கவிஞர் தாமரையின் தமிழ்ப் பற்றைக் கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் ! என் பேத்தியின் பெயர் தாமரை. எங்கள் குடும்பத்தின் பிற தமிழ்ப் பெயர்களைப் பெருமையோடு குறிப்பிடுகிறேன்.அமுதா,இளங்கோ, கண்ணகி, புன்னகை,பூங்கொடி,புகழேந்தி, குயில்மொழி , யாழினி, மெல்லினா, அன்பினி,ஆழினி, பூங்குன்றன் ,முகிலன்,அதியமான் ,இனியன் மகிழன், நித்திலா .இவை மூன்று தலைமுறைப் பெயர்கள்.
சிறப்பு ! நறுமுகை என்பது அழகிய தமிழ்ப் பெயர்! தமிழர்கள் அனைவரும் நல்ல அழகுத் தமிழில் தங்கள் குட்டிச் செல்லங்களுக்குப் பெயர் வைத்து நம் தாய்த்தமிழின் மீதான பற்றினை வெளிப் படுத்த வேண்டும் என்பது என்மனதில் உள்ள நீங்காத பேராசை யாகும். எங்கள் குடும்பத்தில் வழங்கப் படும் தமிழ்ப் பெயர்கள் சூட்டுதலுக்கான முழுப் பெருமையும் மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்ட என் தந்தையார் திருமிகு. தியாகராசன் அவர்களையே சாரும்!
‘பழங்காலப் பெருமை பேசி படிதாண்டா வண்ணம் பூசி சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே நீ சீறி வாவா வெளியே வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம் வடிகட்டப் படுவார் வீட்டில் சொல்லுக்குள் சிறந்தது என்றால் செயல் என்றே சொல்சொல் சொல்சொல்’ 💎👌🏼 Thamarai❤️
இளைய தலைமுறையே! உலக இலக்கியங்கள், அறிவியல், பொறியியல் சார்ந்த சிறந்த நூல்களை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யுங்கள், தமிழ் சார்ந்த இணைய மென்பொருட்கள் செய்யுங்கள்! இணையத் தமிழ் பின்தங்கியுள்ளது அதற்கு பங்காற்றுங்கள்! நன்றி !
I am malayalee. Even though I did not understand every word she said, I should say how beautiful she talks. Tamil is an absolutely amazing language and I support her message. We need English to speak to each other but we should never stop appreciating our own language and culture
ஆய்த எழுத்து "ஃ"... பாடலின் முதல் வரியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறுதியில் முழுவதுமாக காட்டியது, மொழியே நம் ஆயுதம் என்பதை உணர்த்துகின்றன... தமிழில் பிடித்த சொல் எனக்கு இந்த "ஃ". இன்று இதன் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டதில் மிகுந்த வருத்தம் எனக்கு.
🙏👏👏👏வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம் வடிகட்டப் படுவார் வீட்டில் ! சொல்லுக்குள் சிறந்தது என்றால் செயல் என்றே சொல்சொல் சொல்சொல்...!கவிஞர் தாமரை அவர்களுக்கு நன்றி 🙏 திரு ரகுமான் அவர்களுக்கு நன்றி 🙏
நான் வசிக்கும் நகரத்தின் அருகே உள்ள ஒரு ஊரின் பெயர் Blooming Hills. யோசித்து பார்த்தால் "பூங்குன்று" என்ற அர்த்தத்தில் வருகிறது. பூங்குன்றன் என்ற பெயர் எப்போதும் இளமையாகதான் இருக்கும்.
தமிழன் என்றாலே அவன் தமிழன் தான் இதில் இந்திய தமிழன் ஈழத்தமிழன் மலேஷியா தமிழன் என்று பார்க்க வேண்டாம் அப்படி பார்த்ததால் தான் ஈழத்தில் பல மக்கள் போரில் மடிந்தார்கள்
"ஏனோ தமிழ்நாட்டில் இன்றும் தாமரை என்றால் பிடிக்காது, ஆனால் உன்னை பிடிக்கும் -காரணம் நீ தமிழில் பிறந்த தாமரை தமிழகத்தில் வாழும் தாமரை" Dedicated to "lyricist" Thamarai mam
People are talking about how she doesn't mix other languages while talking Tamil. The misconception is when we all think about mixing languages, we only think about 'English'. But what's more fascinating is she doesn't even use 'Sanskrit derived words' while talking (or atleast majorly)! 👏👏
Proud to born as an Indian. All Indian language has its own uniqueness. Don't spread negativity. All Tamil people should know English, Tamil and Hindi. Don't spoil your future to follow activists
@@nimmyisaac6097 me too. Indian & Tamilian. Cant understand why u think differently. I love my language as anyone . thats it. Avoid such unwanted comments
நான் பொன்னியின் செல்வனை 3 முறை வாசிச்சிட்டேன், அந்த காட்சிகளை கற்பனையா பார்த்துட்டேன், ஆனால்,, அந்த இசை...... அதை கேட்கணும், அதுவும் என்னோட இசை கடவுள் இசையில், என் மானசீக கடவுள் "அருள்மொழிவர்மன்" என்கிற பொன்னியின் செல்வனின் வாழ்வை கண்டும், கேட்டும், ரசிக்க காத்திருக்கிறேன்.......
@@knightdave1986 Kalkiyin Ponniyin Selvan is fictional in a way he stated in his preface that it has to be made in fiction just to add some spice to the story. It is not completely a freakin FICTION! Don't just read Google and crap! Muvendhargalin varalaaru oor pesutho illeyo Kalvettugal(culverts) innum pesugirathu! Summa Googlelil padhivittadhai padithu kathaivida vendam. Sorry if I've sounded rude it's a must to be noted as I've studied the novel.
@@knightdave1986 நண்பா பொன்னியின் செல்வன் புத்தகம் முழுக்க முழுக்க உண்மை என்று அதை எழுதிய திரு கல்கி அவர்கள் கூட சொன்னது இல்லை..... இந்த நாவல் உண்மையா, பொய்யா, என்ற ஆராய்ச்சியும் "பொன்னியின் செல்வனின்" காதலர்களாகிய நாங்கள் செய்யவில்லை, எங்களை பொறுத்த வரை இதுவரை கற்பனையில் கண்ட காட்சியை கண்களால் காண காத்திருக்கிறோம்
மொழியை வியாபாரம் செய்தால்தான், தமிழ் மொழி வளரும். உதாரணமாக English mediumதான் எல்லோரும் படிக்கிறோம், சமஸ்கிருதம் மொழியில்தான் கடவுள் வழிபாடு செய்கிறோம். காரணம் இந்த இரண்டு மொழியை முதலீடு செய்தால் வருமானம் வருகிறது. இதை போல மக்கள் மனதை பிடித்து விளம்பரம் மற்றும் ஏதாவது ஒரு துறையில் தமிழ் மொழி மூலமாக வியாபாரத்தை பெருக்க வேண்டும்... அப்போதுதான் மொழியும், மொழியை சார்ந்த மக்களும் வளர்ந்து வருவார்கள். நன்றி: இசை புயல் A.R.Rahman அவர்களுக்கு, கவிஞர் தாமரை அவர்களுக்கு.
பாடலின் படைப்பில் பங்கெடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் தமிழ்தாயின் அன்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இசை மேதை ஏ.ஆர்.ரகுமானுக்கும், கவிக்குயில் தாமரைக்கும், ஏனைய அனைத்து அன்பர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும் சமர்ப்பணம்.
நவீனன், கனி-தமிழ் பெயர்கள் தானே? தமிழ் கடல்.ஆழம் கான முடியாவிட்டாலும்,நீந்தலாமல்லவா தமிழ் வாழும்.நன்றிகள் கோடி ரகுமான்,தாமரை மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும்.
வெகு அருமை ... மீண்டும் எழுச்சியுடன்... மிக்க நன்று... மிக்க நன்றி... சகோதரி... பெருமை மிகு புலவர்.தாமரை அவர்களே ... வாழ்த்துகள் ... 🌠🎶💐 ... 🙏 ... ......
அம்மா தாமரையும் தமிழ்மகன் ரஹ்மான் போன்ற பிரபலங்கள் தமிழ் மீது கொண்ட காதலை கண்டு மனம் நெகிழ்ச்சி அடைகிறது.என்னை அறியாமலே தமிழ் உணர்வை தந்தது இந்த காணொளி😍😍இந்த மண்ணில் விரைவில் தமிழ்தேசிய அரசியல் வரும் நாம் தமிழர்
Really just love to hear Rehman sir music .. Hi friends I m Priya...mei without Any Auto-Tune gaana gaati hu...meri channel ka name PRIYA KI DHOON hai.. mei apne phone pe hi gaana record karti hu ..no external Mic I hav use..mujhe umid he aaplogoko meri awaz achi lagegi..🙏
Thamarai,Thamizh Magale,you speak so perfectly.A lot of Tamils in Tamilnadu feels shy to say that they know Tamil.Learn from Elam Tamils,a number of them gave their lives for language.They still speak the language without mixing with other languages.Howeer,there is a danger from the Tamilnadu TV programs.,with their broken languages.
மொழி உணர்ச்சியால தான் காமராசர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.... ஆனால் அப்போ இருந்த மொழிபற்று இப்போ குறைவு தான்..... இப்போ வர பாடல்களை கேட்கவே சகிக்கல... இஷ், புஷ்னு தான் பெரும்பாலும் பெயர் வைக்க விருப்பப்படறாங்க....
எவ்வளவு சிரமங்களுக்கிடையே இந்த நல்ல முயற்சி செய்திருப்பீர்கள் என்று உணரமுடிகிறது. என் போன்றோர்கள் விமர்சனம் என்ற பெயரில் பங்கம் செய்வது நியாயமாக இருக்காது...ஆனாலும் காணொளி பார்த்த போது பாடல்களின் வரிகளை தெளிவாக உணரமுடியவில்லை. ஆனால் பாடலை video இல்லாமல் கேட்டபோது அசந்து போனேன். தாமரையின் சொல்லாக்கத்திற்கு சொக்கிப் போனவர்களில் நானும் ஒருவன். பாடலை இசை அமுக்கிவிட்டது. முடிந்தால் ஏதேனும் செய்யுங்கள். முழுதுமாய் உங்கள் முயற்சியினை நுகர ஆசைப்படுகிறேன்
language is not just a communication tool. It is the medium of culture. It is the embodiment of all the knowledge, wisdom and ideas of that culture in its entirety, accumulated over generations.
கவிஞர் திருமதி தாமரை அவர்களுக்கு தலை வணங்குகிறேன். முதல் நிலை இசையமைப்பாளர் மதிப்பிற்குரிய A.R.ரகுமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள். தமிழ் பற்றும் உலகமய தேவை அறிதலும் உணர்ந்த கவி ஆளுமை ஒருபக்கம், இந்த தலைமுறை இளைஞர்களை தனது இசை சாணக்கியக்கியத்தால் ஆட்சி செய்யும் இசை புயல் மறுபக்கம் வேட்கை உணர்வோடு பாடும் பாடகர்கள் மற்றும் சிறந்த பின்னணி காட்சியமைப்பு. பெயர் குறிப்பிடாத பலரின் உழைப்பு நிறைந்த இந்த 'தமிழ் தேசிய கீதம்' தமிழர்களின் புதிய தலைமுறைக்கு உறுதியாக வழிகாட்டும். எல்லா உழைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்.
தமிழ் என்பது மொழி. திருக்குறள் என்பது பொது அறிவு ஆகும்! இவை, தமிழால் எழுதப்பட்ட ஒவ்வொரு அடியும் "தமிழ்" என்ற வார்த்தை இல்லாமல் தமிழின் சிறப்பை பெற்றிருக்கிறது.
இத்தனை ஆண்டு காலம் தமிழ் நம்மை வளர்த்தது, இனி தமிழுக்காக நாம் ஒன்றினைவோம் வா தமிழா. Ithanai aandu kaalam thamizh nammai valarththadhu, Ini thamizhukkaaga naam ondrinaivom vaa Thamizha.
Hi friends I m Priya...mei without Any Auto-Tune gaana gaati hu...meri channel ka name PRIYA KI DHOON hai.. mei apne phone pe hi gaana record karti hu ..no external Mic I hav use..mujhe umid he aaplogoko meri awaz achi lagegi..🙏