கரிகாலன் திராவிட கை கூலியா இருக்கட்டும் உங்க அண்ணன் என்னா பிடிச்சிருக்கா என்று உனக்கு தெரியுமா ஆறாம் வகுப்பு கூட தாண்டாதவன்தான் இந்த சீமான் சீமான் யாருடைய சிசியன் மணிவண்ணன் இல்லை என்றால் சீமான் யார் என்று எவனுக்கும் தெரியாது மணிவண்ணன் முழுவதும் திராவிடம் சிந்தனை கொண்டவராக வாழ்ந்தவர் மணிவண்ணன் உயிரோடு இருந்திருந்தால் சீமானால் இந்த மாதிரி திராவிடத்தை பேசி இருக்க முடியாது. நாக்கை ஒட்ட நறுக்கி இருப்பார்கள்
பெரும்பாலான ஊடக நிருபர்களுக்கு எப்படி எந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்றே தெரியவில்லை !! பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பிறரை தற்கொலை வரை தூண்டி விடுவதும் இவர்கள்தான் !!
தம்பி கரிகாலா கேப்டனை இப்படித்தான் கேனத்தனமா கேள்வி கேட்டு கொன்னுபுட்டீங்க...சீமான் அண்ணன் செருப்பை கழட்டி அடிக்கிறதுக்குள்ள வாய மூடிக்கிட்டு போயிரு...
விஜயகாந்த் அய்யா அவர்களை தமிழனே இல்லை என்று சொன்னது யார்? அவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராகி விட்டால் தமிழ்நாட்டில் உள்ள எல்லோரும் தூக்கிட்டு சாக வேண்டும் என்று சொன்னது யார் ? அதுவும் மேடை போட்டு சொன்னது யார் !!சீமான் ஒருவேளை கரிகாலன் என்ற பெயரில் இருந்து இருப்பானோ😂😂😂
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குற மாதிரி எனக்கு தெரியல, கேள்வி சரியான கேள்வி தான்னு நினைக்கிறேன், ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவர்கள் கட்சிக்குள் கொண்டு வரும் இவர்களது உறவினர்கள், கட்சியில் இவர்களுக்கு முன்னால் இணைந்து இவர்களை விடவும் அதிகமாக உழைத்தவர்களைக் காட்டிலும் நியாயமற்ற முறையில் அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்புகள், நடந்த உதாரணங்கள் அதிகம், அரசியலை உண்மையான நடுநிலையோடு அணுகுபவர்கள் இந்த கருத்தை ஏற்பார்கள் என நம்புகிறேன்... இந்த கருத்தை கடந்து செல்பவர்கள் தங்களுடைய கருத்தை பகிரும்படி கேட்கிறேன்...
பத்திரிகையாளர்களை எப்பொழுதும் இப்படி மரியாதை இல்லாமல் பேசக்கூடாது நடத்தக்கூடாது அநாகரிகமான வார்த்தைகளால் திட்டக்கூடாது கேள்வி கேட்பது பத்திரிகையாளர்களின் கடமை பொறுமையாக பதில் சொல்ல வேண்டியது பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமை
இதே மாதிரி தான் அண்ணன் விஜயகாந்த் பேசினார் அவரை இந்த ஊடகங்கள் அசிங்கப்படுத்தி தான் மிச்சம் நீங்களாவது இதை புரிந்து கொண்டு இப்படிப்பட்டவர்களை தவிர்க்கவும் அண்ணா
பத்திரிக்கையாளர்கள் நீங்கள் இவர்களிடத்தில் எல்லாம் போய் கேள்வியை கேட்கக்கூடாது அப்படியே விட்டு விட வேண்டும் நீங்களாக போய் உங்கள் மரியாதை கெடுத்துக் கொள்கிறீர்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂
Super சார் சை மாண்டி mentel full லா திரள் நிதியில கவனமா மா இருந்தான் வேண்டிய அளவுக்கு அள்ளிசை மாப்ளே ED வந்து ஒரு நாள் மொத்தமாக சுவாகா அப்ப சை மாண்டி நிச்சயம மெண்டலா திரிவான் with family யோட ள
@@007hkrish These reports doesn't have guts to ask, even basic questions to DMK like 1. ELECTORAL BONDS 📃📃📃 2. 2G Loot 📶📶📶 3. Drug Mafia and Distribution 4. Illegal Sand Mining ⛏️⛏️⛏️ 4. Caste Politics. ☝️☝️☝️ 5. Kilambakkam Issue 🚌🚌🚌 6. Women's safety ❓❓❓ 7. Deforestation and Global warming 🌐
தர்மபுரியில் சௌமியா அன்புமணியை.. நாம் முக்கிய காரணமாக இருந்தும் அண்ணா.... உங்களின் ஆணைக்கு இணங்க . தர்மபுரி எல்லாம் கேக் வெட்டி கொண்டாடிய தருணம் மிக மகிழ்ச்சியான தருணம் அண்ணா
சீமான் மட்டும் ஏன் தமிழச்சிகள் இத்தனை பேர் இருக்கும்போது கன்னட காரியான விஜயலட்சுமியை ஏன் காதலித்தார் தெலுங்கு காரியான கயல்விழியை ஏன் திருமணம் செய்தார் ..ஒன்றும் புரியவில்லை .. இன்றைய இளைஞர்களுக்கு ஒரு கல்யாணம் கூட ஆக மாட்டேங்குது ..60 வயசுல ஒன்னு ..50 வயசா இருந்தப்போ நடிகை விஜயலட்சுமி .. இப்பவே இத்தனை பொய் பேசுற அண்ணன் ..50 வயசுல நடிகை அழகா விஜயலட்சுமி இருந்தப்ப எத்தனை பொய் பேசி இருப்பார் .. அன்று பெண்ணுக்காக போய்.. இன்று அரசியலுக்காக பொய்..
ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டதுக்கு பதில் சொல்லவில்லையே நீ என்னைய கட்சிக்கு தலைவன் தலைவனாக பொறுமை வேணும் பொறுப்போடு பேசணும் வேண்டாதவன் ஆயிரம் பேர் ஆயிரம் கேள்வி கேட்பான் பதில் தெரிஞ்சா சொல்லு இல்லையா மூடிட்டு கெளம்பு
இவனுக்கு தகுந்த மாதிரி கேள்வி கேட்டால் பு.....ஹாஹாஹா....என்று பல்லைக்காட்டுவான். இவனெல்லாம் தலைவன் என்று இவன் பின்னாடி சுத்துகிற கூட்டத்தை என்னென்று சொல்வது?