மனிதன் பல பிறவிகளில் இறைவனையே வணங்கி கொண்டு கடைசியில் முக்தி அடைகின்றான் அதுபோல் இந்த பாப்பாவும் பல பிறவிகளில் பாடல் பாட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டு வந்து இந்தப் பிறவியில் இறைவனுடைய அருளால் நம்பர் ஒன் பாடகியாக அந்தத் தகுதியை இறைவன் வழங்கிறார்பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
KPS. பாடலை இசைத்துறையில் அனுபவம் பெற்றவர்களே பாடுவது கடினம் ! அவ்வளவு தம் கட்டி ஹை பிச்சில் பாட வேண்டும் ! இவ்வளவு சிறு வயதில் இத்தனை திறமை யாக அற்புதமாக பாடிய ஸ்ரீ நிஷாவுக்கு வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !
நிஷாவின் பாடலை கடந்த நான்கு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டே இருக்கிறேன் சலிக்காமல் உம்மை பெற்ற தாய் தந்தை இருவரும் கொடுத்து வைத்தவர்கள் நன்றி இறைவனுக்கு ❤❤❤❤❤❤
ஸ்ரீநிசா செல்லம் பாடிய எத்தனையோ பாடல்களில் இந்த ஒரு பாடலை மட்டும் மற்ற எந்த பாடல்களும் அடித்துக்கொள்ளவே முடியாது கேபிஎஸ் அம்மா அவர்கள் பாடியது போலவே ஒரு உணர்வு அவ்வளவு அருமை எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாடலை முழு அளவில் கவணம் செலுத்தி அனுபவித்து உனர்ச்சிப்பூர்வமாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் 👍🙏
எத்தனை பாடகர்கள் வந்தாலும் கே ,பி சுந்தராம்பாள் பாடல் பாடுவது மிகவும் சவாலான விஷ்யம் . காரணம் ஒரே சிந்தனை , நாடி , நரம்பு , கணிர் குரல் அனைத்தும் நன்றாக அமைய வேண்டும் ,இந்த பாப்பாவுக்கு அத்தனை திறமையும் உள்ளது .பாடல் நன்றாக உள்ளது , வாழ்த்துகள் பாப்பா ,
தெய்வப் பெண்ணே... உம் குரலில் இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஆன்மீக சக்தி கிடைக்கிறது.... சொல்ல வார்த்தைகள் இல்லை... கடவுள் துணை உமக்கு எப்போதும் உண்டு...
வாழ்த்துக்கள் பாப்பா மிக மிக சிறப்பு மிக்க பாடல் உமது திறமை மிகவும் சத்தி வாய்ந்தது துளியளவும் தடங்கல் ஏற்படாமல் அருமையாக பாடியுளீர்கள் கடவுள் இக்குரல் வளத்தை தந்துள்ளது உமது குடும்பத்தார்களுக்கே பெருமையாகும் நல்லதொரு கொடுப்பினை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை நன்றி நன்றி நன்றி . . .
இனிமையிலும் இனிமையான, கே.பி.சுந்தாரம்பாளின் தேன்மதுரக் குரலில்,என் சிறிய வயதிலிருந்து,இன்று வரை,இந்தப் பாடல் ஒலியலையில் ஒலிக்கும் பொழுது எல்லாம்,என்னை மறந்து கேட்பது உண்டு, அதைப் போன்றே உணர்கிறேன்,வாழ்த்துக்கள் நன்றி.
OMG.Srinisha....i saw you in 2021 SSinger and now I watch ur old SSinger.... omg...really tell you....you 1 of best singers in the world Best...I salute ma...God Bless You.....you done it...🙏🙏🙏🔥
" உன் தத்துவம் தவறு என்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு" கடவுளையும் அதட்டி திருத்த தமிழ் போல் வேறு எந்த மொழியில் இப்படி உரிமை உண்டு. உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சொந்தம் பெருமை கொள்ள வைக்கும் வரிகள். கடல்கள் பிரித்தாலும் தமிழால் இணையும் நம் இனம்.
எவ்வளவு கஷ்டமான பாடலை இப்படி மெய்மறந்து கேட்கும்படி அழகா பாடியிருக்கிறார் என்றால் உயிர் நாடி யெல்லாம் இசையால் மூல்கியிருப்பவர்களுக்கு தான் சாத்தியமாகும்
இன்று 14.10.2022.இப்போதும் இந்த அற்புதமான பாடலை பார்ப்பவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.அருமையான குரலில் அற்புதமான பாடல்.மறைந்த கே. பி.சுந்தராம்பாள் அவர்களின் ஆசி இவருக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
K.Pசுந்தரம்பால் பாடிய இந்தப்பாடலை மனப்பாடமா தடுமாற்றம் இன்ரி சிரிதேனும் பிழையின்ரி மிக அற்புதமாக சிறு பிள்ளை பாடுதுனா வாழ்த்த வார்த்தையே இல்லை மிக அற்புதம் அருமை.சிறமமான பாடல் இது..அழகா பாடிய இப்பிள்ளைக்கு ஆயிரம்.வாழ்த்துக்கள் சொல்கின்றோம்..
தமிழ் இனிக்கிறது இந்தப் பெண்ணின் குரலும் இனிக்கிறது பிறந்து விட்டு கடவுளின் நாமத்தைச் சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் வந்து அழ வைக்கிறது
என் மகள் பேரும் ஸ்ரீநிஷாதான் இந்த குழந்தை பாடும்போது என் ஸ்ரீநிஷாவை நினைத்து கொண்டேன் நான் என் மகள் அருகில் இல்லாமல் வெளியூரில் வேலை செய்கிறேன் இந்த ஸ்ரீநிஷா பாடும்போது என்னையறியாமல் கண்ணீர் வந்தது வாழ்க மகளே
Wow, just close your eyes and meditate in your spiritual self and you can feel the praises coming from your heart, what a great and talented gifted voice. 👍👍👍😊
Im a ardent devotee of Lord Murugan, seriously this girl is blessed by Lord Murugan. She should reach more heights at her industry. God bless you child
குட்டிமா இந்த வயதில் இப்படி பாடுவது எனக்கு வியப்பாக உள்ளது. உன் குரல் வளம் அருமையாக உள்ளது. இந்த இடதை தக்கவைத்துக் கொள்ள இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் இது எனது அன்பான வேண்டுகோள். உனது கடின உழைப்பிற்கு நீ எதிர் பார்த்த நல்ல எதிர்காலம் அமையும். உனது எதிர் காலம் நன்றாக அமைவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீநிஷா.👏👏👌👌🤝🤝
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்த்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா 😶😶 இந்த 13 வரிகள் MISSING??????
Today is my father's b'day and his name is Palaniappan. When this song was telecasted live I was emotionally bursted with tears. God bless you Srinisha for such a beautiful rendition...
In my eyes comes water and fully blessed god murugan, Aowsem singing and never con't sing the other singer. It is only miragle conduct by you only one. My hearty congratulations.
Incredibly fantastic Sri Nisha.❤The voice modulation by this cute child, is really great.The trainer for her voice, Sri Anand Vythianathan should be appreciated too❤A young child with a 80+ year old KBS, voice
குழந்தை ஸ்ரீநிஷா தமிழ் ௨லகமே ௨ன்னைப்பார்த்து வியக்கிறதம்மா. கே. பி. எஸ். நேரில் பாடுவது போல வியப்பாக ௨ள்ளது.௭ன்ன குரல் வளம் ௨னது தமிழ் குரலுக்கு நாங்கள் அடிமைகள்.
glad that even after 8 years so many hv viewed this video. after hearing this song, without realising tears flowed from my eyes. amazing talent to sing and memorise this song. god bless Srinisha..
என்னால் நிச்சயமாக இன்னொரு பிறவி எடுத்தாலும் இதுபோன்று பாடமுடியாது.மழலையே,கானாபாடல் என்ற பெயரில் மொழியை அழித்துவரும் இந்த காலத்திலும் ஞானப்பழம் இருக்கின்றது என்று பாடியது கே பி எஸ் அவர்களை மனக்கண் முன் நிற்கவைத்தாய். வாழ்க.
யார் சொன்னது சாறு பிழை இல்லை என்று?? எனக்கு பிழை எதில் சரி எதில் என்பதை நானும் என் இறைவனும் கணவனும் முடிவு செய்வோம்... நீங்கள் பாடி மட்டும் சந்தோச படுத்துங்கள்.. புரிகிறதா?? வாழ்த்துக்கள் ஸ்ரீ நிஷா உனக்கு... வெற்றி நிச்சயம் அப்பா... ஏனெனில் குரல் வளம் முருகன் அருளால் கிடைத்தது அம்மா...
This young child brought me to tears with this song. Such talent! I just wish she would have worn something traditional and sang this particular song without wearing her shoes....