என் உயிரில் கலந்த ஓசை (இசை)யின் நாயகனே எம் இனிய மக்கள் மனதை உங்கள் காந்த குரலால் ஆள பிறந்தவரே நீங்கள் மறையவில்லை என்றும் என் நினைவில் ஒலியும், ஒளியுமாக . வாழ்க நின் புகழ் !
அப்பா உங்கள் பாடல்களை கேட்டு ரசித்த எனக்கு இப்போது பாடல் கேட்டால் மனம் வலிக்குது கண்களில் கண்ணீர் வடிகிறது இந்த உலகில் கோடான கோடி மக்கள் கவலை மறந்து அடுத்த அடி போவது தங்கள் பாடல்களால் தான் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கேள்விகளும் அதற்கான விடைகளும் உங்கள் பாடல்களில் உள்ளது இந்த நூற்றாண்டில் நான் இருந்தை நினைத்து பாக்கியம் அடைகிறேன்
கடவுளே மிகவும் சிறப்பான மனிதர் வாழ்த்துக்கள் அண்ணாவை 1997 முதல் மிகவும் நெருங்கிய நண்பர் அண்ணா கூட லட்சுமண் ஸ்ருதியுடன் பல கச்சேரிகள் ஏசுதாஸ் அண்ணா SPB அண்ணாவுடன் அருகில் அமர்ந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
இசையாய் மலர்ந்து குரலாய் வாழ்ந்து அகிலமெங்கும் தமிழ் மண் மணம் பரப்பும் இன்னிசைக் குயில் எஸ்.பி.பாலுஅய்யாவுக்குஅடியேன்நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்
எஸ்பிபி சார் நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இன்று மறையவில்லை நல்ல மனிதர்கள் கடவுள் ஏன் வைத்திருப்பதில்லை என்பது தெரியவில்லை மனம் வருத்தமாய் இருக்கிறது.
I got lovely opportunity to attend this concert in person. This concert happened in the year 2006 at kamarajar arangam, chennai. Feeling very nostalgic while watching this video
இப்ப SPB அவர்கள் என் பக்தி சக்திசெறிந்த மனதினிலே ஒன்றே ஒன்று சினிமா வட்டாரங்கள் என்னுடனும் உள்ளத்திணுள்ளும் கை கோர்க்க நுவும் ஏக தாளமாக கைகோர்த்து இணங்கணும் உம்ம்ம்மா அம்மா ...•••```
இசை யில் இனிமையாகட்டும், குரலில் துள்ளல் ஆகட்டும், உணரீவுகளின் பிரதிபலிப்பு ஆகட்டும், தமிழில் உச்சரிப்பு ஆகட்டும். , இப்படி யாக சொல் லிக்கொண்டே போகலாம்.எல்லாமே இவ்வளவு நேர்த்தியாக பாடுவதில் எஸ் பி பி அவர்களை மிஞ்சுவது இயலாது. 🙏😭
Language proficiency is very good. Pronounciation of each word is according to its own language as he knows multiple languages . Only a few singers can have this talent. Hats off to SPB Sir.
Lastly a good speech about humanity and religion.. Great sir.. Great humanity and generous person and keeping us all live in his songs... Always 🙏🙏🙏💐💐💐💐
கோவையில் ஜெயில் கலையரங்கில் காலம் பொன்னானது....கடமை கண்ணாணது...!பாடியது நினைவில் இருக்கு.அதற்கு முன்னால் மேடையில் அவர் பக்கத்தில் நான் நின்றது ஞாபகமிருக்கு.பிறகு வரிசையில் ஒட்கார்ந்து பாடல்களை ரசித்தேன்.பிறகு கடைசி வரை அவரை சந்திக்கவே முடியல.
இந்த தொகுப்பில் 28 வது நிமி: வரும் பாடல் மிகமிக அருமை ! இசை ஒருமலரை தேடிவந்த பின்னே கவிகீதம் மேகம் போல் மாறி பொழியும், ரசித்தவர்க் அமுதம் கொடுத்திட்ட நிலவும் , வேதனையை ஆற்றி இங்கே புதுஒளி தந்திட்டார் "***
We missing you a lot. Every time I am watched Balu sir singing in stage performance for South Indian Languages totally tears comes from my eye automatically. What a outstanding dedication from him.
இறைவன் மனிதனாக பிறந்து இசையை நமக்கு ஆறுதலாக கொடுக்க வந்தவர் காலம் முடிந்ததும் நிஜ உலகிற்கு சென்று விட்டார் அவரை தொழுவோம் அவர் சொன்ன இசை முறைகளை பின்பற்ற வேண்டும் அவர் ஆசை நிறைவேற இங்குள்ள இசை உறவுகள் மேற்கொள்ளவேண்டும் நன்றி உங்கள் கானாசெந்தில்
SPB sir though u r not with us but ur songs ,ur soul ,ur soul is always living with all the tamilians heart . But when we hear ur songs tears roll from our eyes. It is a great loss to those who console themselves when they face or feel sorrows like me in this world because your song is the medication to our soul. Sir come back again to the land of India. May ur soul rest in peace.
Rubella from Sapore I miss him very much when my young days his performance at National Theater I will never miss at all! I will go with my families? I am sure now no one can take over his voice? I miss him very much Now I am a Pioneer Old Lady age 74 yrs old? Deep from my heart my Condolence to his wife Son and his daughters mourning 🙏🙏🙏
Spb sir romba பிடிக்கும் எனக்கு அவர எப்டியாவது பார்த்துவிட வேண்டும் என்று ரொம்ப ஆசை பட்டேன் ..... ஆனால் கடைசி வரை பார்க்க முடியவில்லை ...😭😭அவர் பாடல்களை ரசித்து கொண்டு தான் இருக்க வேண்டும்....
உங்கள் குரல் வளத்தால்"நாங்கள் உங்களிடம் அன்பு சிறைபட்டோம்,மீண்டும் ஒருமுறைஅன்பு சிறைபிடிக்க கொரனாவிலிருந்து மீண்டு எழுந்து வாருங்கள் SPB.ஐயா, கண்ணீருடன்,உங்கள் ரசிகர்கள், காத்திருக்கிறோம்,
Eppo time 2.5 am for Sri Lanka time 2022 -7-30 I love spb sir avarota voice la songs kekum podu ennota shogam ella sugamagi manasu magilcheil tailladu I love you so much spb sir same time imiss you so much 😂😂😂😂
One of my dream was to meet him once in our whole life, but it should not happened now, that feeling has made my life sleepless nowadays. I don't know how should I become away from it. Anyway I prey to god for peace of his soul and getting his bless to all of us ever. Pls. Be happy with listen his voice in rest of our life.
இந்த மனிதருள் மாணிக்கம் எஸ்பிபி ஐயா நம்முடன் வாழ்ந்த ஒரு தெய்வம் இவரைப் போன்ற ஒரு பாடகர் இதுவரையும் பிறக்கவில்லை இனியும் பிறக்கப் போவதில்லை.... என்ன ஒரு டிஜிட்டல் வாய்ஸ் அந்தக் காலத்தில் ஜெமினி கணேசனுக்கும் பாடினார் எம்ஜிஆருக்கும் பாடினார் சிவாஜிக்கும் பாடினார் இப்பொழுது சூர்யா விஜய் வரைக்கும் பாடி விட்டார் இவரைப் போன்ற ஒரு பாடகர் அகில உலகத்திலும் இல்லை அவர் இல்லை என்று நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது....
தங்கத் தமிழே நீ மங்கித் தேய்ந்திடமாட்டாய் இதோ வண்ணதாசனும் வந்தாச்சு புறப்பட்டு உன்னை உயர்த்திப் பிடிக்க புடம்போட்டு இசை ராகதேவரின் ஆயுள்நீள அந்த காலதேவனிடம் வரம்கேட்டு இனியும் கிடைக்கும் பல புதுமெட்டு