அய்யா சீமான் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பல மேடைகளில் நான் ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாயம், சாலை போக்குவரத்து, நிதி, நீர் மேலாண்மை, பொருளாதாரம், கிராமத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களில் வளர்ச்சி, நகரங்களில் வளர்ச்சி, இன்னும் பல பல பல பல்வேறு வகையான வகைகளில் வளர்ச்சி இப்படி தான் இருக்கும் என்று பேசுவதை கேட்டு இருக்கிறோம். நீங்கள் செய்ய நினைப்பதை தமிழ் நாட்டில ஏதாவது ஒரு மாவட்டத்தில் தேர்ந்தெடுத்து அதில் ஏதாவது இரண்டு தாலுக்காவை தத்தெடுத்து அதில் நீங்கள் செய்ய நினைத்ததை ஏன் செய்து நிறைவேற்ற கூடாது. *(நீங்கள் கேட்கலாம் எல்லாவற்றையும் செய்வதற்கு பணம் மற்றும் மனித உழைப்பு யாரிடம் இருந்து எப்படி எங்கிருந்து வரும் என்று கேட்கலாம் நீங்கள் நான் இப்படித்தான் செய்ய போகிறேன் என்று சொல்லிப்பாருங்கள் எல்லாம் உங்களை தேடி வரும்)* அவ்வாறு செய்தால் நீங்கள் மேடை தோறும் ஏறி பேசவேண்டியதே இல்லை. நீங்கள் செய்ய நினைத்ததை சொல்லாமல் செயலில் செய்து காட்டுங்க. மொத்த தமிழகமும் உங்கள் பின் நிற்கும். நீங்கள் ஓட்டு கேட்டு எங்கும் போக வேண்டுவதில்லை. வேறு கட்சியினரும் ஓட்டு கேட்டு எங்கும் போக முடியாது அதையும் மீறி யாராவது ஓட்டு கேட்டு போனால் மக்கள் ஊருக்குள்ளே அனுமதிக்கமாட்டார்கள். மேலும் ஆட்சியில் இருக்கிறவங்க 💯 சதவீதம் சிறந்த ஆட்சி செய்வாங்க. மக்கள் 💯 சதவீதம் மாறிடுவாங்க. எங்கேயும் எப்போதும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றால் யார் செயல்வீரராக செய்து செயலில் செய்து காட்டுகிறார்களோ அவர்களையே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதனை விட்டு விட்டு நான் ஆட்சிக்கு வந்தால் அதை அப்படியும், இதை இப்படியும் செய்வேன் என்று நீங்கள் எவ்வளவு பேசினாலும் கத்தினாலும் கதறி கதறி கூவினாலும் பலன் இருக்காது.
சவுக்கு முடக்கம் சாட்டை துடக்கம்? அதுக்கு பதில் ? எப்பவசும் சரியான கேள்வி கேக்குறாங்க அதுக்கும் பதில் இல்லை ஆடு புலி ஆட்டம், அதுதான் இதற்கு பதில் nu நா நினைக்கிறேன் , FM பார்க்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...,
SIMON & A FEW PULAM PEYAR EELATH THAMILAR ARE BENEFITTED BY MAY 18 IS THE TRUTH. Even many Tamil Nadu RU-vidrs ( You Tube Poralikal) are living a good life only because of MAY 18 , before that these Poralikal didn't do any damn thing in support of Eelam Struggle.