நம் உம்மத்து செய்யும் ஒரு விஷயம் எனக்கு சுத்தமாக புரியவில்லை .. அல்லாஹ்வின் பாதையில் இருவர் சண்டையிட்டு கொண்டால் , அதில் ஒருவர் தான் உண்மையில் இருக்க முடியும் ; இன்னொருவர் வழிகேட்டில் தான் இருக்க முடியும்; எப்படி ஒரு மனிதனுக்கு அல்லாஹ் இரு இதயங்கள் வைக்கவில்லையா , அது போல , அல்லாஹ்வின் பாதையிலும் அல்லாஹ் இரண்டு நியாயங்களை வைக்கவில்லை ; அப்படி இருக்க , ஒட்டகப்போர் மற்றும் கர்பலாவில் போரிட்ட இரு அணியில் ஒருவர் தான் உண்மையாளர் ; அந்த உண்மயாளர் யார் என்னும் விஷயத்தில் நம்ம ஆட்கள் ஏன் எப்போதும் , கண்கட்டி பூனையாகவே இருக்கிறார்கள் ? ஒரு முஸ்லிமுக்கு யார் பெரிது ? அல்லாவா அல்லது நபி தோழர்களா ? தவறை யார் செய்யினும் அந்த தவறை அறிந்து கொண்டால்தான் அந்த தவறை பின் வருபவர் செய்யாமல் இருக்க முடியும் .. கர்பலாவின் உண்மையை மறைத்ததன் விளைவு , இன்றைய உம்மத்தின் சீரழிவு .. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
@@இத்தகுல்லாஹ் எதனை நாளைக்குத்தான் இந்த ஹதீஸின் பின்புலம் தெரியாமல் இதையே சொல்லி கொண்டு இருப்பீர்கள் .. கண்மூடித்தனமாக ஆலிம்கள் பின்னால் போவதற்கு இந்த ஹதீஸை விட சிறந்த எடுத்துக்காட்டு இல்லை .. இந்த ஹதீஸில் நபி (ஸல் ) அவர்கள் , யாரை பார்த்து இந்த வார்த்தை களை கூறினார்கள் என்று தெரியுமா ? தோழர்கள் என்று யாரை சொன்னார்கள் என்று தெரியுமா ? நபி (ஸல் ) அவர்கள் , எல்லா தோழர்களையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்கவில்லை என்பதற்கு இந்த ஹதீஸ் மிக சிறந்த சான்று ; அனால் இந்த ஹதீஸையே வைத்து , அதன் பொருளுக்கு எதிர் பொருள் கரிப்பிப்பதில் இருந்தே கண்மூடித்தன ஆலிம்கள் வழிகேடு விளங்குகிறது ; முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள் ; அதை தெரிந்து கொண்டால் , உண்மை எது , பொய் எது என்று உங்களுக்கே விளங்கும்..
@@godistrueking5136 நாம் என்ன தான் சொன்னாலும் ஆலிம்கள் எனப்படும் பூசாரிகளின் கைப்பிள்ளைகள் இவர்கள்..சொன்னதையே திரும்ப திரும்ப பேசுவார்கள்..அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் இருப்பதே நல்லது.
@@mohamedrasithabdulsalam7818 உண்மைதான் சகோ .. இருந்தும் மனசு கேக்கல .. நாம் உணர்ந்த உண்மையை உணர்த்த முற்பட்டால் , முட்டாள்தனமாக தான் வாதம் செய்கிறார்கள் .. இவர் வய்த்த இந்த ஹதீஸ் உடைய பின்புலம் கூட தெரியாத அளவுக்கு ஆலிம் எனும் பூசாரிகள் இவர்களை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள் .. இந்த ஹதீஸின் வரும் சம்பவத்தில் , பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற , ஸஹாபாக்கள் , முற்கால ஸஹாபாக்களை ஏச முற்பட , அதற்கு பதிலாகத்தான் நபி (ஸல் ) அவர்கள் , தன்னுடைய பிற்கால ஸஹாபாக்களை பார்த்து சினமுற்று , நீங்கள் என்ன அந்தர் பல்டி அடித்தாலும் முற்கால முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரியை போல வர மாடீர்கள் என்று சொன்னனர்கள் .. ஸஹாபாக்கள் எல்லாருமே நபியின் பார்வையில் ஒரு தரத்தில் அல்ல என்பதற்கு குரானும் சான்று ; இந்த ஹதீஸும் சான்று ; அனால் இவர்கள் அந்தஹதீஸை வைத்தே தோசையை திருப்பி போடுகிறார்கள் ; இவர்கள் கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டார்களா ? அல்லாஹுவுடைய நீதிக்கும் , ஆட்சிக்கும் , கண்ணியத்துக்கும் பங்கம் விளைவித்தால் கூட , ஸஹாபா என்னும் ஒரே அந்தஸ்து இருந்தால் போதும் ; அவர்களை நாங்கள் ஒய்யாரத்தில் தான்வைப்போம் என்று தம்பட்டம் அடிக்குக் இவர்களை பார்த்து மன வேதனை தான் அடைகிறது ; அல்லாஹ்வின் மேல் பொய் கூறுபவனைவிட அக்ரம்காரன் யார் ? என்று குரான் கூக்குரலிடும் ஓசை இவர்களுக்கு கேட்கவில்லையா ? சரி சகோ ; இந்த நேரத்தில் நபி (ஸல் ) சொன்ன ஒரு ஹதீஸ் தான் நினைவுக்கு வருது ;; ஒரு காலம் வரும் ; அப்போது , ஒரு உண்மை முஸ்லீம் , மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி தன்னுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டு தனியே உயரமான இடத்திற்கு சென்று விடுவான் ; அந்த காலம் வந்து விட்டது ;; இவர்கள் ஒரு முறையேனும் குரானை சரியாக அர்த்தத்துடன் வாசித்தால் இவர்களுக்கு எல்லாமும் விளங்கும் ; அல்லாஹ்வுடைய நீதிக்கு மேலாக யாரும் பெரிது அல்ல ; ரசூல்மார்களே அல்லாஹ்வுடைய நீதிக்கு முன்னால் மண்டியிடுபவரே .. அப்படி இருக்கு ஸஹாபாக்கள் எம்மாத்திரம் .. ? நீங்கள் சொல்வது போல இவர்களிடம் வாதிட்டு பயன் இல்லை ; அல்லாஹ்வே சிறந்த நீதிபதி ; அவனே சிறந்த தீர்ப்பாளன் ;; அவனே நீதி வழங்குவான் ;;
@@இத்தகுல்லாஹ் நாங்கள் சொல்ல வரும் விஷயம் வேறு ; நீங்கள் சொல்லும் பதில்கள் வேறு ; முஸ்தபா பை உடைய இந்த காணொளியில் தெளிவாக குறிப்பிட்டிருப்பார் ;; ஸஹாபாக்களை யாரும் ஏசவில்லை ; அது நம் வேலையும் அல்ல ; ஆனால்அலி (ரலி ) க்கு பின் வந்தவர்கள் , கிஞ்சித்தும் தவறே இழைக்காதரகள் என்றும் , அவர்களில் அலி (ரலி ) க்கு பிறகு வந்தவர்கள் எல்லாரும் அல்லாஹ்வுடைய ஆட்சியில் எந்த தவறையும் செய்யவில்லை என்று நீங்கள் கருதினால் , கர்பலா ஏன் வந்தது என்றும் , முயவிய மற்றும் அலி (ரலி ) அவர்களில் உண்மையில் இருந்தவர்கள் யார் என்றும் , யஜித் மற்றும் ஹுசைன் (ரலி ) அவர்களில் உண்மை யில் இருந்தவர்களில் யாரு என்றும் சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் ; இருவருமே சரி என்று சொன்னால் அதை விட முட்டாள்தனம் வேறில்லை ; உங்களுக்கு முஸ்தபா பாய் சொல்லும் விஷயம் எல்லாம் பொய் என்று தோன்றினால் , அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டி விடுங்கள் ; நாங்களும் சாட்டி விடுகிறோம்; நான் பொய் கூறினால் அல்லாஹ்வின் வேதனை என்னை வந்தடையட்டும் ; நீங்கள் பொய் கூறினால் அந்த பொறுப்பு உங்கள் மீதே ! தீர்ப்பு அவனுடையதே ;; வீண் விவாதம் நேர விரயம் மட்டுமே ;; உங்கள் வழி உங்களுக்கு ; என் வழி எனக்கு ; அசலாமு அலைக்கும்;
slaveofallah followerofmuhammed நண்பரே நீங்கள் எதிர் பார்ப்பது போல் எல்லாம் தெளிவாக இருந்தால் அதில் சோதனை எங்கே கொஞ்சம் யோசிக்கணும் குறைந்தது 30 வருட புலிகளின் சண்டையில் ஜால்பணத்தை சேர்தவர்களின் வீடு ஒன்றுமே இல்லை சிலரின் வீட்டில் சுவர் கொஞ்சம் இருந்தது இரும்பு எங்கே என்றால் காணவில்லை களவாடி விட்டனர் gog magog இன் சுவர்கள் எத்தனை வருடம் அவர்களை பற்றி அவர்களுக்கே தெரியும் அவர்களே அதை தடயம் இன்றி அழித்து இருப்பார்கள் சம்பவங்கள் சூழ்நிலை கல் ஆதாரங்கள் மூலம் பார்க்கும் போது ஏற்று கொள்ள செய்கிறது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நம்ப வேண்டாம் நாங்கள் அல்ல அல்லாஹ்வே யாரையும் வட்புருத்த வில்லை ஒரே gog magoge பற்றி பிரச்சினை செய்யாமல் அகீதவை பிழை என்று நிரூபிக்க முயற்சி செய்யுங்கள் அதை செய்தால் உங்கள் பேச்சு எடு படும் இல்லை என்றால் என்னதான் செய்தாலும் இவர்களின் பிரச்சாரத்தை நிறுத்த இயலாது நான் நம்புகிறேன் gog magog வந்து விட்டார்கள் உங்களின் வயது 100 ஆக இருக்குமா அவர்கள் வந்தது பல வடுரங்கள் தள்ளி அப்போது அதன் அடிச்சுவடடில் கூட நாம் இல்லை அதனால்தான் நாம் அறியாமல் இருக்கிறோம் அல்லாஹ்வும் ரசூலும் எங்களுக்கு போதுமானவன் நாங்கள் உங்கள் சாப்பாட்டு தட்டில் மண் வைக்க வில்லை உங்கள் மார்கம் உங்களுக்கு எங்கள் மார்கம் எங்களுக்கு முதலில் இப்ராஹிம் அலை அவர்களின் காலம் முதல் அலி ரலி கலிபா அவர்களின் காலம் வரை வரலாறை படியுங்கள் அல்லாஹ் நேர்வழி காட்டுவான் அடுத்து தெளிவான வழி கேட்டில் உள்ள ஷியக்களை பற்றி பேச யாரும் இல்லை எதிர்த்து பேச விளக்கம் கொடுக்க யாரும் இல்லை குர்ஆன் ஹதீசை பேசினால் ஏன் குரோதம் கொள்கிறீர்கள் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேள்வியாக கேளுங்கோ டெலிகிராம் groupy உள்ளது உங்களுக்கு தேவை என்றால் இதிலே கேக்கலாம் ஒருவிடயதை விளங்கி கொலுங்கள் யூதர்களின் இஸ்லாத்தை ஏறாவர்களும் உண்டு அதற்காக யூதர்களை முற்று முழுதாக காஃபிர்களின் அல்லர் யார் ஏறார்களோ அவர்களை பற்றி விடயமு இருக்காது முஸ்தபா ஐ புடிக வில்லை என்றால் அவரின் பேச்சில் உள்ள விடயத்தை நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள் அவரை விட்டு விடுங்ள் இறைவன் மீது ஆணையாக கேட்கும் நமது உள்ளமே எவ்வளவு பாடு படுகின்றது என்றால் இதை அணிதயும் தொகுத்து தருவதில் எவ்வளவு மண உலச்சல் கஷ்டம் இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகள் அல்லாஹ்வின் பயதால் வந்து செல்கிறது ஏன் உணர மறுக்கிறீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எந்த சுயலாதுட்காகவும் இதை கூற வில்லை நான் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கை இவரின் பேச்சின் மூலம் அல்லாஹ் திருப்பி 5 வேளை நேரத்துக்கு தொழுகை திங்கள் வியாழன் நோன்பு தினமும் குர்ஆன் ஓதுதல் தஹஜ்ஜத் எல்லாம் செய்கிறேன் உடலுக்கு தீமை தரும் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை தவிர்க்கிறேன் யாருக்காக அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வே அறிந்தவன் நேர்வழி காட்ட கூடியவன்
அல்ஹம்துலில்லாஹ். கர்பலாவின் அனைத்து பயான்களைவிட இந்த பயானில் சில விமர்சனங்களின் காரணமாக மறுப்பை ஆதங்கத்தோடு பேசியுள்ளீர்கள். பிரதிநிதிக்கான விளக்கம் சூப்பர். எனக்கு பல நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. வழிதோன்றல் என்றால் மனிதன் என்ற படைப்பு மட்டும் தான் வழிதோன்றலா?. தலைமுறை என்ற ஒரு concept மனிதனுக்கு மட்டும் தான் பொறுந்துமா?. விலங்குகளும் தான் வழிதோன்றலாய் தலைமுறையாய் உள்ளன. எங்க வீட்டிலேயே பூனைகள் அப்படிதான் வாழ்ந்து கொண்டு உள்ளன. பாட்டி பூனை முதற்கொண்டு உள்ளது. So இது வரை படைக்காத ஒரு படைப்பாக படைக்கப்போகும் படைப்பை சொல்லி அதற்கு பிரதிநிதி (கலீஃபா) என்று சொல்லியுள்ளான் என்றால் அது ஆட்சியை வழிநடத்தும் கலீஃபா என்ற அந்தஸ்தை தான் குறிக்கும் என புரிந்துகொண்டேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. இங்கு வாதம் மற்றும் விவாதம் மற்றும் விதண்டாவாதம் செய்யும் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள். இங்கு யாரும் யாருடைய கருத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கவில்லை ; எதிர்க்கும் நிர்ப்பந்தமும் இல்லை . ஒருவர் அவருடைய மனதில் எது சரியென்று படுகிறதோ அதை பதிவிடுகிறார்; இன்னொருவர் அவருடைய மனதில் எது சரி என்று படுகிறதோ அதனை பதிவிடுகிறார். இருவருக்கும் அறிவை அல்லாதான் கொடுத்தான். இங்கு இருக்கும் மக்கள் யாவரும் சிந்திக்கத் தெரியாத ஐந்தறிவு கொண்ட முட்டாள்கள் அல்ல. அல்லா அனைவருக்கும் அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்துள்ளான். ஒருவர் வீடியோ போடுவதால் அதை முழுவதுமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், இன்னொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு வீடியோ போடுவதால் முழுவதுமாக எதிர்க்கவும் மாட்டார்கள். அனைவருக்கும் அல்லாஹ் அறிவை கொடுத்துள்ளான். அந்த அறிவைக் கொண்டு சிந்திக்கும் மக்கள் சிந்திப்பார்கள்; தெளிவு பெறுவார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் எதை நாடியுள்ளார் அதனை அடைவார்கள். அது நேர்வழி ஆயினும் சரி; வழிகேடு ஆயினும் சரியே. எனவே நீங்கள் உங்களுக்கு இருக்கும் வேலைகளை சென்று பாருங்கள். அதை விட்டுவிட்டு சமூகவலைத்தளங்களில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கண்ணியக் குறைவாகவும் அவ மரியாதையாகவும் பேசி நம்மை நாமே கேவலப் படுத்திக் கொள்ள வேண்டாம். ஒருவேளை உங்களிடம் நேரம் அதிகமாக இருப்பின் அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள், சமூக வலைதளங்களில் அல்ல; சமூகத்தில் இறங்கி வேலையை செய்யுங்கள். அல்லாஹ் அவனுடைய திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். "சிந்திக்கும் மக்களுக்கு இதில் நற்சான்று உள்ளது" எனவே சிந்தியுங்கள் செயல்படுங்கள் அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த நேரத்தை கொடுத்துள்ளான் அதை வீண் விரையம் செய்யாதீர்கள் தர்க்கம் செய்யாதீர்கள் உங்களுடைய நிலைப்பாட்டை பிறர் மீது திணிக்காதீர்கள்.
Don't worry, நேர்வழி பெற்றவர் யாரையும் உட்கார வைத்து விரலை ஆட்டலாமா நீட்டலாமா குர்ஆன் வசனத்தை எழுதி கழுத்தில் தொங்க விடலாமா இல்லை நடைமுறைப்படுத்தலாமா என்று எவரையும் உட்காரவைத்து fatva கேட்க மாட்டார், இறைவன் அருளால் இந்த பூமியில் தீயவர்களை வேரறுத்து நல்லவர்களை வாழவைத்து நிழலை ஏற்படுத்திவிட்டு போயிட்டே இருப்பார் யகாரத்தில் (வானில்) கரைந்து மீளக் கூடியவராகவும் பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தக் கூடியவராகவும் இருப்பார் ஏழு கடல்களையும் மடமடவென்று குடித்துவிடுவார் மலைகளெல்லாம் பெயர்த்து எடுக்க கூடிய ஆற்றலும் நெருப்பு குன்டத்துக்குள் புகுந்து வெளியேறி விடுவார் ஆழ் கடலில் மூழ்கி எழக் கூடிய ஆற்றல் உடை யவராக இருப்பார், நிச்சயமாக தம் உள் மொழியைக் கற்றவராகவும் இருப்பார், இவை அனைத்தையும் இறைவனின் அனுமதியை கொண்டே செய்வார்
@@இத்தகுல்லாஹ் கீழே உள்ள வீடியோ லிங்க் பார்க்கவும்...இதற்கு மேலும் உங்களின் வம்பு வாக்குவதத்திற்கு பதில் தருவதிலிருந்து அல்லாஹ் எம்மை காப்பானாக... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RZUXxF198Qk.html
கர்பலா தொடர் முடியும் போது மஹதி வந்துடுவார் போல இன்ஷா அல்லாஹ் அப்பறம் எங்க அவங்க கேள்வி கேட்க அதுக்கு பதில் சொல்ல நாம எங்க இங்க இருக்க அல்லாஹ் நம்மை தேற்தெடுக்கட்டும் அமீன்
சகோதரரே !!! இவ்வளவு நாட்களாக நீங்கள் மேற்கொண்டு வருகின்ற தாவா பணியின் அடாயகர பகுதிக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றீர்கள் சிளர்களின் டவுசர் கிழிய போகின்றது எங்க போய்ட்டு ஓடி ஒளிய போகிறார்களோ தெரில்ல மேலும் பாரிய கூச்சல் கும்மாளம் வரப்போகிறது ஆகயால் முகத்தில் மூக்கிற்கு மாஸ்க் தேவை இல்லை காதுக்கு நன்றாக பஞ்சை வைத்து அடையுங்கள் ஒரு காக்கா குருவி சப்தமும் உங்கள் காதுகளுக்கு கேட்கா வண்ணம் , அல்லாஹ் உங்கள் வாழ்விலும் உங்களது குடும்பத்தார் வாழ்விலும் விசேஷமாக உங்களது குழந்தைகள் வாழ்விலும் உங்களது தொழிலும் பரக்கத் செய்வானாக , உங்களுக்கு முழு பாதுகாப்பையும் தந்தருள்வானாக . இன்ஷா அல்லாஹ் உங்களுக்காக தஹஜ்ஜதில் துஆ செய்வேன் எனக்கும் நீங்கள் துஆ செய்யுங்கள்.
Messiah of Isrel revealed on 27/03/201 nu oru vanduchu. Aduku apram ippo Ramdan month lendu Masjid Al Aqsa and gaza la war nadakudu. Idothoda unmai thanmai patthi konjam sollunga
முஸ்தபா பாய் சில மக்களிடத்தில் இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன ஒன்று அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய விடயத்தில் அலி ரழியல்லாஹு அன்ஹு பைஅத் செய்யவில்லை என்று மற்றது அலி ரழியல்லாஹு அன்ஹு பின்னால் பைஅத் செய்தாலும் மன்னிக்க வில்லை என்று சொல்கிறார்கள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய சொத்தை பைத்துல்மாலில் சேர்த்தது தவறு, பின்பு சரி அதனை கொடுக்கவில்லை என்கிறார்கள் இதனடிப்படையில் ஷியாக்களின் பல கூட்டங்கள் குழுக்கள் உருவானது ஏற்கனவே நீங்கள் சொன்னாலும் கூட அது தெளிவு போதாமை காரணமாக விரிவாக தெளிவு படுத்துவதே நல்லது
Bhai neenga weightu potuteenga, yajooj, majooj series la irukkaradhukkum ipo irukkaradhukkum nalla vityasam theridhu.... Fajr tholudhutu railway institute ground ku vandrunga seri panniralaam... Apo dhan Mahdi (as) avanga army la ninnu fight panna mudiyum
அஸ்ஸலாமு அலைக்கும், முஸ்தபா பாய் நீங்கள் சொல்லும் கொள்கை போன்று இதற்கு முன் வாழந்த அறிஞ்ர்கள் யாரும் இது போன்று சொல்லியுள்ளார்களா? தயவு செய்து விளக்கப்படுத்தவும்.
Apodu kadantha nootrandil kalifaga irundavar yar kalifatur rasool or khalifat ul mumineen What’s a different between khalifatur rasool and khalifat ul mumineen. Explain me