வா மச்சி வா மச்சி வாடா மச்சி, இங்கு நீ இல்ல நான் இல்ல நாம்தான் மச்சி, காற்றிலே பறக்கிற பறவை போல நம்ம வாழ்க்கையில் நடப்பது கஷ்டமில்லையே, நம் கனவுக்குள் வருகிற வாழ்க்கை போல இந்த நினைவுக்கு வருவது வாழ்க்கை இல்லையே, நம்ம கண்ணுக்குள் பார்ப்பது நிஜமும் இல்லை, இந்தக் காதுக்குள் வருவது நம்ப முடியல, நம் சொல்லுக்கு எப்போது மதிப்பிருக்கும், இந்த நெஞ்சுக்குள் எப்பொழுதும் தீ பறக்கும், வா மச்சி வா மச்சி வாடா மச்சி,... எங்கள பந்தாடும் ஆட்களை நின்னாடனும்,வந்து ஆடும் பூக்களை கை கோக்கணும், சொல்லுக்கும் வில்லுக்கும் குறிப்பா காணும் இதை நெஞ்சுக்குள் வைத்து நீ முன்னேறனும், வா மச்சி வா மச்சி வாடா மச்சி
தாயகம் தேடுதே உன்னை தமிழகம் தேடுதே உன்னை தாயகம் தேடுது விடுதலை என் தமிழகம் தேடுது ஒரு தலை கண்ணீராய் வந்தது கடல் அலை காலம் தந்தது கட்டளை. தாகம் தீர்க்கும் தலைவரை எங்கள் கண்கள் தேடுது ஒருவரை நாட்டைக் காக்கும் அதிபதி நெஞ்சில் ஓர் தளபதி நீயே எங்கள் தளபதி, தளபதி தளபதி நெஞ்சில் ஓர் அதிபதி அதிபதி தளபதி தளபதி நெஞ்சில் ஓர் அதிபதி அதிபதி வானும் மண்ணும் கண்ட கனவுகள் மண்ணாய் போனது எங்கள் நினைவுகள். காகிதம் தந்தது பொய் எழுத்தை எங்கள் கண்கள் கண்ட ஒரு எழுத்தை உள்ளம் கொண்ட நம்பிக்கை ஒரு விரல் காட்டுது தலையெழுத்தை மீண்டும் மீண்டும் விழுந்து விட்டோம் உரிமை கொண்டே எழுந்து விட்டோம் காலம் தந்த கொடுமைகளை கல்லால் அடித்து துரத்தி விட்டோம் ஒருவனை கண்டு எழுந்து விட்டோம் இனி அவன் தான் என்று வாழ்கின்றோம் தளபதி தளபதி நெஞ்சில் ஓர் அதிபதி அதிபதி தளபதி தளபதி நெஞ்சில் ஓர் அதிபதி அதிபதி