Good interview🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Everyone says she's Telugu...ideology Vera personal life Vera ... இந்த அறிவு கூட இல்லாமல் இருக்குறாங்க .. Anyways he is not like useless திராவிட தாய்லி 🤡💦 0lin ...
Seeman is the only politician giving voice for people of Tamilnadu. People should vote for him in 2026 and make him chief minister of tamilnadu. He will definitely make our state par with developed nations. His election manifesto is evident. NAAM TAMILAR 🔥✨
ஊழல் மன்னன் காளிமுத்து எல்லாம் இவனுக்கு ஈழத்தை நேசித்தவர்கள். அவவே எப்படி இவர்கள் arrange marriage நடந்தது என்று சொன்னபிறகும் மேடையில் அவுட்டு விட கதைகள் எல்லாம் பொய்யாகி போச்சே என்று மீண்டும் உடனே கதை விடுகிறான். அதில் எங்கள் பாலகன் பாலச்சந்திரனையும் தேசியத்தலைவரையும் இழுத்து கதை சொல்கிறான். இதுகளை பார்த்தால் ஈழ உணர்வு 1% கூட இருக்கிற மாதிரியா உங்களுக்கு தெரிகிறது ? மானம் கெட்ட குடும்பம்.
இந்த நிகழ்ச்சி பார்வையாளர் தொகையில் நிச்சயம் வரலாற்றுச்சாதனை படைக்கும்.அண்ணனுக்கும் அன்புத்தங்கை கயலுக்கும் வாழ்த்துக்கள்.மிக மிக மகிழ்ச்சியான தருணம் இது. நன்றி உறவுகளே
மிக அருமையாக இருந்தது அண்ணன் சீமான் நோய் நொடி இல்லாமல் அவரும் அவருடைய குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
உங்கள் தமிழ் தோகை விரித்து ஆடும் மயில் போல் குயில் பாடும் குருவியைப் போல் தந்தம் இருக்கும் யானையை போல் பசுமையான மழை போல் அழகாக அற்புதமாக இருக்கிறது என் தமிழ் உறவே
Mrs Seeman looks simple and classy. The way she talks does not look fake and she has a sense of humour. They are middle class, regardless of whether I support NTK or not, I like him for being concerned about environment and agriculture!
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்.... எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்...... எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்.... எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்.... எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்.... எங்கடா என் மொழி என்று கேட்டேன்..... கடைசியா பதிலை சொன்னான்..... இதையெல்லாம் விற்று தான்..... உங்களுக்கு அரிசி கொடுத்தோம்.... மாவரைக்க Grainder கொடுத்தோம்.... மஞ்சள் அரைக்க Mixie கொடுத்தோம்.... மயிர் காயவைக்க Fan கொடுத்தோம்.... மானாட மயிலாட காண TV கொடுத்தோம்..... Game விளையாட Laptop கொடுத்தோம்.... தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்... அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்.... அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே அதற்குத்தானே மரபணு மாற்றப்பட்ட கடுகும், அரிசியும், காய்கறிகளும்...!! என்றார்கள்.... யாரடா நீங்கள் ...? என்றேன்.... நாங்கள் தான் திருட்டு அரசியல்வாதிகள் என்றார்கள்.....!! இயற்கையை பாது காப்பவன் தான் உங்கள் தலைவனாக இருக்க முடியும். தேடுங்கள் உங்கள் தலைவனை *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
இனிமேல் இது போன்று தொடர்ந்து குடும்பத்துடன் போட்டி கொடுங்கள் அண்ணன் ... உங்களின் இன்னொரு அன்பான முகத்தையும் மக்கள் பார்க்கட்டும் 2024 தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும் அடுத்தடுத்த தேர்தலில் இன்னும் பல வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்💐
அனைத்து உயிர் இணங்களையும் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவன்... அண்ணனை தவிர்த்த ஊடகங்கள் இன்று தேடி வந்த பேட்டி எடுக்குது.காலத்தால் தவிர்க்க முடியாத தலைவன்
தனக்கு விரும்பிய நடிகரின் பின்னால் திரிந்த என்னை போன்ற இளைஞர்களை ..பிரபாகரன் என்னும் மாவீரனின் பக்கம் கொண்டு சென்றது அண்ணன் சீமான் மட்டுமே❤❤ அடுத்த காணொளி எப்போது வரும்.
நான் இதை நேரில் கண்டு மகிழ்ந்தேன்.மிக அற்புதம்.மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். பல புதிய தகவல்கள் உண்டு. இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.நாம் தமிழர்.
மிக மிக அருமையான பேட்டி அண்ணன் சீமான் அவர்களும் அண்ணியார் கயல்விழி அவர்களும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து எதிர்த்த மனிதர்களை போல் நகைச்சுவையாக பேசி இந்த பேட்டி அளித்துள்ளனர். அண்ணன் சீமான் அவர்களிள் இவ்வளோ பெரிய நகைச்சுவை மிக்க மனிதர் என்று இந்த பேட்டியில் கண்டோம் மிக்க மகிழ்ச்சி 😊 நாம் தமிழர் கட்சி
ஊழல் மன்னன் காளிமுத்து எல்லாம் இவனுக்கு ஈழத்தை நேசித்தவர்கள். அவவே எப்படி இவர்கள் arrange marriage நடந்தது என்று சொன்னபிறகும் மேடையில் அவுட்டு விட கதைகள் எல்லாம் பொய்யாகி போச்சே என்று மீண்டும் உடனே கதை விடுகிறான். அதில் எங்கள் பாலகன் பாலச்சந்திரனையும் தேசியத்தலைவரையும் இழுத்து கதை சொல்கிறான். இதுகளை பார்த்தால் ஈழ உணர்வு 1% கூட இருக்கிற மாதிரியா உங்களுக்கு தெரிகிறது ? மானம் கெட்ட குடும்பம்.
ஊழல் மன்னன் காளிமுத்து எல்லாம் இவனுக்கு ஈழத்தை நேசித்தவர்கள். அவவே எப்படி இவர்கள் arrange marriage நடந்தது என்று சொன்னபிறகும் மேடையில் அவுட்டு விட கதைகள் எல்லாம் பொய்யாகி போச்சே என்று மீண்டும் உடனே கதை விடுகிறான். அதில் எங்கள் பாலகன் பாலச்சந்திரனையும் தேசியத்தலைவரையும் இழுத்து கதை சொல்கிறான். இதுகளை பார்த்தால் ஈழ உணர்வு 1% கூட இருக்கிற மாதிரியா உங்களுக்கு தெரிகிறது ? மானம் கெட்ட குடும்பம்.
அண்ணா இப்படி பட்ட அன்பான வாழ்க்கை உங்களுக்கு கிடப்பது என்பது பெரிய வியப்பில்ல ஆனால் எல்லோர்க்கும் இப்படி பட்ட வாழ்வு அமைய வேண்டும் என்ற அவா மிகுந்த வியப்பை தருகிறது நன்றி வள்ளுவரும் வாசுகியும்....
@@elayarajaraja3159 ஏன்டா வயிறு எரியற? உள்ளத்தில் கோபமோ மகிழ்ச்சி யோ அதை அப்படியே வெளிக்காட்டுபவர் தான் எங்கள் அண்ணன். திராவிடன் மாதிரி நயவஞ்சக சிரிப்பு எல்லாம் எங்கண்ணனிடம் இல்லை.
@@seenusamy2669Everyone says she's Telugu...ideology Vera personal life Vera ... இந்த அறிவு கூட இல்லாமல் இருக்குறாங்க .. Anyways he is not like useless திராவிட தாய்லி 🤡💦 0lin
@@sreesree7328 Toll gate இல் தெலுங்கர்கள் தமிழ் மாணவர்களை தாக்கும்போது வாய் மூடி பேசாமல் இருக்கின்றானே திரவிடிய முதல்வர் ஸ்டாலின் , அவர்தான் தலைவன் .😂😂😂
இவரை சரியாக பாதுகாக்க வேண்டும்.. சகோதரி உடல் நலம் முறையாக பாதுகாக்க வேண்டும் இவர் தான் வருங்கால தமிழகம் இவருக்கு ஏதாவது ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் படு பாதாளத்திற்கு சென்று விடும். இவர் தான் தமிழ் சமுதாயத்தின் சொத்து. இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடத்த வேண்டும் அப்போது தான் அவர் அனைத்தையும் மறந்து சிரித்து கொண்டிருப்பார்.
அய்யய்யோ முடியலப்பா பாதிலேயே நிப்பாட்டிட்டியேப்பா எதார்த்த மனிதன் சொல்ல வார்த்தையே இல்லை அவ்ளோ ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது நன்றி அண்ணா இதுவும் தம்பிகளுக்கு ஒரு படிப்பினை தான்
நான் சும்மா😎 thumbnail😎பார்த்தேன் ஆனால் full video பார்த்துட்டேன் nice speech👌👌 நல்ல மனுசன் நல்ல குடும்பம் 👏👏👏👏 ஆனால் என்னோட net pack😢 காலியாகிடிச்சி🤣🤣🤣
ஊழல் மன்னன் காளிமுத்து எல்லாம் இவனுக்கு ஈழத்தை நேசித்தவர்கள். அவவே எப்படி இவர்கள் arrange marriage நடந்தது என்று சொன்னபிறகும் மேடையில் அவுட்டு விட கதைகள் எல்லாம் பொய்யாகி போச்சே என்று மீண்டும் உடனே கதை விடுகிறான். அதில் எங்கள் பாலகன் பாலச்சந்திரனையும் தேசியத்தலைவரையும் இழுத்து கதை சொல்கிறான். இதுகளை பார்த்தால் ஈழ உணர்வு 1% கூட இருக்கிற மாதிரியா உங்களுக்கு தெரிகிறது ? மானம் கெட்ட குடும்பம்.
எப்பாே தும் அரசியல் பற்றி பேசியும் எதிர்காலத்தை பற்றி யாே சித்தும் மன அழுத்ததில் இருந்த தம்பிகளுக்கு இந்த நிகழ்ச்சி சிரிக்கவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு!!!
சீமான் ஒரு நல்ல தந்தை கணவன் நகைச்சுவையாளர் பேச்சு திறன் உடையவர் அவரின் தமிழ் சூப்பர் சீமான் சார் உங்கள் அரசியல் இங்கே சீககிரம் எல்லோருக்கும் பிடிக்கும் காலம் வரும் அப்போது இங்கு நல்லாட்சி நிலைத்திருக்கும்
உங்களுக்கு மட்டும் இல்லை தமிழ் உறவே நம்மளை போல லட்சோப லட்ச தமிழ் உறவுகளுக்கும் ஒரு அரசியல் புரிதலையும் எல்லா உயிர்களுக்கும் அரசியலை வழிநடத்திச் செல்லும் ஒற்றை த் தலைவன் நமது சீமான் அவர்கள்
I am sure no one here knows who Mr.Seemans Parents are, do check-out who his parents are you will be amazed at how humble people they are, and how humble a beginning Mr.Seeman has had ... this man has single handedly built a party from scratch which now is the third largest party in Tamil Nadu .. that alone is proof enough to show what an extraordinary leader he is, he is what Tamil Needs .. a repeat of 2009 horror should never happen to Tamils ever again in any part of the world ...
அண்ணனின் பேச்சு சீற்றம் ஆனால் காட்டும் அன்பில் உச்சம்..! மண்ணின் மனம் இப்படி தான். எவ்வளவு விமர்சனங்கள் அண்ணன் மீது எழுப்பினாலும் அவர் கூறும் அரசியல் தான் தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் காலம் தாண்டி நிலைத்து நிற்கும் ..மாறாது.
இப்படித்தான் விஜயலட்சுமி ஏமாந்தாள்,ஈழவிதவைப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று பொய் சொல்லி ஊருக்குள் பிச்சை எடுத்த நாய் தானே பாவாடை பயல் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் 😭😭😭
***நீண்ட நாட்களா அரசியல் மக்கள் பிரச்சனை என்று இருந்த என் அண்ணனுக்கு...இந்த மனம்விட்டு சிரிச்ச இந்த நிகழ்வு... இது அண்ணனுக்கு... மன புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்...இந்த குடும்ப நிகழ்வை ஏற்படுத்தி அரசியல் சாரா கேள்விகளை கேட்ட தொகுப்பாளர்கள் அந்த சகோதரர்களுக்கும் மனதார வாழ்த்துகள்... நாங்களும் மனம்விட்டு சிரித்து மகிழ்ச்சி அடைந்தோம்...நாம் தமிழர் மதுரை
@@தமிழராய்எழுவோம் நன்றி நன்றி நண்பா நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கு சரியான பாதுகாப்பு வெல்வோம் நமது பூர்வீக நிலத்தை தெலுகர் கருணாநிதி திருடர்களிடமிருந்து மீட்கும்வரையில் நாம் போராடுவோம் நாம் தமிழர் 🙋🙋