உங்களை வெறும் பாடகர் மட்டும் என்று என்னி வாழம் மக்கள் உள்ள பூமியக உள்ளது தற்போது மனிதர்கள் வெறும் பாடல் களதான் பார்த்து வருகிறார்கள் இந்த பாடல்கள் எத்தனை ஆன்மிகத்தை உணர்ந்தால் மட்டும் எழுத முடியும் என்பதை உணர்த உணமுற்ற மனிதர்கள் வாழும் பூமியக மாறிவிட்டது ஐயா
ஓம் வேலவா போற்றி போற்றி யார் இந்த பாடலுக்கு டிஸ்லைபோட்டதுஇந்தபாடலைகேக்குடுத்துவைக்கனும் சாரே.. எல்லா புகழும் இறைவனுக்கே எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் நன்றி வாழ்த்துக்கள் சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின் ஒரு லைக் போடுங்க சார் 🙏🙏👍👌