உங்களுடைய பேட்டியை ஆரம்பித்து கேட்க ஆரம்பித்த நான் முடிக்கும் வரை அழுது தீர்த்து விட்டேன்ஏனென்றால் நான் எம்ஜிஆரின் தீவிர பக்தன் அல்லது ரசிகன் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை ஆண்டவன் எப்போதும் உங்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்
அன்பு தோழியே வணக்கம்! மாண்புமிகு புரட்சி தலைவர் அவர்கள் மறைவிற்குப் பிறகு, கி.பி.1988 ஆம் ஆண்டு நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்டு அதன் முடிவுரையில் மேற்கோள் காட்டி நான் எழுதிய புதுக்கவிதை பின் வருமாறு: "சிங்க மராட்டியர் கவிதைக்கு சமமானவர் - நம் தமிழ் நாட்டுக்குச் சொந்தமானவர்- இன்று சந்தனப் பெட்டியில் - சங்கமமாகும் முன் - இங்குச் சின்னப் பறவை ஒன்று - சிறகொடிந்து வாடுதுன்னு- மறக்காமல் கூறி விடுங்கள்- எழுந்து வந்தாலும் வந்திடுவார்- இல்லை என்றால் - மீண்டும் வந்து பிறந்திடுவார்". எழுதியவர்களுள் நான் ஒரு சிறு டாமா கோலி தான் என்றாலும், மூன்றாவது பரிசு கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்! நன்றி!
சகோதரி இனிய மதிய வணக்கம் மற்றும் உலக செவிலியர் தின வாழ்த்துக்கள் ...இன்றைய நாளில் தலைவரின் சரித்திர புகழை உலகமெங்கும் கொண்டு செல்லும் நாவுக்கரசர் ஆதவன் அவர்களின் தமிழ்நதி உலா ..இன்றைய தினத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது ...வாழ்க புரட்சித்தலைவரின் இனிய நாமம் ....ஓங்குக என்றும் புரட்சித்தலைவரின் புகழ் ....ஏழேழு உலகம் உள்ளவரை ....அன்புடன் நன்றியுடன் புரட்சித் தலைவரின் உண்மை பக்தன் என்ற பெருமித உணர்வுடன் ஏ.மலையரசுப் பாண்டியன்
Very interesting and emotional speech, which has been spoken by Smt. Hena George about our ever green, Dr. M.G.R. the great actor and political leader. Thank you sister. Awaiting for next part. Upload as early as possible please.
அய்யா கருத்து தெரிந்த வயது முதல் M.G.R என்ற மந்திரத்தை கேட்டு வளர்ந்தவள் எங்கள் வீட்டில் அவர் உட்கார்ந்த நாற்காலி 73யில் புதுச்சேரி மில் லாசுபேட் தொகுதியில் பேச வந்த போது என் தந்தை அவருக்காக வாங்கியது இன்றும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் அவர் எங்கள் தேய்வம்
Hello my friend or my co-sister because lam 67 years old like you Iam always been MGR fan & devotee உங்களுடைய பார்வையின் மூலம் பொண்மன செம்மலை பார்த்த பெருமையும் திருப்தியும் அடைந்த பா கியம் இருக்கிறது❤❤❤❤😅😅😅😅