அன்னை மரியா பரிசுத்தமாக உருவானது அறிவோம்! அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை! ஆனால் அருட்தந்தை யே இறைவனிடம்" இது வேண்டும் அது வேண்டும்' என்று கேட்பதற்காக வரக்கூடாது! அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால் அவர் எல்லாவற்றையும் கொடுக்கின்றவர்! எனவே அவரை அன்பும் செய்வதற்காக அவரையில் நாட வேண்டும்! கட்டளைகளை கடைபிடிக்காமல் அன்னையிடம் கேட்கும்போது எப்படி கிடைக்கும்?
Bible la erukum kariyatha sollunga father bible la ellatha kathaigalaiye solluringa sathiya vedhathil kanbinga atharam nangal etrukolluvom Lord bless you father