🙏 என் அய்யா ஆதித்தபுரம் , (வெள்ளமடம்), 🔥ஊய்காட்டு சுடலைமாடன் , சீவலப்பேரி சுடலைமாடன் . என் குடும்பத்தை காக்கும் தெய்வம், 🙏 , உயிர் மூச்சு உள்ள வரை மனதில் நிலைத்து நிற்கும் தெய்வம் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுடலைமாடன் கதை சூப்பர் தென்காசி மாணிக்கம் கம்பீர குரல். வாழ்த்துகள் காலத்தால் அழியாத கணியான் கூத்து. சி.திருமலைநம்பி வடுகச்சிமதில்.நான்குனேரி தாலூகா. திருநெல்வேலி மாவட்டம்
ஐயா நீங்கள் யார் என்று தெறியாது இந்து தெய்வம் புகழ்பாடி. நீங்கள் அர்பணித்த வாழ்நாளை நான் கைகூப்பி வணங்கு கின்றேன். நான் சின்ன குழந்தையாக ஆகிவிட்டேன். உங்கள் கதை அற்புதம்