@@rajatoScan nee belta da tharudhala பாப்பானுக்கு மூப்பா பறைய கேப்பான் இல்லாம கீழ் ஜாதி ஆனானுங்கறது பழமொழி இதை மறைப்பதற்கு தான் இவ்வளவு கூச்சல். சாதி என்பது இதனை சாதித்ததனால் இதை சாதித்தார் என்று வந்தது.இவர் இதை சாதித்தார் இந்தத் துறையில் என்பதை நாளடைவில் அது அந்த சாதியாக ஆகிவிட்டது. பிற மண்ணிலிருந்து வந்ததனால் இவர்கள் பிற மண்ணினர் என்பது மருவி பிராமணர் என்று ஆனது. மறைப்பதற்கு இந்த பிற மண்ணினரை காப்பாற்றுவதற்காக இவ்வளவு நாடகம். கடவுள்னா என்னனு தெரியுமா உனக்கு.கடந்து உள்ளே செல்வது கடவுளாகும்.ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன் ஆகின்றான்.வினைகள் அனைத்தையும் இரைத்து வெளியே தள்ளி இறைவனாகின்றான். மனதின் திறத்தை மேம்படுத்துவது மந்திரம். முன்பு நமது கோவிலில் தான் கல்வி கற்பித்தனர். இவ்வாறு ஒரு மாணவர்களின் மனதின் திறத்தை தரத்தை மேம்படுத்துவதற்காக மந்திரம் கற்றுக்கொடுத்தனர். கோவிலில் உள்ள இறைவனது அருளை உணவிற்குள் சினையாக ஏற்றி அருட்சிணை செய்தனர்.இவ்வாறு அருட்சினை செய்த உணவை மாணவர்களுக்கு வழங்கினார்கள். ஒரு மாணவன் நன்றாக கற்று உடம்புக்குள் அருளை ஏற்றி , உடம்பில் ஏற்றப்பட்ட அருளை உடம்பிற்குள் புட்ட பூணூல் அணிந்தனர். பூண் என்றால் பூட்டு நூலினால் ஆன பூட்டு பூணூல் ஆகும். இவ்வாறு நமது முன்னோர்களின் கல்வி ஆன்மீகம் அறிவியல் விஞ்ஞானம் சோதிடம் என் கணிதம் ரசவாதம் மந்திரம் எந்திரம் தந்திரம் சூத்திரம் அனைத்தையும் அளிப்பதற்காக மறைப்பதற்காக இவ்வளவு கூச்சல்.
@@rajatoScan nee bramina da உன்னால் மந்திரம் என்பது சமஸ்கிருத சொல் என்பதை நிரூபிக்க முடியுமா மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் மந்திரம் என்ற சொல் சமஸ்கிருதத்திற்கு உரியதாயிற்று என்றால் அந்த சொல்லை சமஸ்கிருதத்தில் நீ பிரிக்கும் பொழுது பொருள் வருமா வராது. காயம் + திரி = காயந்திரி மந்திரம் அது காயத்ரி மந்திரம் அல்ல. பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல. அருளை சினையாக பெறுவது அருட்சினை அது அர்ச்சனை அல்ல சிரசில்வதிப்பவள் சிரசவதி அது சரஸ்வதி அல்ல. சூல் + அகம் சூலகம் அது ஸ்லோகம் அல்ல. பூணூல் பூன் என்றால் பூட்டு தமிழர்கள் தான் அருளை மந்திரம் மூலம் எடுத்து காயத்தை திரியாக்க காயந்திரி மந்திரம் கூறுவார்கள் இவ்வாறு சேர்க்கப்பட்ட அருள் உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூணூலுக்கு விளக்கமோ பொருளோ எந்த மொழியிலும் கிடையாது சூலகம் என்றால் சூல் +அகம் சூல் என்றால் கரு உயிரோட்டம் உள்ள கருத்துக்களை அகத்துக்குள் கொண்டது என அர்த்தம். அது ஸ்லோகம் அல்ல. இயக்கத்தை திறம்பட கையாளுதல் அது இயந்திரம் ஆனது. மனதின் திறத்தை மந்திரத்தால் உயர்த்துவதால் ஒரு மனிதன் தன்னுடைய திறம் உயர்வதால் அதற்கு பெயர் தந்திரமானது கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம் அனைத்தும் தமிழ் .உழன்று கொண்டு இருப்பதனால் அதற்கு உலகம் என்று பெயர் வைத்தான் இந்த சொற்கள் அனைத்தும் நீ சமஸ்கிருதத்தில் பொருள் தேடிப்பார் உனக்கு கிடைக்காது. இப்பொழுது புரிகிறதா உன்னை எப்படி ஏமாற்றுகிறார்கள் இவர்கள் என்று.எல்லாமே தமிழ் போட்ட பிச்சை ஆகும்.