Тёмный

Suki Sivam latest speech about h raja infront of suba veerapandian - Suki Sivam expose hindutva myth 

Tribes
Подписаться 171 тыс.
Просмотров 102 тыс.
50% 1

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 255   
@rajeshteam9838
@rajeshteam9838 6 месяцев назад
நான் திராவிடன் எனக்கு சுகி ஐயாவை பிடிக்கும் 🎉🎉❤
@chidambarams237
@chidambarams237 6 месяцев назад
சுப வீ அவர்களது எழுத்தும் பேச்சும், அழுத்தமான நெசவு என்ற சுகி சிவம் அவர்களது மதிப்பீடு அருமை..
@selvaperia8512
@selvaperia8512 6 месяцев назад
உண்மையை உரக்க சொல்லும் மா மனிதர்❤❤❤❤❤❤
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஏசு சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவன் ஏசு பூவிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவன் மேரி புண்டையிலிருந்து வந்த கத்தோலிக் என்ற ஏசு பிரித்த பாவாடை வர்ணாசிரமம் பற்றிப் பேசுவாவாரா சுகி சிவம்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 6 месяцев назад
ஆன்மீக பெரியார் சுகி சிவம் ஐயாவின் பேச்சு எப்பவும் போல மிகச்சிறப்பாக இருந்தது‌💙💙💙👏👏👏👏👏👍
@rsuresa
@rsuresa 6 месяцев назад
கடவுள் மறுப்பை தவிர மத மறுப்பு, ஜாதி மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, மனிதநேயம், சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றில் நாத்திகமும் சுகி சிவம் அவர்கள் சொல்ற அல்லது கடைபிடிக்கிற ஆத்திகமும் ஒன்றுதான் என்று புரிந்துகொள்ள முடிகிறது.🤔
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
மத ஜாதி மறுப்பா . இவர் ஹிந்து பற்றிப் பேசுவார் . கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றிப் பேசுவாரா
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஏசு காத்துக்குப் பிறந்தாரா . குழந்தை காற்றுக்குப் பிறக்குமா . குழந்தை பிறந்த மேரி கன்னி . 3 ஆணி பிடுங்க முடியாத கம்மனாட்டி தாயோளிக் கபோதி கடவுளா . ஏசு 5 எழ் எல் ரத்தம் சிந்தி உலகத்தார் பாவம் போச்சா . காலை அவன் சூத்துப் பீ கூடப் போயிருக்காதேடா . செத்தவன் பிணம் 3 ம் நாள் உயிரோடு திரும்பி வந்ததா . ரிகர் மார்டிஸ் வந்திருக்காதா . இது பற்றிச் சுகி சிவம் பேசுவாரா. வாய் ஆசன வாய்க்கு பிளாஸ்டர் போட்டு வாய் வழியாக கக்கா பேலுவார் இது கூட
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஏண்டா . 11 கட்டி ஜல்ஸா செய்த பயல் இறை தூதரா . சுகி சிவம் பேசுவாரா இது பற்றி . சங்கு பால் தாண்டி . ஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊ ஊஊஊஊ... தாண்டி ...........
@user-wh2wg4xq8t
@user-wh2wg4xq8t 6 месяцев назад
ஐயா. சுகி சிவம். உங்களை. வணக்கம் செலுத்த முடியாது. ஆனால் மனிதருள் மாணிக்கமாக உங்களைக் கொண்டாட முடியும். உங்களைப் போன்ற. ஆன்மீகத்தை உள்வாங்கி. அந்த ஆன்மீகப் பாதையில் அரசியல் கலக்காமல். ஆன்மீகம் மட்டுமே நோக்கம் என்று செல்லும் உங்களுடைய. சொல்லாட்டலும் செயல் திறனும். கடவுளுக்கே பாதுகாவலன் நாங்கள்தான். என்று சொல்லும் மூடர்களின். முகங்களை கிழித்தறியுங்கள்.. நீங்கள் வணங்கும் கடவுளும். கடவுளால் அருளிய மக்களும். என்னைப் போன்ற பாமர தொண்டனும். உங்களின். கடவுளின்( இறைவனின்) நாங்களும் உறுதுணையாக இருப்போம். உங்கள் பணி சிறக்க உங்களின் திருப்பணி சிறக்க நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்!!
@panchamarabhu2077
@panchamarabhu2077 6 месяцев назад
நீண்ட நாட்கள் கழித்து ஒரு அழகான அற்புதமான மனநிறைவான பேச்சு
@panchamarabhu2077
@panchamarabhu2077 6 месяцев назад
நல்ல விருந்தில் இவன் படம் தேவையா
@marijinnah1803
@marijinnah1803 6 месяцев назад
Super
@mumtazj500
@mumtazj500 6 месяцев назад
Superb
@kadergani9189
@kadergani9189 6 месяцев назад
❤p
@munusamym1944
@munusamym1944 6 месяцев назад
ஐயா! ஒருவர் இருவர் அல்ல லட்சக்கணக்கானவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்.
@thirugnanam.sthirugnanam.s493
@thirugnanam.sthirugnanam.s493 6 месяцев назад
ஆன்மீகத்தில் பகுத்தறிவோடு பேசும் சுகி அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன் ......
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஏசு காத்துக்குப் பிறந்த மூட நம்பிக்கை பற்றிப் பேசுமா இந்தத் திமுக கூலிபான்
@dominickennedyanthony8397
@dominickennedyanthony8397 6 месяцев назад
I always admire his speech அருமை ஐயா ❤
@rakshana4748
@rakshana4748 6 месяцев назад
ஐயா நன்றி,நிறைய தகவலை அறிந்த கொண்டேன்
@S.venatson
@S.venatson 6 месяцев назад
ஐயா சுகி சிவம் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
பூளை உருவி உருவி ஊம்பு . கெளவன் . பெரிய சைஸ் சேமியா நூடுல் சப்பு
@Pugal.ramaya
@Pugal.ramaya 6 месяцев назад
Excellent bursting speach.You are a gift to us❤
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u 6 месяцев назад
சுகி சிவம் ஐயா நீங்கள் உண்மையான ஆன்மீகவாதி ஏனென்றால் பகுத்தறிவு சிந்தனையோடு எவ்வாறு இறைவனை வழிபடுவது பிற மதத்தினரின் மனது புண்படாமல் எடுத்து சொல்வது எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கிறது.
@ahmedjalal409
@ahmedjalal409 6 месяцев назад
இரு ஆளுமைகளையும் நேரில் சந்தித்து உரையைக் கேட்டது இனிமையான அனுபவம்!
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
வேலியில் ஓணான்
@thiruvarasanjayaraman2260
@thiruvarasanjayaraman2260 6 месяцев назад
வணக்கம் தமிழில் மதம் இனம் மூடநம்பிக்கை பொருள்கள் அருமையான விளக்கம் அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே உண்மை புரியும் நன்று
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஏசு சிந்திய 5 எம் எல் ரத்தத்தால் காலை அவன் சூத்துப் பீ கூடப் போயிருக்காதேடா . உலகத்தார் பாவம் போச்சா
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஏசு காத்துக்குப் பிறந்தது மூட நம்பிக்கை என்று தெரியாத ஈவேரா மூடன்
@lcagencykubota2596
@lcagencykubota2596 6 месяцев назад
என் இனிய தமிழ் சொந்தைங்கள் இவரின் ஆன்மிக பேச்சிகள் கேளுங்கள் இன்றைய வாரியர்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
பாவாடை சூத் காட்டி
@raghuraman7362
@raghuraman7362 6 месяцев назад
தாங்கள் எவ்வளவு கூறினாலும் அப்படித்தான் குதிப்பேன்னா என்ன செய்ய முடியும் நான் பரம பக்தன் எனக்கு உற்ற நண்பனாக 50ஆண்டுகளாக நாஸ்திக நண்பன் உண்டு பக்தி உள்ளவன் எல்லாம் கருணை உள்ளவன் என்ற வாதம் என் வாழ்வில் பொய் வேலும் மயிலும் துணை
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 6 месяцев назад
உங்கள்பணிதொடரட்டும்
@user-ok2zm3np8m
@user-ok2zm3np8m 6 месяцев назад
ஆன்மீகம் இறைவழிபாடு நம்பிக்கை. மனிதநேயம் என்பது தெய்வீகம். அதாவது வேறுபாடுகளை ஒதுக்கி பிறப்பொக்கும் என உணர்வது. பாமரருக்கும் புரியும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர். மனதில் நிறைந்த உணர்வாளர்.
@k.nadalvarprabakaran8069
@k.nadalvarprabakaran8069 6 месяцев назад
Ayya sukki Sivam is one of the most important person for our country's growth.
@narenvadivelu1575
@narenvadivelu1575 6 месяцев назад
U R the perfect Hindu religion person Sir. I like your speech. Keep contributing to Tamil Society. ❤❤🙏👌👏
@admirewhenempty9924
@admirewhenempty9924 6 месяцев назад
Nope he is tamil saivism Not hindu..
@oshoramesh0074
@oshoramesh0074 6 месяцев назад
அய்யா அருமை. ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற வார்கள் இங்கு பிறந்திருந்தால், அவரை இந்த சமூகம் குழந்தையிலேயே கொன்றிருக்கும். வாழ்துக்கள்.
@shubhasramu4802
@shubhasramu4802 6 месяцев назад
Vaalthukal Ayya❤
@selvaraja6592
@selvaraja6592 6 месяцев назад
எதிரெதிர் கருத்து உள்ளவர்கள் ஏன் அன்பு பாராட்டி வாழ்பவர்களே மனித நேயம் மிக்கவர்கள்.
@akashmanju2
@akashmanju2 6 месяцев назад
When maturity speaks ❤😊
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 6 месяцев назад
ஐயா!!ஆன்மீகத்தை வெறும் சம்பிரதாயமாகப் பார்க்காமல் ஆழ்ந்து அலசி அனுபவ அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் தரும் உங்களுக்கு இறைவன் அருளும் எங்களைப் போன்றவர் அன்பும் எப்போதும் இருக்கும் ❤ மிக மிக நன்றி ஐயா 🙏🏾
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
பூளை உருவி உருவி ஊம்பவா
@rajeshteam9838
@rajeshteam9838 6 месяцев назад
நாம் தமிழர் தம்பிகளே தயவுசெய்து சுகி ஐயாவை திட்டாதீர்கள் நல்ல மனிதர் 🎉❤
@kavani5394
@kavani5394 6 месяцев назад
தவறாகப் புரிந்துவிட்டீர்கள். நான் தமிழ்மொழியும் பேசும் சாதாரண மனிதன். யாரையும் திட்டுவது என் விருப்பம் அல்ல; பொதுவான கருத்தையே தெரிவித்தேன். செலவழிக்கும் நேரம் மனித மேம்பாட்டுக்கு இல்லையே என்ற ஆதங்கமே அதன் காரணம். தன்னை நேசிப்பதற்கே பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கத் தெரியாத பொற்றோர்கள் முதலில் தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக்கொண்டார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. பிறகு, பிறரை நேசிப்பது எப்படி சாத்தியமாகும்? மனித இனமே அதன் அடிப்படையில் இயங்குவதற்கு இறைவன் வகுத்ததை யாரால் மாற்றியமைத்து மகிழ்ச்சியாக வாழமுடியும்? சீராக இயங்கும் பூமியை எதிர்ப்புறமாகச் சுற்றவைத்தால் என்னவாகும்? எல்லாவற்றையும் தகுதிபார்த்து தேர்வுசெய்யும் மனிதன், மனிதனை வளர்ப்பதற்கும், வாழவைப்பதற்கும், அவனை ஆளவைப்பதற்கும் அடிப்படையைப் பின்பற்றாததன் விளைவையே இன்று அறுவடை செய்கிறான்.
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 6 месяцев назад
நம் தேசத்தைமட்டுமல்ல நம் ஆன்மீகம் மற்றும் உயரியபண்பாடு ஆகியவற்றையும் இந்த ஈனர்களிடமிருந்து நாம் மீட்டெடுக்கவேண்டும்
@Pugal.ramaya
@Pugal.ramaya 6 месяцев назад
Super speach🔥🔥🔥
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 6 месяцев назад
சிறப்பு மிகச்சிறப்பு அருமையான பேச்சு ஆன்மீக ஞானி திரு சுகி சிவம் அவர்களின் உரை மிகவும் ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் எளிதாக மக்களிடம் கொண்டுச்செல்லமுடியும் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🌹
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஆன்மீக அஞ்ஞானி
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 6 месяцев назад
Excellent speech
@tamilselvam2031
@tamilselvam2031 2 месяца назад
தங்கள் உரையின் உட்கருத்து மனிதன் மனிதனாக மனிதஉணர்வோடு வாழவேண்டும் என்பதே. மிகவும் அருமையான பதிவு. இன்னும் இந்த மடையர்களுக்கு புரியவில்லை தோழரே வாழ்த்துக்கள். தங்கள் சொற்ப்பொழிவு சிறப்புடன் தொட ர வாழ்த்துக்கள்.
@sugumar8900
@sugumar8900 6 месяцев назад
Chandran. K இதுதான் பகுத்தறிவு மிகுந்த ஆன்மிக பூமி தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய இந்த நிகழ்ச்சியாகும். தமிழ்நாடு ஆன்மிகத்தை என்றுமே ரத்தக்கறை படிந்த மாநிலமாக பாஜகவால் முடியாது என்பதை உண்மையான ஆன்மிகப் பெரியோர்கள் தெரிந்து கொண்ட மாநிலமாகும்
@VincentNachimuthu
@VincentNachimuthu 6 месяцев назад
Vanakkam iyya, Vazhthukkal.
@kvs6830
@kvs6830 6 месяцев назад
அந்த காலத்தில் காலை முதல் பஸ் வரும் வரை பட்டிமன்றம் நடத்த முடிந்தது. அதற்கு காரணம் மக்கள் பொறுமைசாலிகள் என்பதனால் அல்ல. அப்போது மக்களுக்கு பொழுதுபோக்க வேறு வழியில்லை. இப்போது அப்படியில்லை. நிறைய content இருப்பதால் ஒன்றையே அதிக நேரம் கேட்டுக்கொண்டு இருக்க முடிவதில்லை..
@rajagopalravichandran3230
@rajagopalravichandran3230 6 месяцев назад
தங்களது பேச்சு காலத்தால் அழியாது ஐயா
@nagarajansivanandham9878
@nagarajansivanandham9878 6 месяцев назад
சுகி சிவம்=சுகி சிவம் நன்றியுடன் நாகராஜன் பெங்களூர்
@malhiaravichandran5841
@malhiaravichandran5841 6 месяцев назад
1 நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், பிரசங்கி 12:1 2 சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும், பிரசங்கி 12:2 3 மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞங்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், பிரசங்கி 12:3 4 ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும், பிரசங்கி 12:4 5 மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், பிரசங்கி 12:5 6 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, பிரசங்கி 12:6 7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. பிரசங்கி 12:7 8 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். பிரசங்கி 12:8 9 மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். பிரசங்கி 12:9 10 இதமான வார்த்தைகளைக் கண்டு பிடிக்கப் பிரசங்கி வகைதேடினான், எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். பிரசங்கி 12:10 11 ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது, அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. பிரசங்கி 12:11 12 என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக, அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை, அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. பிரசங்கி 12:12 13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. பிரசங்கி 12:13 14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். பிரசங்கி 12:14
@umaamarnath4745
@umaamarnath4745 6 месяцев назад
One request. So many temples and some palaces are in bad condition. Govt should take enough steps to rectify and glorify it. Lands of the temples should be recovered and handed to the temples for development
@nizamiqbal3508
@nizamiqbal3508 6 месяцев назад
அரிய இனிய அமுதத் தமிழ்! 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@sstravels127
@sstravels127 Месяц назад
சுகி சிவம் அவர்களின் உரை அற்புதமானது. ஆன்மீகத்துடன் சமூக சீர்திருத்த கருத்துகளை குழைத்து அருமை தமிழில் பேசும் பாங்கு அற்புதமானது. வாழ்த்துக்கள் அய்யா.
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 6 месяцев назад
Superb semma makkal mel love and affections is the 1st so don't divide the people, this is only the main,so this is the way to handle our people.God bless you and good health appa.🎉🎉🎉❤❤❤❤
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 6 месяцев назад
அருமை ஐயா 💐💐💐
@thangarajuc1336
@thangarajuc1336 6 месяцев назад
ஐயா, மனம் நிறைவாக உள்ளது. உங்களை ஆன்மீகவாதி என்ற சாதாரண மனிதராக தான் இதுவரை நினைத்திருந்தேன். உங்கள் பேச்சு ம் பேசும் இடமும் உங்களை உயர்வான இடத்தில் எங்கள் இதயத்தில் இடம் பிடித்துவிட்டீர்கள். நீங்கள் நீண்ட காலம் இது போன்று உரையாற்ற வேண்டும். தமிழ் மக்களே இந்த மாமனிதரை போற்றுவோம் பாதுகாப்போம்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
அடிங்கொம்மா கருப்பச்சி லோலாயி கருங்கூதி . என் கமெண்ட்ஸ் பார்ரா லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியானே சூத் காட்டி
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 6 месяцев назад
பாதங்களை தொட்டு வணக்கிரேன்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
சேமியா பூளைச் சப்பு
@jeevaraj1523
@jeevaraj1523 2 месяца назад
அய்யா சுபவீ அவர்களின் இந்த புத்தகத்தை கொண்டு வந்த பெரும் முயற்சிக்கும் அதை வெளியிடும் நிகழ்ச்சியில் அற்புதமாக மெய்யுரை நிகழ்த்திய அய்யா சுகி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ! ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் புத்தக நிலையத்தில் சொல்லி வைத்து இந்த புத்தகத்தை வாங்கி விடுகிறேன் அய்யா ! நன்றி வணக்கம்
@pragatheeswarans
@pragatheeswarans 6 месяцев назад
I will try to meet you sir.. Atleast once in my lifetime. Just a meet is enough. one of my lifetime achivement.
@periyavarpandi7716
@periyavarpandi7716 6 месяцев назад
Super 🎉 ayya 🌷
@user-bc8pr5js3s
@user-bc8pr5js3s 6 месяцев назад
Super super super
@subvin100able
@subvin100able 6 месяцев назад
Seeman Sir is the best leader I have ever seen❤❤❤ God bless you❤❤❤
@kvs6830
@kvs6830 6 месяцев назад
Many people feel that nowadays Suki Sivam has tilted towards Dravidian forces. It is true. I also have the feeling.. But there is a reason for that . SS( Suki Sivam) is not a non believer. His profession is based on literatures based on religion and its derivatives.. So how come he is more with people who follow Dravidian idealogy which has roots in rationalism( that is what they believe but I believe it is more of Social justice for which theism is an obstacle). Mainly it is because of the Hindutva forces ( Sanghis in vernacular terms). SS has a tendency to give advice based on his conviction rather than scriptures. For example, when Aththivaradhar season was going on some people died in the stampede. SS adviced people to go to any Perumal temple and not necessary to gather in large number in a particular temple in a particular period( his words" அத்திவரதப்பா. இந்த ஜனங்களுக்கு புத்தி வராதாப்பா"). Similarly he told the cult of Lord Murugan and Karthikeyan are different system of South and North respectively but during the course of time they were joined together and made into a single system( based on a book )which he feels is good.So if anybody listens to his speech he thoughts are a bit modern and forward thinking which is not accepted by Conservative forces who donot like the our practices and beliefs diluted( Their argument is when other religions follow their scriptures strictly why we should change in the name of modernization). SS is not a brahmin and he does not know Sanskrit. He follows only Tamil literature ( for example for Ramayanam he quotes Kambaramayanam not from Valmiki or Tulasidas Ramayanam) unlike other speakers like Dushyanth Sridhar, Krishnan etc. Some times SS quotes from Bible or Quran depending on the audience ( other Tamil-Sanskrit scholars dont do that). Because of that SS faced some problems . Now I think slowly he understood he requires a political connection to be on the safer side and what is better than DK/DMK group in Tamilnadu for a non brahmin.( He says that he likes EVR only in some matters but not all).
@sukisivam5522
@sukisivam5522 5 месяцев назад
Practical analysis. I accept vivekanandha and Barathi as my mentors.
@hariharans7728
@hariharans7728 6 месяцев назад
When a person as atheist can spoil the mind of the people and insult the believers which is more than demolishing the temples- EVR is an iconic fig as a model for not being a human-
@GODYESAIANgodyesaian-lw6uq
@GODYESAIANgodyesaian-lw6uq 5 месяцев назад
சிறப்பு மிகுந்த இப் புத்தகம் எனக்கு வேண்டும்!
@Seepurda77
@Seepurda77 6 месяцев назад
Nandri nandri 🎉💕🙏
@ashokkumarp8796
@ashokkumarp8796 6 месяцев назад
காலத்திற்கேற்ற அருமையான பதிவு.மிக நன்று. வாழ்க வளமுடன்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
என் கமெண்ட்ஸ் பார்ரா லவ்டேகேபால் தாயோளி
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 6 месяцев назад
திறனாய்வு செய்து அவரவர்க்கு உரிய இடத்தை ஒதுக்கி ,தன் கருத்தை பதிவு செய்து விட்டுச் செல்பவர் சிறந்த பகுத்தறிவாதி.அவ்வகையில் கொள்கை வேறானாலும் தமிழ் வேர் உங்களை இணைத்தது என்றே சொல்ல வேண்டும்.மிக அழகான சுப.வீரபாண்டியன் ஐயா அவர்களின் புத்தகத்திற்கு சிறந்த புத்தாக்கம் தந்துள்ளீர்கள். ஓஷோ பற்றிய உங்கள் கருத்தோட்டங்கள் மிக அருமை.உண்மையான அறிவின் அடையாளமாகத் திகழ்கிற நிகழ்கால திரு.வி.க வையும்,பெரியாரையும் நாங்களும் கண்டு பெருமிதம் அடைகிறோம்.நன்றி 🙏
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
ஈவேரா வெறும் பயல் . ஈவேரா பிடுங்கிய சமூக நீதி என்ன
@panchamarabhu2077
@panchamarabhu2077 6 месяцев назад
பல இடங்களில் மனிதத்தை உணர முடிந்தது
@ramkikumar2820
@ramkikumar2820 6 месяцев назад
ஐயா சுகி சிவம் சுபவீ இருவரின் நட்பு அற்புதம் ... சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அறிவுடன் கூடிய அன்புப் பிணைப்பு என்பது எல்லா எல்லைகளையும் கடந்தது ...
@giridharnatarajan842
@giridharnatarajan842 6 месяцев назад
Sir, we need you (TN Hindus) most now. Thank you very much for all your beautiful lectures
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
பாவாடை சூத் காட்டி
@morningstararun6278
@morningstararun6278 6 месяцев назад
Sangis ivara paathaale katharuvaanunga 😂😂
@jeer7996
@jeer7996 6 месяцев назад
மிக அருமை
@amudhapanneerselvam2457
@amudhapanneerselvam2457 6 месяцев назад
சுகி சிவன் annan ஒரு அறிவு பெட்டகம்❤
@sureshvelan3603
@sureshvelan3603 6 месяцев назад
Super super Aya
@thomasraj7205
@thomasraj7205 3 месяца назад
Informative speech.educative and historical.
@jaikjaik4919
@jaikjaik4919 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@marijinnah1803
@marijinnah1803 6 месяцев назад
Super
@arulsamy6135
@arulsamy6135 6 месяцев назад
Good, spech
@user-ze3es9mf7u
@user-ze3es9mf7u 6 месяцев назад
Awesome !
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 6 месяцев назад
Many Thanks for your inspirations Sir
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c 6 месяцев назад
சுகி❤❤❤❤
@hassanjknpm6178
@hassanjknpm6178 6 месяцев назад
பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா சுகி சிவம்
@nagarajk1404
@nagarajk1404 6 месяцев назад
🙏
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 4 месяца назад
சுகி சிவம் அய்யா அவர்கள் வாழ்க!
@ragavansubramaniyan9149
@ragavansubramaniyan9149 6 месяцев назад
அவா நம்பளை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் தாழ்த்திப்பேசினாலும் நாம் தான் அவர்களை பின்பற்றுகிறோம் அவர்களை சாமி என்று சொல்லி கடவுளாக பார்க்கிறோம்..
@kavani5394
@kavani5394 6 месяцев назад
"ஆன்மீகம்" என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு உருட்டுவது பலகாலமாகவே நடந்துவருகிறது. இதற்காக, பல மணி நேரங்கள் என்ன, முழு வாழ்க்கையையே ஈடுபடுத்தியவர்கள் தங்கள் நாவன்மையைக் கூறுபடுத்தி மக்கள் மனங்களை ஊடுருவி வாழ்க்கை நடத்துவதை "ஆன்மீ சொற்பொழிவு" என்று கலைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். கேட்போரின் வரவு, பேசுகிறவர்களுக்கும் நடத்துகிறவர்களுக்கும் நல்ல வரவுதான்! கூட்டம் கலைந்ததும் பரவசமும் சேர்ந்தே கலைந்தாலும், அதன் தாக்கமும் ஏக்கமும் தொடர்கதைதான். அதனால் தூக்கம் இழந்தவர்கள் அநேகர். வசீகரிக்கும் வார்த்தைகளால் எம்மதமும் சம்மதம் என்பார்கள், சாதிகளே இல்லை யென்பார்கள். அனேக பேச்சாளார்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வீட்டில் ஒன்றும் வெளியில் வேறொன்றுமான நிறைய ஒற்றுமைகள் உண்டு. உபதேசம் பிறருக்கென்று கடந்துபோகும் அவர்கள் கலையே தனி! மதங்களை "அபின்" என்று ஏன் சொன்னார்கள் என்பது, விரும்பியே விழுங்குகிறவர்களுக்கு நிலை தடுமாறினாலும் நிதானமாக இருக்கும் நினைவு மட்டும் நீங்குவதுமில்லை; புரிவதுமில்லை! ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் குறைவதில்லை! நேரம், சக்தி, பொருள், எல்லாவற்றையும் கொடுத்து, வாழ்க்கையக் கெடுத்து, விரக்தியையும், ஏமாற்றத்தையும் வாங்கியதே அவர்கள் முடிவு! ஆன்மீகம் என்பது மதங்கள் நிறம்மாற்றிய "அபின்". இல்லாத ஊருக்குச் செல்லாத வழிகாட்டிகளே ஆன்மீகவாதிகள். வருவதாகக் கூறுவதை நினைத்தே இருப்பதை இழக்காதவனே உலகில் அதிபுத்திசாலி!
@forliarswords1225
@forliarswords1225 6 месяцев назад
🤝
@user-mm7yi7zi6h
@user-mm7yi7zi6h 6 месяцев назад
Respected sir.. Don't join any political party members.... You always special speecher.....
@kavithasatheesh6943
@kavithasatheesh6943 2 месяца назад
Thank you Sir.
@fazuludeenmohamed6836
@fazuludeenmohamed6836 6 месяцев назад
Sangi payalgalaSuki sivam sir petchi kettu therndugada
@arunkumarkumar930
@arunkumarkumar930 6 месяцев назад
Unga pathi solerare matha paiteyam😅😅😅
@taurusvirischigam
@taurusvirischigam 2 месяца назад
இவரை பூணூல் காரர்கள் எதற்காக எதிரியாக பாவிக்கிறார்கள் என்பதற்kaana காரண‌ம் இப்போது தெ‌ரிகிறது...
@jamessamuelraj2589
@jamessamuelraj2589 6 месяцев назад
Where can i get the book and what is the price can you reply pl
@gurusamy1454
@gurusamy1454 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு அய்யா வைநான்வணங்கிறன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பதிவு நன்றி அய்யா உங்கள் பேச்சை வந்து இந்த அண்ணாமலையின் பிஜேபியில் தலைவனா ஒருத்தனை போட்டு இருக்கிறார்கள் அவன் இருபதாயிரம் புத்தகம் படித்தேன் என்று ஊர் பூராவும் சொல்லிக்கொண்டு அவன் உங்களுடைய சொற்பொழிவை ஒரு நாள் அது கேட்டு அவன் திருந்தினான் அவன் ஒரு நல்ல நல்ல மனிதன் அவனும் படித்திருக்கிறான் என்று நான் நம்புவேன் ஏன்னா அவ்வளவு பொய் பேசிக் கொண்டே திரிகிறான் அவன் பின்னாடியும் இந்த மக்கள் போய் கொண்டு இருக்கிறார்களே இந்த நாடு என்ன ஆகப்போகிறது என்றதை எனக்கு ஒரு மன வருத்தம் இந்தப் பணத்திற்கும் இந்தப் பதவியில் இருக்கும் நாம் எவ்வளவு கேவலமாய் போய் கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த இந்த அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
முதலில் நீ திருந்துடா லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயலே . சின்ன மேளம் சீனியர் சாராயத்தை ஓட விட்டான் நாடெல்லாம் . சின்ன மேளம் ஜுனியர் பெரிய தத்தி கள்ள சாராயத்தை ஓட விட்டான் தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியம் முழுவதும் . இப்போ போதைப் பொருள்கள் நாடெங்கும் . டிரக் முன்னேற்றக் கழகம் . ட்ரக் மாஃபியா கழகம் . ஜாஃபர் சாதிக் முன்னேற்றக் கழகம் . இது பற்றிப் பேசுடா லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியானே சூத் காட்டி . அண்ணா மலை பற்றி அப்புறம் பேசலாம் சூத் காட்டி
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
டிரக் முன்னேற்றக் கழகம் பின்னால் மக்கள் போகிறார்களே என்று இல்லையாடா லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியானே சூத் காட்டி . நீ டிரக் அடிக்டாடா லவ்டேகேபால் தாயோளி . உன் மகன் மகள் பேரன் பேத்திகள் டிரக் அடிக்டாடா தேவடியா மகனே . ஓட விட்டது பெரிய தத்தி
@kassalioppilan
@kassalioppilan 2 месяца назад
அருமை
@DharmarajSakthivel-cs5rl
@DharmarajSakthivel-cs5rl 6 месяцев назад
பிராமிணசம் இருக்கும் வரை வர்ணாஸ்ரமும், ஜாதி ஆணவம், வண்மம் இருந்து கொண்டே இருக்கும்😎😎😎😎😎😎😎
@sharafdheen5081
@sharafdheen5081 6 месяцев назад
வாழ்க வளமுடன்.
@sundarakshith2742
@sundarakshith2742 6 месяцев назад
எம் தமிழினத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்
@vetripugazh6403
@vetripugazh6403 6 месяцев назад
i appreciate this speech. but, don't know why he spoke like ramdoss that dalits does nadaga kadhal 😒
@velujagannathan4791
@velujagannathan4791 6 месяцев назад
ஆன்மீக அறிஞர் சுகி சிவம் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு உண்மையில் நாம் நன்றி சொல்ல வேண்டும். நன்றி அய்யா.
@sumathiruthra2404
@sumathiruthra2404 25 дней назад
வணக்கம் ஐயா
@vadi814
@vadi814 6 месяцев назад
Swiggy sivam. antoher page 21..
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 6 месяцев назад
தெருவில் உள்ள குப்பை அகற்றப் படுகிறது மனதில் உள்ள குப்பை அப்படியே தங்கி குப்பை மேடு ஆகி நாற்றம் வீசுகிறது 🤧🤧🤧
@XavierSaviermuthu
@XavierSaviermuthu 2 месяца назад
❤❤❤❤❤❤❤
@RAJAKALIRAJAN
@RAJAKALIRAJAN Месяц назад
சுகி, பூதலங்கள் ஏழும் எச்சில்(சிவவாக்கியன்) என்று அறியாத சிறுவனா நான்?
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 6 месяцев назад
👏👏👏
@rajamaninv6446
@rajamaninv6446 28 дней назад
This gentleman said in an interview that he ponts out the misdeeds of brahmins but he never speaks about the misdeeds of others as if no other community has done misdeeds. Sri h raja sir has brought out certain misdeeds of Evr periar as quoted in some books. When he speaks about evr periar will he speak about the misdeeds other communities as well as of evr periar.
@paulrabi.c.7446
@paulrabi.c.7446 6 месяцев назад
ஐயா, தமிழன் யாரென்று கேட்க்கும் த்ராவிடனுக்கு எப்படி புரிய வைப்பது என்று விளக்கம் சொல்லுங்களேன்!
@user-ou5xx7be3m
@user-ou5xx7be3m 6 месяцев назад
Where do i get this book address and price
@MG-kz9ig
@MG-kz9ig 6 месяцев назад
Pl buy this book get autograph from Author and Suki Sir
@sivasubramanian1169
@sivasubramanian1169 6 месяцев назад
சுகிசவம்
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 6 месяцев назад
இதை விட சிறப்பான விளக்கம் தர முடியாது மதவாத சக்திகளுக்கு.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
நீ எத்தனை காஃபிர் கழுத்தை அறுத்தே
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 месяца назад
அவன் கிட்டே கேளு . 11 கட்டி ஜல்ஸா செய்த பயல் இறை தூதரா என்று
@kailasailasa837
@kailasailasa837 6 месяцев назад
தராசு தட்டில் வைத்தது போன்ற பேச்சு .
Далее
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 953 тыс.
Эконом такси в твоем городе 😂
00:59