#tamilcomedy #tamilhumorous #humor செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் தொடக்கம் முதல் இறுதிவரை சண்முகவடிவேல் நகைச்சுவையால் அரங்கத்தை கட்டிப்போட்ட பேச்சு
ஐயா தங்கள்உ டைய பேச்சு தமிழின் விளக்கம் நகைச்சுவை அனைத்தும் அருமை.தமிழ் ஆசிரியர் என்பது எவ்வளவு பெருமையானது தன்தாய்மொழியை வளர்க்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது. என மணம் பெருமை அடைகிறது.நன்றி கள் பல.
திரு மதிப்பிற்குரிய அய்யா சண்முகவடிவேல் பேச்சு வார்த்தை மிகவும் அழகாகவும் இனிமையாகவும் உள்ளது. இவருடைய அனுபவம் குருவின் அருளும் கிடைத்து விட்டது. வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என்று அய்யா அவர்கள் கூறி யது என்பதே உண்மை. நன்றி
Man is a mortal sooner or later...Death is inevitable...Socrates had possessed Good will power ...Socrates & Gandhiji had possessed Good will power & did INTROSPECTION...( self analysis) Socrates didn't bother at about morality...Appreciable Socrates & Mahatma ji highly virtous character.
I always like these people's speeches. But when they are speaking on the DMK party stages. May I request that all these people kindly do not go to any political party's stages.
மாலை வணக்கம் தாங்கள் தமிழ் முறை திருமணம் செய்து வைப்பீர்களா? தங்களுக்கு தெரிந்த தமிழ் முறை தருமணம் செய்து வைப்பவர்கள் அறிஞர்கள் தொடர்பு ஃபோன் கை பேசி( அலை பேசி) நம்பர்களை அனுப்பிவைக்க வேண்டுகிறேன் சௌரிராஜன் திருவாரூர் அருகில் பிறந்த ஊர் நாங்கள் சென்னையில் வரும் ஆகஸ்டு 20 ஞாயிறு காலை 6--7.30 AM திருமணம் செய்ய லாம் என தீர்மானித்து உள்ளோம்
ஐயா, திருவள்ளுவர் எதற்காக மணற்கேணி என்று குறிப்பிட்டார் என்றால் அவர் காலத்தில் பம்ப் செட், ஆழ் கிணறு வசதி இல்லை. இல்லை என்றால் குழாய் இறக்குவதை வைத்து பாடி இருப்பார். நான் உங்கள் மாணவனாக இருந்து இப்படி கிருக்குதனமாக பேசினால் என்ன செய்வீர்கள்.