பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபைகளில் குடும்பங்களில் பெண்கள் தங்கள் கணவனுடன் இனைந்து/இனைங்கி வாழாமல், கருத்து வேறுபாட்டுடனும் வாழ்கின்றனர். ஆனால் குடும்ப ஒற்றுமை குறித்ததான பிரசங்கள் பெரும்பாலும் பெந்தேகோஸ்தே சபைகளில் செய்யமாட்டார்கள். காணிக்கையைப் பற்றியதான பிரசங்கங்ளே அதிகமிருக்கும்.