மாண்புமிகு நீதியரசர் மகாதேவன் தற்பொழுது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக அமர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குறியது ......🎉🎉🎉🎉 நீதியரசர் தற்போது உச்சநீதி மன்ற நீதிபதியாக உயர்ந்துள்ளது இன்னும் அதிகமாக மகிழ்ச்சியைத் தருகிறது .......
தமிழறிஞர் உயர்திரு.சாலமன் பாப்பையா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மாண்பமை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
பல முறை ஐயா அவர்களை நேரில் சந்தித்து பேசி இருக்கின்றேன் அன்பு , சிரித்த முகம் , நாம் கூறுவதை கவனிப்பது . அவருக்கு நிகர் அவர் மட்டிலும் தான் . உபசரிப்பு , ஒரு முறை வீட்டில் யாருமில்லை , அவர் மட்டிலும் இருந்தார் இருங்கையா என்றவர் , வெளியில் சென்று , இளநீர் கொண்டு வந்து கொடுத்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது . ஐயா நீங்க போய் ,.. எனக்கு இந்த மாதிரி . .. என்பதற்குள் , நீங்க என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் , விடுங்கையா , என்று அவருக்கே உரிய புன்னகையுடன் தெரிவித்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாதது. விருதிற்கு விருது வணக்கங்கள்