது காரில் வத்தால் மலை அடிவாரத்துக்கே எளிதில் வந்துவிடலாம்.
Eanga ooru but Na inga ponathe illa eanku Healthproblem but romba nal asai rangamalai poganum pakkanum nu but mudiyama poiruchu ippo pathuta thanks bro
இது போன்ற தகவல்களை இங்கே பகிர வேண்டாம் நண்பா. ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் தமிழகத்தைச் சுற்றி கழுகு போல் கொத்துகின்றனர். பாதி தமிழகத்தை அவர்கள் முன்னரே அழித்துவிட்டனர், மீதமுள்ள இது போன்ற சில பொக்கிஷங்கள் மட்டுமே நம் வசம் உள்ளது, இது போன்ற விஷயங்கள் தெரிந்தால் அதையும் அழித்துவிடுவார்கள். ஏற்கனவே இந்த மலையில் கனிமங்கள் எடுப்பதாக கூறுகின்றனர் 😟😢
Gold உண்மைதான். ஆங்கிலேயர்களால் வெட்டி எடுக்கப்பட்டது.அதிகமான உயிர்பலியால் திட்டம் கைவிடப்பட்டது.(காரணம் மண் கல் சரிவால் உயிர்பலி) மலை உச்சியில் கொடி மேடை இன்றும் உள்ளது.70%மட்டும்தான் ஏறுவார்கள்.30%தவல்ந்துதான் செல்லவேன்டும்.
Yesterday only we went to this Rangamalai hills, Even my son 4 yr n 6yr with them We went, it's a pleasant feel n nice breeze n good vibration 🔥🔥 thank u so much, Om namah shivaya 🪔🪔📿📿📿📿
இந்த மலையில் ஒரு மர்மமாமன ரகசியம் உள்ளது என்று நான் சிறிய வயதில் கேள்வி பட்டேன் ஒரு சுற்றுலா குழுவினர் இந்த மலையில் தங்கிய போது இரவு உணவிற்காக ஒரு முயலை கொன்று அதை ஒரு பானையில் போட்டு சமைத்துக்கொண்டிருந்தனர் அப்போது சமையல் கிண்ட ஒரு கரண்டி தேவை பட்டது என்றும் , அப்போது அங்கே ஒரு குச்சியை எடுத்து கிண்ட முற்பட்டபோது அந்த பானையில் பல துண்டுகலாக இருந்த , உயிரற்ற முயல் ,,,,உயிருடன் துள்ளி குதித்து அந்த காட்டுக்குள் ஓடியதாகவும் ,,,,அந்த அதிசயத்தை கண்ட அந்த சமைக்கும் மனிதன் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த குச்சியை தவற விட்டதகவும், கூறப்படுகிறது. அப்போது தான் தெரிந்தது இந்த இரங்கமலை மூலிகை மலை மட்டும் அல்ல என்றும், இறந்தவர்களை உயிருடன் எழ செய்யும் குச்சியை கொண்டிருக்கிறது என்றும் தெரியவந்தது ....பல ஆண்டுகளாக அந்த குச்சியை தேடி நிறைய பேர் வருகின்றனர் எனவும் ,,இதுவரை யாரும் அதை கண்ண்டுபிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது... ஆனால் இன்றும் அந்த அதிசய குச்சி ( மல்லீஸ்வரன்) சிவன் அருளால் அந்த மலையில் தான் உள்ளது எனவும் கூறப்படுகிறது எங்கள் ஊர் பெருமையை உலகறிய செய்தற்கு நன்றிகள் . நான் : கார்த்திகேயன் aravakkurichi கரூர்
அருமை நண்பரே, இங்கு எந்த காலங்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதை தெளிவு படுத்தி இருக்கலாம் குடும்பத்துடன் செல்ல வசதியாக. இருக்கும். தகவலுக்கு மிக்க நன்றி!
கின்னாரப் பாறை விவரம் மிகவும் புதுமையாக இருந்தது. மிகவும் அற்புதமான செயல், வாழ்த்துக்கள் இது போன்ற இடங்களை வெளிக்காட்ட வேண்டும். 👌👌 ஹெட்போன் போட்டு பார்த்தேன் அந்த கோவிலுக்குள்ளிருந்து வந்த பூச்சியின் சத்தங்கள் ரொம்ப அழகா இருந்தது.
super brother..... nice video ..... you are filling a big gap that no one is doing by exploring such unknown places in TN and letting people know ..... Whoever planning such trips , please dont throw plastic in such pristine spots.... !
தம்பி கர்ணா உன்னுடைய தொலைபேசி எண்ணை உள்ளிடவும் உன்னுடைய சேவைகளை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உன்னை நேரில் பாராட்ட வேண்டும் 👍👍👍👍❤️🙏🙏👍👍❤️❤️🙏🙏👍👍❤️❤️😂😂😂😂
16.04.22 இன்று சித்திரா பவுர்ணமி முதல் முறையாக ரங்கமலை சென்று கிரிவலம் சுற்றி வந்துள்ளோம் கிட்டத்தட்ட மலைகளை சுற்றி வர 18 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் காடு மேடு என்று பயணித்திள்ளேன் இது எனக்கு முதல் அனுபவம் மற்றும் மனதிற்கு நிம்மதியாகவும் இருக்கிறது
எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் இந்த மலை தெரியும்.என் ஊர் பள்ளப்பட்டி.இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது ரங்க மலை.பள்ளி பருவத்தில் சென்றிருக்கிறேன்.