எண்ணங்களாலேயே எல்லாம் சாதிக்கலாம் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதே உண்மை - எப்படி நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணமாக இருக்கமுடியும்.அதுதான் ஈர்ப்பு விதி இதனை தெளிவுபடுத்தவே இந்த காணொளி இன்பமுண்டாகட்டும்
இந்த மனிதர்கள் அனைவரும் எதிலும் ஆதாயம் தேடாத உண்மையான உணர்வுள்ள மனிதர்களையே தேடுகிறார்கள் எனக்கு முதற்கொண்டு தேவை என்பது கண்டிப்பாக இருக்கிறது ஆனால் நீங்கள் மிகவும் நேர்த்தியாக கூறுவது பிரபஞ்சத்திற்கு அழகான ஒரு செயல் இந்தப் பிரபஞ்சத்தை அழகுபடுத்த நினைக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் கண்டிப்பாக நீங்கள் கூறும் வார்த்தைகளை நான் கடைப்பிடிப்பேன் நண்பரே
Thank u thank u thank u. Avalavu manathai thodum pechu. Thank u universe. Thank u sir. Annangalei patri avalavu azhakaka vilakkamaka solkireerkal neengal vazhka pallandu vaazhka valamudan.