CAA சட்டம் ராஜ்யசபாவில் அதிமுக, பா ம க கட்சி M P க்களின் வோட்டுக்களால் நிறைவேற்றப் பட்டு, இலங்கை தமிழருக்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் அநீதி இழைத்து துரோகம் செய்ததை , அருமையாக தோலுரித்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி !
இந்தாளுக்கு பெருசா படிப்பு அறிவு கிடையாது. இவரு சட்டத்தை பத்தி சொல்லி நீங்க புறிஞ்சிடீங்க. உங்களை சொல்லி குத்தம் இல்லை. இப்படி உணர்ச்சியை தூன்டி விட்டு பொயா பேசி ஏழைகளை நம்ப வைத்து 60 வருடம் ஏமாற்றினாதுல பல மந்திரிகள் இன்றைக்கு ஆயிரம் கோடிக்கு மேல சொத்து வைசுறுக்காங்க. நீங்க? இந்தா பேசுறாறே இவரு. எல்லாம் அன்னாடம் காய்சிங்க. இப்படி இருக்கு இங்க சமூக அநீதி. எதுவும் புரியாம ஒரு கூட்டம் கை தட்டி கிட்டு வாழ்கையை முடிசிகிட்டு போவுது
என்னாத்த சூபரு. இவனுங்களை நம்பி இவர் அப்பா போனார். இப்போ இவருக்கும் பெருசா ஒரு வசதியும் கிடையாது இததுனை வருடம் கழித்தும். ஆமாம் இவர் தான் சமீபத்திய விடியோ ஒன்னுல சொல்லி இருக்காரு. இவரு மட்டும் விஜய் கால போய் விழுந்தா இவருடைய சொச்ச வாழ்கை நல்ல படியா போகும் இந்த ஏமாற்று பேர் வழிகளை நம்பி வாழ்கையை தொலைத்த இவர் அனுபவம் அனைவருக்கும் ஒரு பாடம்
இப்படி பொய் கதையை பேசி உங்க அப்பன் ஆத்தா பாட்டன் எல்லாம் போய் சேர்ந்துடானுங்க. இந்த பொய்யை சொல்லி சொல்லி நீங்களும் போய் சேருங்க. ஏமாரவன் இருகரவரை ஏமாதிட்டுத்தான் இருப்பானுங்க
அய்யா சீமான் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பல மேடைகளில் நான் ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாயம், சாலை போக்குவரத்து, நிதி, நீர் மேலாண்மை, பொருளாதாரம், கிராமத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களில் வளர்ச்சி, நகரங்களில் வளர்ச்சி, இன்னும் பல பல பல பல்வேறு வகையான வகைகளில் வளர்ச்சி இப்படி தான் இருக்கும் என்று பேசுவதை கேட்டு இருக்கிறோம். நீங்கள் செய்ய நினைப்பதை தமிழ் நாட்டில ஏதாவது ஒரு மாவட்டத்தில் தேர்ந்தெடுத்து அதில் ஏதாவது இரண்டு தாலுக்காவை தத்தெடுத்து அதில் நீங்கள் செய்ய நினைத்ததை ஏன் செய்து நிறைவேற்ற கூடாது. மேலும் நல்ல நல்ல தலை சிறந்த உயர் கல்வியை அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் குழந்தகளுக்கும் படிக்க வைத்தே ஆகவேண்டும். அதுக்காக நீங்கள் ஸ்கூல் கட்ட தேவை இல்லை நல்ல தலை சிறந்த கல்வி கற்றவர்களை கொண்டு குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டியூஷன் எடுக்க வைங்க அவங்க கற்றுக் கொள்வார்கள். *(நீங்கள் கேட்கலாம் எல்லாவற்றையும் செய்வதற்கு பணம் மற்றும் மனித உழைப்பு யாரிடம் இருந்து எப்படி எங்கிருந்து வரும் என்று கேட்கலாம் நீங்கள் நான் இப்படித்தான் செய்ய போகிறேன் என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் உங்களை தேடி வரும்)* அவ்வாறு செய்தால் நீங்கள் மேடை தோறும் ஏறி பேசவேண்டியதே இல்லை. நீங்கள் செய்ய நினைத்ததை சொல்லாமல் செயலில் செய்து காட்டுங்க. மொத்த தமிழகமும் உங்கள் பின் நிற்கும். நீங்கள் ஓட்டு கேட்டு எங்கும் போக வேண்டுவதில்லை. வேறு கட்சியினரும் ஓட்டு கேட்டு எங்கும் போக முடியாது அதையும் மீறி யாராவது ஓட்டு கேட்டு போனால் மக்கள் ஊருக்குள்ளே அனுமதிக்கமாட்டார்கள். மேலும் ஆட்சியில் இருக்கிறவங்க 💯 சதவீதம் சிறந்த ஆட்சி செய்வாங்க. மக்கள் 💯 சதவீதம் மாறிடுவாங்க. எங்கேயும் எப்போதும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றால் யார் செயல்வீரராக செய்து செயலில் செய்து காட்டுகிறார்களோ அவர்களையே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதனை விட்டு விட்டு நான் ஆட்சிக்கு வந்தால் அதை அப்படியும், இதை இப்படியும் செய்வேன் என்று நீங்கள் எவ்வளவு பேசினாலும் கத்தினாலும் கதறி கதறி கூவினாலும் பலன் இருக்காது.
சீமானுக்கு அறிவுரை சொல்லும் இனிய நண்பரே நல்லது செய்வதற்கு கூட அதிகாரம் தேவைப்படுகிறது நண்பா நாம் சொல்லிவிடலாம் எளிதாக நீங்கள் செய்து பாருங்கள் என்று ஏதாவது ஒரு சிறு உதவி செய்து பாருங்களேன் 🥰 சமூக மாற்றம் தேவை மாற்றத்திற்கு அதிகாரம் மிக மிக தேவை அன்னதானத்திற்கு ஆக்கி வைக்க சோற்றில் விஷம் கலக்கம் கலக்கும் சமூகம் நிலைத்தோங்கி நிற்கிறது இதற்கெல்லாம் நம்மளுடைய திராவிட மாடல் மறைந்து போய்விட்டது திராவிட மாடலை வளர்ப்பதற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற அயோக்கியர்கள் அயோக்கியர்கள் தேவையென்றால் மாடல் நமக்குத் தேவை இல்லை சாராயத்தை நாங்கள் தான் காட்சி விற்போம் என்று போட்டி போட்டுக் கொண்டு போட்டுக்கொண்டு சாராயம் காய்ச்சி எந்த மாடலும் தமிழர்களுக்கு தேவை இல்லை ஒளியேற்றும் இரண்டு சனியனும்
We need more sivajikrishnamoorti for our tamil nadu and dmk party. Because today politics leaders not like our earlier politicians leaders. We have to deal them like our s. Krishnan. Yes. 100% correct✅✅. What S. Krishnan saying is correct✅.
worried to hear the speech on how he confuses the public. Trying to understand why he don't have any other value topic as growth of people n nation to speak....