உலகம் ஒரு மஹா நடிகனை அங்கீகரிக்க மறந்துவிட்டது, மருத்துவிட்டதும் கூட... தமிழ் திரை உலகம் உள்ள வரை வாண் புகழ் கொண்டு விலங்குவார் இந்த நடிப்பு பல்கலைக்கழகம்.....
மனித நேயத்தின் மனிதனை மனிதனை மதி என்று மகத்துவமான சொற்களைச் சொல்லி மனிதநேயத்தை உருவாக்கிய எம் ஆர் ராதா ஐயா அவர்களுக்கு மிக்க வீரவணக்கம் வீரவணக்கம் ஜெய் பீம் ✊
HALLO BROTHER MR RADHA MEGA SERANTHA NADIGAR OK.SIVAJI YE KURU ULLAR NAAN M R RADHA VIN RASIGAN ENDRU.ADHU AVARUDAYA PERUMTHANMAIYAI KAATTUKIRATHU.AANAL SIVAJI ODU M R RADHA VAI OPPIDATHIRGAL.SIVAJI LEVEL VERA.
@@gajanharshini7245 அப்போ....சிவாஜி நடித்த எல்லா படமும் ஹிட் ஆகிவிட்டதா ? சிவாஜி நடித்து,...ஓடிய படங்களை விட ஒடாத படங்களே அதிகம். உதரனமாக.....லாரி டிரைவர் ராஜா கண்ணு. youtube ல பாருங்க. இரட்டை அர்த்த வசனம் இருக்கும். படு மொக்க.
M. R ratha voice and acting vera level performance. Ratha kannir movie. Super dialogue delivery semma ivara pola natikka yarum antha alavula illa. Mmm.
A Pioneer in villaneous acting; First time ever, even the villain had a graze; No one before and after him till today did t's to perfection; Any one attempting only imitate him; Even N T Sivaji Ganesan used to take him seriously, when he shares the frame;
சரியா சொன்னீங்க ப்ரோ.ஏமாளி ரசிகர்கள் சோன் பப்டி சோனா பப்டி.....அப்பப்பா நான் அப்பனல்லடா இந்த இரண்டு பாடலையும் கவனிக்கனும்.கேவலமா இருக்கு ப்ரொ.தமிழ் சினிமாவ கேவலப்படுத்தியிருக்காரு.
🤔இதில் ஒரு சிறிய சிந்தனை கேள்வி வருகிறது! மூட்டை பூச்சி,கொசுக்கள் போன்ற பூச்சிகள் கடிக்கும் பொழுது நமக்கு உடலில் சிறு அசோகரிகம் ஏற்படுகிறது.. அதனால் அவைகளை நாம் கொள்கிறோம்.. மேலும் அவைகளை நம்மால் பிடிக்கவும் முடியாது அதை பிடித்து நம்மை கடிக்காமல் இருக்க வைக்கவும் முடியாது.. ஆகையால் மட்டுமே அவையை நாம் கொள்கிறோம்.. ஆனால் ஆடு கோழி மாடு போன்றவைகள் அப்படிப்பட்டவைகள் அல்ல... அது நமக்கு எந்த துன்பம் விளைவிக்காமல் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது அதை நாம் தான் துன்பம் செய்து நம்முடைய சௌகரிய தேவைக்காக அதை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்