பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : { வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா } (2) சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா….. பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா… ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா ஆண் : வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர் கோலங்கள் அவள் பாதத்தில் என்னைச் சேருங்கள் பெண் : அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள் காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள் ஆண் : நெஞ்சில் அலை மோதும் கடல் போலே ஓசை பெண் : வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை ஆண் : இன்ப மயக்கம் என்ன பெண் : சின்னத் தயக்கம் என்ன ஆண் : இந்தக் காலங்கள் தவக்கோலங்கள் ஹா ஹோ ஹோ பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா ஆண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : லா லா லா பெண் : லாலாலா ஆண் : ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள் உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா பெண் : அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால் கன்னி மாடத்தில் குளிர் காலமா ஆண் : நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம் பெண் : ஆஹா புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம் ஆண் : ரத்த நாளங்களில் பெண் : ஓடும் தாளங்களில் ஆண் : ஒரு தாலாட்டுத்தான் பாடுமோ ஓஓ………….. ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா….. பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : ஐ லவ் யூ ரோஜா பெண் : ஐ லவ் யூ ராஜா ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) ஆண் : ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2) பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2) ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஹா ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ….. பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் & பெண் : என்னைத் தொட்டு ஆண் : நெஞ்சைத் தொட்டு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா விஷ்லிங் : ………………… பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பெண் : பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா பெண் : சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு பெண் : வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு ஆண் : அதிசயமான பெண்தானே பெண் : புதுசுகம் தேடி வந்தேனே ஆண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும் பெண் : போதும் போதும் உம் பாட்டு ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் பெண் : காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் ஆண் : போவோமா ஊர்கோலம் பெண் : பூலோகம் எங்கெங்கும்