நகைச்சுவை அருமை ஆனால் நிஜ வாழ்க்கையில் நம் வீட்டில் ஒருவர் இறந்தால் தான் அந்த வேதனை துக்கம் தெரியும். அவர் 100வயதிற்கு மேல் இருந்தாலும் கன் முன்னே உயிருடன் இருந்தால் போதும் என்று நினைப்பார்கள் அவரின் நெருங்கிய அன்பு சொந்தங்கள் இன்றளவும் அது போன்ற மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்